சௌமிய சாகரம்
77
288
பாரப்பா மாத்திரைதான் முப்பத்தி ரண்டு
பரிவாகப் பூரிப்பாய் மூலத்துள்ளே
சாரப்பாமாத்திரைதான் அறுபத்து நாலுஞ்
சங்கையுடன் கும்பித்துப் பாரு பாரு
காரப்பா மாத்திரைதான் பதினாறாகக்
கனிவாக ரேசிப்பாய் உதடாடாமல்
நேரப்பா இம்முறையைப் பழக்கம் பண்ணி
நேர்மையுடன் பிரமதல மறிந்து ஊதே.
அறிந்து பிரம்ம நிலையறிந்து நன்றாய் ஊது
அதன்பிறகு விஷ்ணுவிலே யமர்ந்து யூது
தெரிந்துருத்திர நிலையறிந்து திறமாயூது
சிவசிவாமயேஸ்பரத்தில் சேர்ந்து இது
வருந்தி மன நிலையறிந்து மைந்தாமைந்தா
மகத்தான சதாசிவத்தில் வந்து கூடி
விரிந்துதலந்தனையறிந்து வூதி யேற
விள்ளுகிறேன் பிராணாயம் ஒன்ற தாச்சே. 289
ஆச்சப்பா பிராணாயம் அறிந்து செய்தால்
அனேகமென்ற பாவமெல்லாம் அகன்று போகும்
மூச்சப்பா பிராணாயம் செய்யச் செய்ய
முக்யமுடன் தேகமதில் வேர்வை கொள்ளும்
நீச்சப்பாமும்மலமுங் கழிந்து போகும்
நேர்மையுடனாடியெல்லாஞ் சித்தி யாகும்
காச்சப்பாதிசைநாதங் காதில் கேட்கும்
கருணையுடன் பிராணாயக் கருவைக் கேளே! 290
பச்சம் எட்டுவகை தெரிசனை
கேளப்பா எட்டுவகைப் பருவமுண்டு
கிருபையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
காலப்பாகழன்றுவெகு வேர்வை யானால்
கருத்துடனேதம்பிக்கும் ரெண்டாம் பச்சம்
வாளப்பா அக்கினிதான் சொலித்து நின்று
மகத்தான தீபனமா மூன்றாம் பட்சம்
கோளப்பா இல்லாமல் வாசி யேறிக்
குருபதியில் தீபமுண்டாம் நாலாம் பட்சம் 291
77
288
பாரப்பா
மாத்திரைதான்
முப்பத்தி
ரண்டு
பரிவாகப்
பூரிப்பாய்
மூலத்துள்ளே
சாரப்பாமாத்திரைதான்
அறுபத்து
நாலுஞ்
சங்கையுடன்
கும்பித்துப்
பாரு
பாரு
காரப்பா
மாத்திரைதான்
பதினாறாகக்
கனிவாக
ரேசிப்பாய்
உதடாடாமல்
நேரப்பா
இம்முறையைப்
பழக்கம்
பண்ணி
நேர்மையுடன்
பிரமதல
மறிந்து
ஊதே
.
அறிந்து
பிரம்ம
நிலையறிந்து
நன்றாய்
ஊது
அதன்பிறகு
விஷ்ணுவிலே
யமர்ந்து
யூது
தெரிந்துருத்திர
நிலையறிந்து
திறமாயூது
சிவசிவாமயேஸ்பரத்தில்
சேர்ந்து
இது
வருந்தி
மன
நிலையறிந்து
மைந்தாமைந்தா
மகத்தான
சதாசிவத்தில்
வந்து
கூடி
விரிந்துதலந்தனையறிந்து
வூதி
யேற
விள்ளுகிறேன்
பிராணாயம்
ஒன்ற
தாச்சே
.
289
ஆச்சப்பா
பிராணாயம்
அறிந்து
செய்தால்
அனேகமென்ற
பாவமெல்லாம்
அகன்று
போகும்
மூச்சப்பா
பிராணாயம்
செய்யச்
செய்ய
முக்யமுடன்
தேகமதில்
வேர்வை
கொள்ளும்
நீச்சப்பாமும்மலமுங்
கழிந்து
போகும்
நேர்மையுடனாடியெல்லாஞ்
சித்தி
யாகும்
காச்சப்பாதிசைநாதங்
காதில்
கேட்கும்
கருணையுடன்
பிராணாயக்
கருவைக்
கேளே
!
290
பச்சம்
எட்டுவகை
தெரிசனை
கேளப்பா
எட்டுவகைப்
பருவமுண்டு
கிருபையுள்ள
புலத்தியனே
சொல்லக்
கேளு
காலப்பாகழன்றுவெகு
வேர்வை
யானால்
கருத்துடனேதம்பிக்கும்
ரெண்டாம்
பச்சம்
வாளப்பா
அக்கினிதான்
சொலித்து
நின்று
மகத்தான
தீபனமா
மூன்றாம்
பட்சம்
கோளப்பா
இல்லாமல்
வாசி
யேறிக்
குருபதியில்
தீபமுண்டாம்
நாலாம்
பட்சம்
291