சௌமிய சாகரம்
74
எண்ணியதோர் மாயத்தில் வந்தாலுந்தான்
என்மகனேயளிச்சகத்தி லிருந்து கொண்டு
துன்னியந்த சித்தாந்த நிலையில் நின்றால்
துலங்கிநின்ற லெட்சையென்று சொல்ல லாகும்
உன்னியந்தக் கோளைவிட்டுத் தெளிவு வந்தால்
உத்தமனே மதியென்பார் உண்மை யாகக்
குன்னியந்த வேதாந்த நிலையில் நின்று
குருவான பூரணத்தைக் குவிந்து நோக்கே. 278
நோக்கென்று சொன்னதுவே நோக்க நோக்கும்
நோக்கினால் மதியென்று சொல்ல லாகும்
வாக்கென்று குருசொன்ன மந்திரத்தைச் செபித்து
மார்க்கமுடன் நின்றதினால் சிவமதாச்சு
போக்கென்ற மனதற்று வேதாந்தம் பார்த்துப்
புத்தியுடன் பூரணமாய்த் தள்ளி யெல்லாம்
தூக்கென்றீர் மரணமுற்றால் சிவமதாச்சு
சுகமாக மற்றதெல்லாம் சிவமல்ல பாரே. 279
பாரப்பா குருசொன்ன சாத்திரத்தின் படியே
பத்தியுடன் நடக்கிறதே விரத மென்பார்
நேரப்பா எந்தெந்தகாரியங்கள் வந்தும்
நேர்மையுள்ளதுக்கம்வந்தும் நாம்பிரம மென்று
தேரப்பா நிரந்தரமும் வேதம் பார்த்துச்
செம்மையுடன் இருப்பதுவே லிரத மென்பார்
சாரப்பாநேமமென்ற பத்துஞ்சொன்னேன்
சங்கையுடன் இருவகையுந்தானேகாணே. 280
ஆசனவிதி
காணவே இருவகையும் பாரானாகில்
கலங்கிமனஞ் சிவரினில்சித்திரம் போலாகும்
பூணவே அடிப்படையை வைக்கு முன்னே
பூட்டுவென்ற சுளிகைக்கும் ஒக்கும் ஒக்கும்
பேணவே காயசித்தி பண்ணு முன்னே
பேரான சதிரயுகம் கண்ட தொக்கும்
தோணவே இடத்தோடே முத்தி காணான்
சொக்கினபின் முத்தியென்ற சொல்லுங் காணே. 281
74
எண்ணியதோர்
மாயத்தில்
வந்தாலுந்தான்
என்மகனேயளிச்சகத்தி
லிருந்து
கொண்டு
துன்னியந்த
சித்தாந்த
நிலையில்
நின்றால்
துலங்கிநின்ற
லெட்சையென்று
சொல்ல
லாகும்
உன்னியந்தக்
கோளைவிட்டுத்
தெளிவு
வந்தால்
உத்தமனே
மதியென்பார்
உண்மை
யாகக்
குன்னியந்த
வேதாந்த
நிலையில்
நின்று
குருவான
பூரணத்தைக்
குவிந்து
நோக்கே
.
278
நோக்கென்று
சொன்னதுவே
நோக்க
நோக்கும்
நோக்கினால்
மதியென்று
சொல்ல
லாகும்
வாக்கென்று
குருசொன்ன
மந்திரத்தைச்
செபித்து
மார்க்கமுடன்
நின்றதினால்
சிவமதாச்சு
போக்கென்ற
மனதற்று
வேதாந்தம்
பார்த்துப்
புத்தியுடன்
பூரணமாய்த்
தள்ளி
யெல்லாம்
தூக்கென்றீர்
மரணமுற்றால்
சிவமதாச்சு
சுகமாக
மற்றதெல்லாம்
சிவமல்ல
பாரே
.
279
பாரப்பா
குருசொன்ன
சாத்திரத்தின்
படியே
பத்தியுடன்
நடக்கிறதே
விரத
மென்பார்
நேரப்பா
எந்தெந்தகாரியங்கள்
வந்தும்
நேர்மையுள்ளதுக்கம்வந்தும்
நாம்பிரம
மென்று
தேரப்பா
நிரந்தரமும்
வேதம்
பார்த்துச்
செம்மையுடன்
இருப்பதுவே
லிரத
மென்பார்
சாரப்பாநேமமென்ற
பத்துஞ்சொன்னேன்
சங்கையுடன்
இருவகையுந்தானேகாணே
.
280
ஆசனவிதி
காணவே
இருவகையும்
பாரானாகில்
கலங்கிமனஞ்
சிவரினில்சித்திரம்
போலாகும்
பூணவே
அடிப்படையை
வைக்கு
முன்னே
பூட்டுவென்ற
சுளிகைக்கும்
ஒக்கும்
ஒக்கும்
பேணவே
காயசித்தி
பண்ணு
முன்னே
பேரான
சதிரயுகம்
கண்ட
தொக்கும்
தோணவே
இடத்தோடே
முத்தி
காணான்
சொக்கினபின்
முத்தியென்ற
சொல்லுங்
காணே
.
281