சௌமிய சாகரம்
72
சொல்லான நமக்குவந்த தொந்த மேது
சொத்தியந்தான் வந்தவகை யெதுதானென்று
நல்லான வருத்தமதாய்ப் பார்த்துப் பார்த்து
நன்மையுட நிரந்தரமும் ஆலோசித்துப்
பொல்லாத ஆனதெல்லாம் நிவர்த்தி பண்ணிப்
புத்தியுடன் திடப்படுக்கல் கவசாச்சப்பா
தள்ளாமல் கிடைத்தமட்டுஞ் சந்தோசித்துத்
தன்மையுடன் இருப்பதுவே சந்தோசங் காணே. 270
காணடா பிரமாதி லோகத்துள்ளே
கலந்தசுராள் பீடமுதல் சிந்தித் தெண்ணித்
தோணடா நாகம் போல் வெறுப்பு வந்து
சொற்பனம் போல் அசத்தென்று தூரத் தள்ளி
ஊணடா உண்மையென்ற வேதாந்தத்தை
உணர்ந்து சச்சிதானந்த மயமாய் நின்று
பூண்டாதடையற்றுத் தெளிந்து நின்றால்
புத்தியுடன் ஆனந்த வடிவு மாமே.
271
வடிவாக யிருப்பதுவே சந்தோச மாகும்
வரிசையுடன் ஆகமபுராணந் தன்னைப்
படிவாக விட்டுவிட்டு நின்று கொண்டு
பத்தியுடன் வேதாந்தப் பொருளென் றெண்ணி
முடிவாக அறிவுதித்து அடிமேல் நின்று
முன்பின்னாய் ஆடுகிற முறையீ தென்று
அடியார்கள் சொல்லுகிற கருவைக் கேட்டு
அவர்சொல்லும் பூரணமும் அறிந்து பாரே. 272
அறிந்து கொண்டால் ஆந்தீகம் அதுவே யாச்சு
அருள்பெருகத் தேடுகின்ற பொருளை எல்லாம்
தெரிந்து கொண்டு புண்ணியமாங்கால தேசஞ்
செயலறிந்து கொடுப்பதுவேதான மென்பார்
வறிந்திநின்று குரு சொல்லைத் தன்னுள் கொண்டு
மார்க்கமுடன் முத்தனாய் மனமொன்றாகச்
சொரிந்து மிகத் தன்னுடைய சொத்தை எல்லாஞ்
சுகமாகக் குருபதத்தில் தியாகம் பண்ணே .
273
72
சொல்லான
நமக்குவந்த
தொந்த
மேது
சொத்தியந்தான்
வந்தவகை
யெதுதானென்று
நல்லான
வருத்தமதாய்ப்
பார்த்துப்
பார்த்து
நன்மையுட
நிரந்தரமும்
ஆலோசித்துப்
பொல்லாத
ஆனதெல்லாம்
நிவர்த்தி
பண்ணிப்
புத்தியுடன்
திடப்படுக்கல்
கவசாச்சப்பா
தள்ளாமல்
கிடைத்தமட்டுஞ்
சந்தோசித்துத்
தன்மையுடன்
இருப்பதுவே
சந்தோசங்
காணே
.
270
காணடா
பிரமாதி
லோகத்துள்ளே
கலந்தசுராள்
பீடமுதல்
சிந்தித்
தெண்ணித்
தோணடா
நாகம்
போல்
வெறுப்பு
வந்து
சொற்பனம்
போல்
அசத்தென்று
தூரத்
தள்ளி
ஊணடா
உண்மையென்ற
வேதாந்தத்தை
உணர்ந்து
சச்சிதானந்த
மயமாய்
நின்று
பூண்டாதடையற்றுத்
தெளிந்து
நின்றால்
புத்தியுடன்
ஆனந்த
வடிவு
மாமே
.
271
வடிவாக
யிருப்பதுவே
சந்தோச
மாகும்
வரிசையுடன்
ஆகமபுராணந்
தன்னைப்
படிவாக
விட்டுவிட்டு
நின்று
கொண்டு
பத்தியுடன்
வேதாந்தப்
பொருளென்
றெண்ணி
முடிவாக
அறிவுதித்து
அடிமேல்
நின்று
முன்பின்னாய்
ஆடுகிற
முறையீ
தென்று
அடியார்கள்
சொல்லுகிற
கருவைக்
கேட்டு
அவர்சொல்லும்
பூரணமும்
அறிந்து
பாரே
.
272
அறிந்து
கொண்டால்
ஆந்தீகம்
அதுவே
யாச்சு
அருள்பெருகத்
தேடுகின்ற
பொருளை
எல்லாம்
தெரிந்து
கொண்டு
புண்ணியமாங்கால
தேசஞ்
செயலறிந்து
கொடுப்பதுவேதான
மென்பார்
வறிந்திநின்று
குரு
சொல்லைத்
தன்னுள்
கொண்டு
மார்க்கமுடன்
முத்தனாய்
மனமொன்றாகச்
சொரிந்து
மிகத்
தன்னுடைய
சொத்தை
எல்லாஞ்
சுகமாகக்
குருபதத்தில்
தியாகம்
பண்ணே
.
273