சௌமிய சாகரம்
70
சொல்லாத ருதுகால மில்லா நேரஞ்
சுகமான பெண்வெறுத்தால் பிரமமென்பார்
உள்ளான சரீரமேசுபாவ மாக
உத்தமனே லெட்சணமாம் விருக்தி யாலே
நல்லான பிரமமதே சுபாவ மென்று
நன்மையுட நிரந்தரமும் ஆலோசித்தால்
வில்லான திதுபிரமஞ் சரீர மென்
விரித்துரைப்பார் வேதாந்தி யறிவைப் பாரே. 262
பாரப்பாசித்தாந்தி சொல்லைப் பாரு
பதிவான சமுசார மாகாதென்பான்
நேரப்பாதன்னுடம்பில் வருத்தம் விட்டு
நிசமாகச் சுகம்வருத்தல் விதையந்தன்னில்
சாரப்பாதன்னைத்தம் வந்தாலுந்தான்
சாதகமாய்ச் சத்துருவுக் கிரமே செய்யில்
பேரப்பா ஆட்சேபமிதையென்பார்கள்
பேய்மக்காளிதுவல்ல சொல்லக் கேளே. 263
சொல்லக்கேள் வேதாந்த சாஸ்திரமே செம்மை
சுழன்றலைந்த சமயமெல்லாந் தொல்லை யென்று
அல்லக்கேள் திடம்படுதல் ஆட்சேப மாகும்
அடங்காத சத்துருவால் வியாதி பீடை
விள்ளக்கே ளிதுகளிலே புத்திமலை வத்து
விபரமுடனிருக்கிறதே சமய மென்பார்
சொல்லக்கோள் சுகதுக்க முதிரா பெந்தஞ்
செகமாய்கை மானாபி மானங் காணே. 264
காணடா அபிமானஞ் சொற்பனத்தைக்
கசடான மனத்தாலே தாங்கலற்றுப்
பேணடாதொய்தநிலை பெற்றோனாகில்
பெருகிநின்ற சமையமிதுதான் பிலமாய்ப் பாரும்
ஊணடாகாரியத்தில் மனதிற் கோளை
உருகாமல் இருக்கிறதை ருத்தி யென்பார்
தோண்டா வேதாந்தத்தாலே முத்தி
சுத்தமுடன் மனத்தொன்றாலில்லை தானே. 265
70
சொல்லாத
ருதுகால
மில்லா
நேரஞ்
சுகமான
பெண்வெறுத்தால்
பிரமமென்பார்
உள்ளான
சரீரமேசுபாவ
மாக
உத்தமனே
லெட்சணமாம்
விருக்தி
யாலே
நல்லான
பிரமமதே
சுபாவ
மென்று
நன்மையுட
நிரந்தரமும்
ஆலோசித்தால்
வில்லான
திதுபிரமஞ்
சரீர
மென்
விரித்துரைப்பார்
வேதாந்தி
யறிவைப்
பாரே
.
262
பாரப்பாசித்தாந்தி
சொல்லைப்
பாரு
பதிவான
சமுசார
மாகாதென்பான்
நேரப்பாதன்னுடம்பில்
வருத்தம்
விட்டு
நிசமாகச்
சுகம்வருத்தல்
விதையந்தன்னில்
சாரப்பாதன்னைத்தம்
வந்தாலுந்தான்
சாதகமாய்ச்
சத்துருவுக்
கிரமே
செய்யில்
பேரப்பா
ஆட்சேபமிதையென்பார்கள்
பேய்மக்காளிதுவல்ல
சொல்லக்
கேளே
.
263
சொல்லக்கேள்
வேதாந்த
சாஸ்திரமே
செம்மை
சுழன்றலைந்த
சமயமெல்லாந்
தொல்லை
யென்று
அல்லக்கேள்
திடம்படுதல்
ஆட்சேப
மாகும்
அடங்காத
சத்துருவால்
வியாதி
பீடை
விள்ளக்கே
ளிதுகளிலே
புத்திமலை
வத்து
விபரமுடனிருக்கிறதே
சமய
மென்பார்
சொல்லக்கோள்
சுகதுக்க
முதிரா
பெந்தஞ்
செகமாய்கை
மானாபி
மானங்
காணே
.
264
காணடா
அபிமானஞ்
சொற்பனத்தைக்
கசடான
மனத்தாலே
தாங்கலற்றுப்
பேணடாதொய்தநிலை
பெற்றோனாகில்
பெருகிநின்ற
சமையமிதுதான்
பிலமாய்ப்
பாரும்
ஊணடாகாரியத்தில்
மனதிற்
கோளை
உருகாமல்
இருக்கிறதை
ருத்தி
யென்பார்
தோண்டா
வேதாந்தத்தாலே
முத்தி
சுத்தமுடன்
மனத்தொன்றாலில்லை
தானே
.
265