சௌமிய சாகரம்
66
நோக்கடா ஏமவகை பதினொன்றாகும்
நுண்மையுடன் நேமமது வகைதான் பத்து
தாக்கடா ஆசனத்தில் வகைதான் கேளு
சங்கையுள்ள வகை அதுவும் ஒன்பதாச்சு
தூக்கடா பிறாணாயம் வகைதான் அஞ்சு
சொல்லுகிறேன் பிறத்தியாகாரம்வகை ஆறு
வாக்கடாதாரணையின் வகைதான் ஆறு
வரிசையுள்ள தியானமது வகைதான் பத்தே. 24?
வகையான சமாதியது வகைதான் அஞ்சு
மார்க்கமுடனிதுவிபரம் வழுத்தக் கேளு
துகையானஏமவகை பதினொன்றுந்தான்
சொல்லுகிறேன் புலத்தியனே நன்றாய்க் கேளு
தகையாதே அங்கிசெயஞ் சத்தியத்தி னோடு
தானான ஆத்திகமும் விறுமங் கேளு
நகையாதே ஆச்சரியத்தவிய னோடு
நன்மையுள்ள ஆச்சேப மச்சைதானே.
தானான மச்சையொடு திறிதி கூடந்
தன்மையுள்ள இதாகாரஞ்சவுசத் தோடு
வானான ஏமவகை பதினொன்றுந்தான்
மார்க்கமுடன் கண்டறிந்து வகையாய் நீயும்
ஊனான காயமதை அறிந்து கொண்டு
உறுதியுடன் அஷ்டாங்க யோகஞ் செய்தால்
தேனான அமுர்தரசங் கொள்ளலாகும்
சிவசிவா நேமமதைச்செப்பக் கேளே.
செப்புகிறேன் நேமவகை பத்துக் காண
சிவசிவாதவசோடு சந்தோஷந்தான்
ஒப்புகிறேன் ஆற்திகஞ்சந்தானத் தோடு
உற்றசிவ பூசையொடு சித்தாந்த சிராவணம்
அப்புகிறேன் சிவத்தோடு சிவமதிதான் மைந்தா
அருள்பெருகு விரதமொடு வகைதான் பத்து
துப்புரவாய் கண்டறிந்து சிவயோகத்தைச்
சுகமான வகையுடனே அறிந்து பாரே.
66
நோக்கடா
ஏமவகை
பதினொன்றாகும்
நுண்மையுடன்
நேமமது
வகைதான்
பத்து
தாக்கடா
ஆசனத்தில்
வகைதான்
கேளு
சங்கையுள்ள
வகை
அதுவும்
ஒன்பதாச்சு
தூக்கடா
பிறாணாயம்
வகைதான்
அஞ்சு
சொல்லுகிறேன்
பிறத்தியாகாரம்வகை
ஆறு
வாக்கடாதாரணையின்
வகைதான்
ஆறு
வரிசையுள்ள
தியானமது
வகைதான்
பத்தே
.
24
?
வகையான
சமாதியது
வகைதான்
அஞ்சு
மார்க்கமுடனிதுவிபரம்
வழுத்தக்
கேளு
துகையானஏமவகை
பதினொன்றுந்தான்
சொல்லுகிறேன்
புலத்தியனே
நன்றாய்க்
கேளு
தகையாதே
அங்கிசெயஞ்
சத்தியத்தி
னோடு
தானான
ஆத்திகமும்
விறுமங்
கேளு
நகையாதே
ஆச்சரியத்தவிய
னோடு
நன்மையுள்ள
ஆச்சேப
மச்சைதானே
.
தானான
மச்சையொடு
திறிதி
கூடந்
தன்மையுள்ள
இதாகாரஞ்சவுசத்
தோடு
வானான
ஏமவகை
பதினொன்றுந்தான்
மார்க்கமுடன்
கண்டறிந்து
வகையாய்
நீயும்
ஊனான
காயமதை
அறிந்து
கொண்டு
உறுதியுடன்
அஷ்டாங்க
யோகஞ்
செய்தால்
தேனான
அமுர்தரசங்
கொள்ளலாகும்
சிவசிவா
நேமமதைச்செப்பக்
கேளே
.
செப்புகிறேன்
நேமவகை
பத்துக்
காண
சிவசிவாதவசோடு
சந்தோஷந்தான்
ஒப்புகிறேன்
ஆற்திகஞ்சந்தானத்
தோடு
உற்றசிவ
பூசையொடு
சித்தாந்த
சிராவணம்
அப்புகிறேன்
சிவத்தோடு
சிவமதிதான்
மைந்தா
அருள்பெருகு
விரதமொடு
வகைதான்
பத்து
துப்புரவாய்
கண்டறிந்து
சிவயோகத்தைச்
சுகமான
வகையுடனே
அறிந்து
பாரே
.