சௌமிய சாகரம்
65
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமனே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுடன் அஷ்டகணபதிக்கு மொன்றாய்க்
குன்றாத மூலமந்திரசூட்சந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க் கேளு
நின்றாடு மூலமடா ஆதி மூலம்
நிலையறிந்து ஓம், கிலி, அங், உங் கெண்ணே . 243
எண்ணமுடனிடதுகையில் விபூதி வைத்து
ஏகாந்த கணபதியின் சுளியை நாட்டிச்
சொன்னமொழிதவறாமல் சுடரைப் பார்த்துச்
சுத்தமுடன் ஓம்,கிலி, அங், உங் கென்று
தன்னகமே சாட்சியதாயிருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியை நீ கடாட்சித் தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாட்சத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதி கேளே. 244
கேளப்பாசுரமுடனே சன்னி தீரும்
கேடான குன்மமுடன் காசந் தீரும்
சூளப்பா வஞ்சனையும் யேவல் தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கர்ப்பனொடு கெர்ப்பரோகம்
வயத்திலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப் போகும்
ஆளப்பா அட்டதிசைக் கரசாய் நின்று .
ஆதியென்ற பூரணத்தில் அணிந்து வாழே. 245
அஷ்டாங்க யோகம்
வாழடா அட்டகர்மம் சித்துச் சொன்னேன்
வரிசையுடன் அஷ்டாங்க யோகங் கேளு
ஆளடா ஏமமொடு நேமந்தானும்
ஆசனமும் பிறாணாயம் பிறத்தியாகாரங்
காலடாதாரணையும் தியானம் மைந்தா
கருணையுள்ள சமாதுடனே யெட்டு மாச்சு
நூலடாதானறிந்து எட்டும் பார்த்தால்
நுடங்காமல் பூரணத்தில் நோக்க லாமே. 2A6
சௌமியம் - 5
65
ஒன்றான
உச்சிட்ட
கணபதிதானொன்று
உத்தமனே
உக்கிரகண
பதிதானொன்று
நன்றான
மூலகண
பதிதானொன்று
நாட்டமுடன்
அஷ்டகணபதிக்கு
மொன்றாய்க்
குன்றாத
மூலமந்திரசூட்சந்தன்னைக்
குறிப்புடனே
சொல்லுகிறேன்
குணமாய்க்
கேளு
நின்றாடு
மூலமடா
ஆதி
மூலம்
நிலையறிந்து
ஓம்
கிலி
அங்
உங்
கெண்ணே
.
243
எண்ணமுடனிடதுகையில்
விபூதி
வைத்து
ஏகாந்த
கணபதியின்
சுளியை
நாட்டிச்
சொன்னமொழிதவறாமல்
சுடரைப்
பார்த்துச்
சுத்தமுடன்
ஓம்
கிலி
அங்
உங்
கென்று
தன்னகமே
சாட்சியதாயிருநூற்றெட்டுத்
தான்செபித்து
விபூதியை
நீ
கடாட்சித்
தாக்கால்
முன்னிறைந்த
சற்குருவின்
கடாட்சத்தாலே
மூர்க்கமுடன்
தீருகிற
வியாதி
கேளே
.
244
கேளப்பாசுரமுடனே
சன்னி
தீரும்
கேடான
குன்மமுடன்
காசந்
தீரும்
சூளப்பா
வஞ்சனையும்
யேவல்
தீரும்
சுருக்கான
பலவிஷமுந்
தோஷந்தீரும்
வாளப்பா
கர்ப்பனொடு
கெர்ப்பரோகம்
வயத்திலுள்ள
திரட்சியெல்லாம்
வாங்கிப்
போகும்
ஆளப்பா
அட்டதிசைக்
கரசாய்
நின்று
.
ஆதியென்ற
பூரணத்தில்
அணிந்து
வாழே
.
245
அஷ்டாங்க
யோகம்
வாழடா
அட்டகர்மம்
சித்துச்
சொன்னேன்
வரிசையுடன்
அஷ்டாங்க
யோகங்
கேளு
ஆளடா
ஏமமொடு
நேமந்தானும்
ஆசனமும்
பிறாணாயம்
பிறத்தியாகாரங்
காலடாதாரணையும்
தியானம்
மைந்தா
கருணையுள்ள
சமாதுடனே
யெட்டு
மாச்சு
நூலடாதானறிந்து
எட்டும்
பார்த்தால்
நுடங்காமல்
பூரணத்தில்
நோக்க
லாமே
.
2A6
சௌமியம்
-
5