சௌமிய சாகரம்
60
உச்சாடனம்
பாரப்பாதம்பனத்தைச் சொன்னேன்மைந்தா
பதிவான உச்சாடணத்தைப் பகரக் கேளு
நேரப்பா தென்திசையை நோக்கி மைந்தா
நேர்மையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசி
காரப்பா படந்தாள் ஆசனமேற் கொண்டு
கருணையுடன் சங்குமணி கையில் வாங்கிச்
சாரப்பாசத்திகணபதியின் சூட்சம்
தன்மையுடன் ஓம், கிலி, யுஞ், சவ், வென் றெண்ணே !226
எண்ணியே ஆயிரத்தெண்ணுருவே செய்தால்
ஏகாந்த சத்திகணபதியினாலே
உன்னியே சாடனம்தான்மைந்தாமைந்தா
உறுதியுடன் சித்துமய மாகும் பாரு
நண்ணியே சாடனந்தான் சித்தி யானால்
நாதாந்தப் புலத்தியனே சொல்லக் கேளு
நுண்ணிமையாய்க் கண்டதெல்லா மூச்சாடிக்கு
நோக்குமனக் கண்ணதினால் தன்னைப் பாரே. 227
பாரப்பா பார்தனிலே யிருந்து கொண்டு
பத்தியுடன் சிவயோகத் திருக்கும் போது
வீரப்பா கொண்டதொரு நோய்க ளெல்லாம்
வீசமுடனே பில்லிசூனியங்க ளெல்லாம்
நேரப்பாசாடனத்தாற் காணாதோடும்
நீடுலகில் சகலசித்து மாடலாகும்
தேரப்பாசத்திகண பதியி னாலே
தீர்க்கமுடன் சாடனந்தான் சித்தியாமே.
228
60
உச்சாடனம்
பாரப்பாதம்பனத்தைச்
சொன்னேன்மைந்தா
பதிவான
உச்சாடணத்தைப்
பகரக்
கேளு
நேரப்பா
தென்திசையை
நோக்கி
மைந்தா
நேர்மையுடன்
விபூதி
உத்தளமாய்ப்
பூசி
காரப்பா
படந்தாள்
ஆசனமேற்
கொண்டு
கருணையுடன்
சங்குமணி
கையில்
வாங்கிச்
சாரப்பாசத்திகணபதியின்
சூட்சம்
தன்மையுடன்
ஓம்
கிலி
யுஞ்
சவ்
வென்
றெண்ணே
!
226
எண்ணியே
ஆயிரத்தெண்ணுருவே
செய்தால்
ஏகாந்த
சத்திகணபதியினாலே
உன்னியே
சாடனம்தான்மைந்தாமைந்தா
உறுதியுடன்
சித்துமய
மாகும்
பாரு
நண்ணியே
சாடனந்தான்
சித்தி
யானால்
நாதாந்தப்
புலத்தியனே
சொல்லக்
கேளு
நுண்ணிமையாய்க்
கண்டதெல்லா
மூச்சாடிக்கு
நோக்குமனக்
கண்ணதினால்
தன்னைப்
பாரே
.
227
பாரப்பா
பார்தனிலே
யிருந்து
கொண்டு
பத்தியுடன்
சிவயோகத்
திருக்கும்
போது
வீரப்பா
கொண்டதொரு
நோய்க
ளெல்லாம்
வீசமுடனே
பில்லிசூனியங்க
ளெல்லாம்
நேரப்பாசாடனத்தாற்
காணாதோடும்
நீடுலகில்
சகலசித்து
மாடலாகும்
தேரப்பாசத்திகண
பதியி
னாலே
தீர்க்கமுடன்
சாடனந்தான்
சித்தியாமே
.
228