சௌமிய சாகரம்
ஓதடா ஆயிரத்தெண்ணுருவே செய்தால்
உண்மையென்ற ஆதிகண பதிதான்மைந்தா
நீதமுட னுனதிடத்தில் நின்று கொண்டு
நீ நினைத்த காரியங்கள் வசியஞ் செய்வாய்
பேதமென்ற பேதமெல்லாம் வசிய மாகும்
பேரண்டஞ்சித்தண்டம் வசிய மாகும்
வேதமென்ற வேதமொடு சாஸ்த்தி ரங்கள்
விளங்கிநின்ற மந்திரங்கள் வசிய மாமே. 218
ஆமப்பாதேவரொடு முனிவர் தானும்
அடங்காத பிசாசுமுதற் சத்து ருக்கள்
ஓமப்பா மிருகமுதல் அஷ்ட நாகம்
ஒடுங்காத பட்சிமுதற் சகல மெல்லாம்
தாமப்பா ஆதிகணபதியின் சூட்சம்
தன்மையுடன் தியானித்துத்தானே நின்றால்
காமப்பால் காணப்பால் வசிய தாகிக்
கருணையுடன் சகலமுமே வசியங்காணே. 219
மோகனம்
காணவே வசீகரத்தின் மூலஞ் சொன்னேன்
கணக்காண மோகனத்தின்கருணை கேளு
பேணவே கீழ்த்திசையை நோக்கி மைந்தா
பிரணவத்தால் விபூதி உத்தாளமாய்ப் பூசித்
தோணவே வெண்புலியாசனமேற் கொண்டு
சுத்தமென்ற துளசிமணிகையில் வாங்கிப்
பூணவே செபிப்பதற்கு மந்திரங் கேளு
பொருந்துமகாகணபதியின் சூட்சந்தானே! 220
தானென்ற சூட்சமது சொல்லக் கேளு
சங்கையுடன் ஓங்கிலிசிங்கென்றேதான்
வானென்ற குருபதியில் நின்று கொண்டு
மார்க்கமுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால்
கோனென்ற மகாகணபதி தானமைந்தா
குருவான இருதயத்தில் பிரகாசிப் பார்கள்
ஊனென்ற இருதயத்தில் பிரகாசித்தால்
உத்தமனே சகலமுமோகனந்தான் பாரே! 221
ஓதடா
ஆயிரத்தெண்ணுருவே
செய்தால்
உண்மையென்ற
ஆதிகண
பதிதான்மைந்தா
நீதமுட
னுனதிடத்தில்
நின்று
கொண்டு
நீ
நினைத்த
காரியங்கள்
வசியஞ்
செய்வாய்
பேதமென்ற
பேதமெல்லாம்
வசிய
மாகும்
பேரண்டஞ்சித்தண்டம்
வசிய
மாகும்
வேதமென்ற
வேதமொடு
சாஸ்த்தி
ரங்கள்
விளங்கிநின்ற
மந்திரங்கள்
வசிய
மாமே
.
218
ஆமப்பாதேவரொடு
முனிவர்
தானும்
அடங்காத
பிசாசுமுதற்
சத்து
ருக்கள்
ஓமப்பா
மிருகமுதல்
அஷ்ட
நாகம்
ஒடுங்காத
பட்சிமுதற்
சகல
மெல்லாம்
தாமப்பா
ஆதிகணபதியின்
சூட்சம்
தன்மையுடன்
தியானித்துத்தானே
நின்றால்
காமப்பால்
காணப்பால்
வசிய
தாகிக்
கருணையுடன்
சகலமுமே
வசியங்காணே
.
219
மோகனம்
காணவே
வசீகரத்தின்
மூலஞ்
சொன்னேன்
கணக்காண
மோகனத்தின்கருணை
கேளு
பேணவே
கீழ்த்திசையை
நோக்கி
மைந்தா
பிரணவத்தால்
விபூதி
உத்தாளமாய்ப்
பூசித்
தோணவே
வெண்புலியாசனமேற்
கொண்டு
சுத்தமென்ற
துளசிமணிகையில்
வாங்கிப்
பூணவே
செபிப்பதற்கு
மந்திரங்
கேளு
பொருந்துமகாகணபதியின்
சூட்சந்தானே
!
220
தானென்ற
சூட்சமது
சொல்லக்
கேளு
சங்கையுடன்
ஓங்கிலிசிங்கென்றேதான்
வானென்ற
குருபதியில்
நின்று
கொண்டு
மார்க்கமுடன்
ஆயிரத்தெண்ணுருவே
செய்தால்
கோனென்ற
மகாகணபதி
தானமைந்தா
குருவான
இருதயத்தில்
பிரகாசிப்
பார்கள்
ஊனென்ற
இருதயத்தில்
பிரகாசித்தால்
உத்தமனே
சகலமுமோகனந்தான்
பாரே
!
221