சௌமிய சாகரம்
203
54
தானான பஞ்சகணந்தானாய் நின்றுந்
தன்மையுட நின்றுவிளை யாட லாச்சு
ஊனாகி நின்றுவிளை யாடுஞ் சித்தை
உலகமதில் அறியாமலுழன்று போனார்
வானான வடிவுபஞ்சரூபந் தன்னை
மார்க்கமுடன் கண்டு மன மகிழ்ச்சி யானால்
கோனான குருபரம்வே றில்லை மைந்தா
குவலயத்தில் நீயுமொரு சித்த னாமே.
சித்துமய மாவதற்குமைந்தாமைந்தா
தீர்க்கமுடன் அகாரமதை ஆண்டு செபி
முத்திபெறச் செபித்தபின்பு உகாரந்தன்னை
மூர்க்கமுடன் ஆண்டொன்று செபித்துத் தீரு
பத்தியுடன் செபித்தபின்பு மகாரந்தன்னைப்
பாலகனே ஆண்டொன்று பதிவாய்ச் செபி
புத்தியுடன் அறுமூன்று நாள் செபித்து வந்தால்
பூரணமும் காரணமும் பொருந்தும் பாரே. 204
பாரப்பா பூரணமே அண்ட மாச்சு
பதிவான காரணமே பிண்ட மாச்சு
நேரப்பா அண்டமொடு பிண்டம் ரெண்டும்
நேரறிந்து கொண்டவனே சித்தன் சித்தன்
சாரப்பாசவுமியசாகரத்தை நன்றாய்த்
தன்மையுடன் பூரணமாய்ச்சார்ந்து கொண்டால்
மேரப்பா அண்டபிண்டந்தானாய் நின்று
மேதினியில் பூரணமாய் வாசி யாமே.
வாசிக்குஞ் சூதமல்லோமுப்பூ வாச்சு
வாடாத முப்பூவை யார்தான் காண்பார்
நேசிக்கும் முப்பூவைச் சொல்லக் கேளு
நிசமான சத்தமடா பூமி நாதம்
பூசிக்கும் பூநாகம் பூரஞ்சத்தி
பொருந்தி நின்ற சவுக்காரம் அண்ட மாது
காசிக்கு மேலானகன்னி கன்னி
கன்னிமனங் கொண்டதிரு முப்பூ வாச்சே. 206
205
203
54
தானான
பஞ்சகணந்தானாய்
நின்றுந்
தன்மையுட
நின்றுவிளை
யாட
லாச்சு
ஊனாகி
நின்றுவிளை
யாடுஞ்
சித்தை
உலகமதில்
அறியாமலுழன்று
போனார்
வானான
வடிவுபஞ்சரூபந்
தன்னை
மார்க்கமுடன்
கண்டு
மன
மகிழ்ச்சி
யானால்
கோனான
குருபரம்வே
றில்லை
மைந்தா
குவலயத்தில்
நீயுமொரு
சித்த
னாமே
.
சித்துமய
மாவதற்குமைந்தாமைந்தா
தீர்க்கமுடன்
அகாரமதை
ஆண்டு
செபி
முத்திபெறச்
செபித்தபின்பு
உகாரந்தன்னை
மூர்க்கமுடன்
ஆண்டொன்று
செபித்துத்
தீரு
பத்தியுடன்
செபித்தபின்பு
மகாரந்தன்னைப்
பாலகனே
ஆண்டொன்று
பதிவாய்ச்
செபி
புத்தியுடன்
அறுமூன்று
நாள்
செபித்து
வந்தால்
பூரணமும்
காரணமும்
பொருந்தும்
பாரே
.
204
பாரப்பா
பூரணமே
அண்ட
மாச்சு
பதிவான
காரணமே
பிண்ட
மாச்சு
நேரப்பா
அண்டமொடு
பிண்டம்
ரெண்டும்
நேரறிந்து
கொண்டவனே
சித்தன்
சித்தன்
சாரப்பாசவுமியசாகரத்தை
நன்றாய்த்
தன்மையுடன்
பூரணமாய்ச்சார்ந்து
கொண்டால்
மேரப்பா
அண்டபிண்டந்தானாய்
நின்று
மேதினியில்
பூரணமாய்
வாசி
யாமே
.
வாசிக்குஞ்
சூதமல்லோமுப்பூ
வாச்சு
வாடாத
முப்பூவை
யார்தான்
காண்பார்
நேசிக்கும்
முப்பூவைச்
சொல்லக்
கேளு
நிசமான
சத்தமடா
பூமி
நாதம்
பூசிக்கும்
பூநாகம்
பூரஞ்சத்தி
பொருந்தி
நின்ற
சவுக்காரம்
அண்ட
மாது
காசிக்கு
மேலானகன்னி
கன்னி
கன்னிமனங்
கொண்டதிரு
முப்பூ
வாச்சே
.
206
205