சௌமிய சாகரம்
51
பண்ணப்பா பூசைவிதி தன்னைக் காணார்
பார்மகனே அமைத்தவிதி சித்த மாச்சு
நண்ணப்பாசித்தமுள்ள மதிதான் மைந்தா
நடுவான பீடமடா அண்டத்துச்சி
கண்ணப்பாதானிறைந்த உச்சி மீதிற்
கமலமென்ற ஆயிரத்தெண் இதழினுள்ளே
முன்னப்பா அமுர்தமது கண்விட் டோடும்
மூர்க்கமுடன் அந்தமுர்த பூசை பண்ணே . 191)
பண்ணடாசிவபூசைசத்தி பூசை
பத்தியுள்ள சுத்தமதாய் வாலை பூசை
நண்ணடா பூரணமாம் பூசையோடு
நாதாந்தச் சோதியடாயேக பூசை
கண்ணடாதவறாமற் பூசைசெய்யக்
கருமானஞ் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு
விண்ணடா நிறைந்தமலர் கண்ணே சூட்சம்
வேதாந்த சூட்சமதை விரும்பிக் கேளே. 192
விரும்பி மனங் கொண்டுசிவ பூசை கேளு
வேதாந்த சின்மயத்தை மெய்யிற் கொண்டு
வரும்பிறவி தனையகற்றும் சிவமே தென்றால்
வரையுடனே சொல்லுகிறேன் அகார மார்க்கம்
அருந்தவமாய் நின்றதொரு அகார பீடம்
ஆரறியப் போறார்கள் ஆதி விந்து
திருந்தியதோர் விந்துவென்றால் கெங்கை கெங்கை
திருவான கெங்கையடா அமுர்தந்தானே. 193
தானான அமுர்தமடா அகார மாச்சு
சங்கையுட னகாரமதைத் தானேதானாய்
வானான கேசரிதை தியானம் பண்ணி
வரிசையுடனுதயமதில் தியானம் செய்தால்
ஊனான தேகமதில் நின்ற பீடை
உத்தமனே அப்போதே விலகிப் போச்சு
வீணானபீடையது விலகிப் போனால்
வேதாந்த தேகமது சித்தி யாச்சே.
194
51
பண்ணப்பா
பூசைவிதி
தன்னைக்
காணார்
பார்மகனே
அமைத்தவிதி
சித்த
மாச்சு
நண்ணப்பாசித்தமுள்ள
மதிதான்
மைந்தா
நடுவான
பீடமடா
அண்டத்துச்சி
கண்ணப்பாதானிறைந்த
உச்சி
மீதிற்
கமலமென்ற
ஆயிரத்தெண்
இதழினுள்ளே
முன்னப்பா
அமுர்தமது
கண்விட்
டோடும்
மூர்க்கமுடன்
அந்தமுர்த
பூசை
பண்ணே
.
191
)
பண்ணடாசிவபூசைசத்தி
பூசை
பத்தியுள்ள
சுத்தமதாய்
வாலை
பூசை
நண்ணடா
பூரணமாம்
பூசையோடு
நாதாந்தச்
சோதியடாயேக
பூசை
கண்ணடாதவறாமற்
பூசைசெய்யக்
கருமானஞ்
சொல்லுகிறேன்
கருவாய்க்
கேளு
விண்ணடா
நிறைந்தமலர்
கண்ணே
சூட்சம்
வேதாந்த
சூட்சமதை
விரும்பிக்
கேளே
.
192
விரும்பி
மனங்
கொண்டுசிவ
பூசை
கேளு
வேதாந்த
சின்மயத்தை
மெய்யிற்
கொண்டு
வரும்பிறவி
தனையகற்றும்
சிவமே
தென்றால்
வரையுடனே
சொல்லுகிறேன்
அகார
மார்க்கம்
அருந்தவமாய்
நின்றதொரு
அகார
பீடம்
ஆரறியப்
போறார்கள்
ஆதி
விந்து
திருந்தியதோர்
விந்துவென்றால்
கெங்கை
கெங்கை
திருவான
கெங்கையடா
அமுர்தந்தானே
.
193
தானான
அமுர்தமடா
அகார
மாச்சு
சங்கையுட
னகாரமதைத்
தானேதானாய்
வானான
கேசரிதை
தியானம்
பண்ணி
வரிசையுடனுதயமதில்
தியானம்
செய்தால்
ஊனான
தேகமதில்
நின்ற
பீடை
உத்தமனே
அப்போதே
விலகிப்
போச்சு
வீணானபீடையது
விலகிப்
போனால்
வேதாந்த
தேகமது
சித்தி
யாச்சே
.
194