சௌமிய சாகரம்
48
தானேதான் தன்மயமாய்ச் சாட்சியாகத்
தன்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
கோனேதான்தானவனாயிருவர் தங்கு
குருவான நவக்கிரக சூட்சத் தாலே
பூணேநீ பொற்கமல உச்சி மீதிற்
பூரணமாய் நின்றிலங்கும் போதத்தாயே
தானேதான் நீயெனவேதன்மையாக
நாட்டமுடன் வாசியினில் நயந்து பாரே. 179
பாரப்பா நயனவெளி சூட்சத்தாலே
பதிவான மூலமதில் ஆறாதாரங்
காரப்பா ஆதாரலிங்க பீடம்
கண்ணிறைந்த முச்சுடராங்கமல பீடம்
நேரப்பா நின்றதொரு விந்து பீடம்
நின்றிலங்குங் கற்பூர தீப பீடம்
ஆரப்பா அறிவார்கள் ஆதி பீடம்
அந்தரங்கப் பீடமதைப் பூசை பண்ணே . 180
பூசைநெறி யறியாமல் ஆண்பெண் ரெண்டும்
பொல்லாத மாய்கைவலை தன்னிற் சென்று
ஆசைகொண்டு மோகமதால் அறிவுங் கெட்டு
அங்கமென்ற சங்கதியை அறியா மற்றான்
பாசமென்ற பலருசியில் மனத ழுந்திப்
பரகதியை யறியாத பாவி மாரோ
ஓசைபெறச்சத்தமுதித் தொடுங்கும் வீட்டை
உத்தமனே கண்ணாலே நித்தம் பாரே. 181
கணபதி பூசை
நித்தமும்நின் புத்தியுடன் பார்த்து மைந்தா
நேர்மையுடன் அந்திசந்தி பூசை பண்ணச்
சுத்தமுடன் சொல்லுகிறேன் புலத்தியாகேள்
சோதியென்ற ஆதார மூலம் பார்த்துப்
பத்தியுடன் அய்யுங்கிலியு ஓமென்று நீயும்
பதிவாக மானதமா உருவே செய்தால்
சித்தியுள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா
சிந்தைதனில் ஒளிவிளக்காய்த் தெரிசிப்பாயே 182
48
தானேதான்
தன்மயமாய்ச்
சாட்சியாகத்
தன்மையுடன்
பூரணமாய்
நின்றாயானால்
கோனேதான்தானவனாயிருவர்
தங்கு
குருவான
நவக்கிரக
சூட்சத்
தாலே
பூணேநீ
பொற்கமல
உச்சி
மீதிற்
பூரணமாய்
நின்றிலங்கும்
போதத்தாயே
தானேதான்
நீயெனவேதன்மையாக
நாட்டமுடன்
வாசியினில்
நயந்து
பாரே
.
179
பாரப்பா
நயனவெளி
சூட்சத்தாலே
பதிவான
மூலமதில்
ஆறாதாரங்
காரப்பா
ஆதாரலிங்க
பீடம்
கண்ணிறைந்த
முச்சுடராங்கமல
பீடம்
நேரப்பா
நின்றதொரு
விந்து
பீடம்
நின்றிலங்குங்
கற்பூர
தீப
பீடம்
ஆரப்பா
அறிவார்கள்
ஆதி
பீடம்
அந்தரங்கப்
பீடமதைப்
பூசை
பண்ணே
.
180
பூசைநெறி
யறியாமல்
ஆண்பெண்
ரெண்டும்
பொல்லாத
மாய்கைவலை
தன்னிற்
சென்று
ஆசைகொண்டு
மோகமதால்
அறிவுங்
கெட்டு
அங்கமென்ற
சங்கதியை
அறியா
மற்றான்
பாசமென்ற
பலருசியில்
மனத
ழுந்திப்
பரகதியை
யறியாத
பாவி
மாரோ
ஓசைபெறச்சத்தமுதித்
தொடுங்கும்
வீட்டை
உத்தமனே
கண்ணாலே
நித்தம்
பாரே
.
181
கணபதி
பூசை
நித்தமும்நின்
புத்தியுடன்
பார்த்து
மைந்தா
நேர்மையுடன்
அந்திசந்தி
பூசை
பண்ணச்
சுத்தமுடன்
சொல்லுகிறேன்
புலத்தியாகேள்
சோதியென்ற
ஆதார
மூலம்
பார்த்துப்
பத்தியுடன்
அய்யுங்கிலியு
ஓமென்று
நீயும்
பதிவாக
மானதமா
உருவே
செய்தால்
சித்தியுள்ள
கணபதியும்
வல்லபையும்
மைந்தா
சிந்தைதனில்
ஒளிவிளக்காய்த்
தெரிசிப்பாயே
182