சௌமிய சாகரம்
152
பூரணமாய் நின்றதொரு ரிஷி முனிவர்
பொருந்திநின்ற ஆதாரம் நன்றாய்ப் பார்த்துக்
காரணமாய்க் கருணையொளிப் பார்வை யாலே
கனயோக மானசிவ தீட்சைகூடி,
பாரணிந்த மீதினில னந்தங் கோடி
பத்தியுடன் தானிருந்து பரத்திற் சென்று
நேரணிந்து நிலையறிந்து நிலையில் நின்று
நிசமான பூரணங்கண் டேறி னாரே.
தெத்தம்
ஏறியே பூரணத்திற் செல்லும் போது
என்ன சொல்வேன் பிருதிவியைப் பிரமனுக்குத் தெத்தம்
மாறியே அப்பதனை மாலினுக்குத் தெத்தம்
மாகாகர் அக்கினியை ருத்திரற்குத் தெத்தம்
தேறியே வாய்வுதனை மயேசுபரற்குத் தெத்தம்
சிவசிவா ஆகாசந்தன்னைமைந்தா
கூறியே சதாசிவற்குத் தெத்தம் பண்ணிக்
கொண்டபின்பு அறிவுபூரணத்தைக் கேளே. 153
கேளப்பாரவிதனையே சூரியற்குத் தெத்தம்
கிருபையுள்ள மதிதனையே சந்திரற்குத் தெத்தம்
வாளப்பாசுடரான சோதிதனைமைந்தா
மகத்தான செகசோதி யிடமே சேர்த்துச்
சூளப்பா எங்குநின்ற பரத்தோடப்பா
துலங்குதடா நட்சத்திரம் சோதி போலே
காளப்பாதனையறிந்து யோகி யெல்லாங்
கடாட்சமுடன் பராபரத்திற்கலந்தார்பாரே. 154
பாரப்பா உலகமெல்லாம் பரத்தினுட கூத்துப்
பதிவான கூத்ததுவும் வாசியுட நேர்மை
நேரப்பா வாசியது வன்னியுடன் கூடி
நிசமான பூதவகை அஞ்சுண்டாச்சு
பேரப்பா அஞ்சுவகைப் பூதத் தாலே
பெருகிநின்ற தத்துவங்கள் தொண்ணூற்றாறாய்
வீறப்பாகொண்டரசந்தான்தானாக
வேதாந்த முறைமைநெறியொன்று கேளே. 155
152
பூரணமாய்
நின்றதொரு
ரிஷி
முனிவர்
பொருந்திநின்ற
ஆதாரம்
நன்றாய்ப்
பார்த்துக்
காரணமாய்க்
கருணையொளிப்
பார்வை
யாலே
கனயோக
மானசிவ
தீட்சைகூடி
பாரணிந்த
மீதினில
னந்தங்
கோடி
பத்தியுடன்
தானிருந்து
பரத்திற்
சென்று
நேரணிந்து
நிலையறிந்து
நிலையில்
நின்று
நிசமான
பூரணங்கண்
டேறி
னாரே
.
தெத்தம்
ஏறியே
பூரணத்திற்
செல்லும்
போது
என்ன
சொல்வேன்
பிருதிவியைப்
பிரமனுக்குத்
தெத்தம்
மாறியே
அப்பதனை
மாலினுக்குத்
தெத்தம்
மாகாகர்
அக்கினியை
ருத்திரற்குத்
தெத்தம்
தேறியே
வாய்வுதனை
மயேசுபரற்குத்
தெத்தம்
சிவசிவா
ஆகாசந்தன்னைமைந்தா
கூறியே
சதாசிவற்குத்
தெத்தம்
பண்ணிக்
கொண்டபின்பு
அறிவுபூரணத்தைக்
கேளே
.
153
கேளப்பாரவிதனையே
சூரியற்குத்
தெத்தம்
கிருபையுள்ள
மதிதனையே
சந்திரற்குத்
தெத்தம்
வாளப்பாசுடரான
சோதிதனைமைந்தா
மகத்தான
செகசோதி
யிடமே
சேர்த்துச்
சூளப்பா
எங்குநின்ற
பரத்தோடப்பா
துலங்குதடா
நட்சத்திரம்
சோதி
போலே
காளப்பாதனையறிந்து
யோகி
யெல்லாங்
கடாட்சமுடன்
பராபரத்திற்கலந்தார்பாரே
.
154
பாரப்பா
உலகமெல்லாம்
பரத்தினுட
கூத்துப்
பதிவான
கூத்ததுவும்
வாசியுட
நேர்மை
நேரப்பா
வாசியது
வன்னியுடன்
கூடி
நிசமான
பூதவகை
அஞ்சுண்டாச்சு
பேரப்பா
அஞ்சுவகைப்
பூதத்
தாலே
பெருகிநின்ற
தத்துவங்கள்
தொண்ணூற்றாறாய்
வீறப்பாகொண்டரசந்தான்தானாக
வேதாந்த
முறைமைநெறியொன்று
கேளே
.
155