சௌமிய சாகரம்
40
ஆமடா அந்தநாள் பதின்கோடி மீண்டால்
அருமையுள் ரோமரிஷிக் கொருரோம முதிருந்
தாமடாரோமமது மூணரையாங் கோடி
சதியாக வுதிரும்போதவர்மரண மாவார்
நாமடா அந்தநாள் மூவிரட்டியானால்
நமபிரம முனிவர்சிவ பூசை வேளை
ஓமடா சிவபூசையெழுநூறு மீண்டால்
உள்ளமுனி ரிஷிகளுக்கு மொருநாளு மாமே. 148
பிரமவயசு
அந்தநாள் யேழாயிரங் கோடி மீண்டால்
ஆனதொரு ரிஷிமுனிவர் இறந்து பிறந்திடுவார்
இந்தநாள் பதினாயிரங் கோடி மீண்டால்
இதமான மரல் தனக்கு ஒருநாளாகும்
பந்தமுள்ள கொண்டநாள்முப் பத்தொரு மாதம்
பதிவான மாதமீராறு ஒரு வருஷம்
சொந்தமுடன் வருசம் அறு பதுக்கு மானால்
சுகமாகக் கண்டுகொளாண்டுகளு மாமே. 149
ஆண்டுகளும் ஈரொன்பதாகில்சலப் பிரளையம்
ஆனசலப் பிரளைய மெழுநூறு மீண்டால்
காண்டயுகப் பிரளையமா மெழுநாறு மீண்டால்
கலங்குமகாப் பிரளையமாய் நூறுதிர மீண்டால்
தோண்டுமொரு பூதசங்காரமெனலாகும்
சுகபூதசங்காரம் ஒருகோடி மீண்டால்
தாண்டிவரும் போது வெகு அனந்தசங்கார
தருவான சங்காரம் ஒருமூன்று மாமே. 150
விஷ்ணுவயசு
ஆமப்பாசங்காரமாகிவருங்காலம்
அரிதிருமாலதுவும் ஆலிலைமேற் பள்ளி
ஓமென்ற சயனமது ஒரு கோடி மீண்டால்
உத்தமனே நாகமதில் நித்திரையு மாவார்
தாமென்ற நித்திரையுமுத்திரையு மேலாகித்
தன்னொளிவு விண்ணொளிவு சரியாகப் பார்த்து
நாமென்று அவனென்று நினையா மல்தான்
நாதாந்த பூரணத்திற் பூரணமானாரே.
151
40
ஆமடா
அந்தநாள்
பதின்கோடி
மீண்டால்
அருமையுள்
ரோமரிஷிக்
கொருரோம
முதிருந்
தாமடாரோமமது
மூணரையாங்
கோடி
சதியாக
வுதிரும்போதவர்மரண
மாவார்
நாமடா
அந்தநாள்
மூவிரட்டியானால்
நமபிரம
முனிவர்சிவ
பூசை
வேளை
ஓமடா
சிவபூசையெழுநூறு
மீண்டால்
உள்ளமுனி
ரிஷிகளுக்கு
மொருநாளு
மாமே
.
148
பிரமவயசு
அந்தநாள்
யேழாயிரங்
கோடி
மீண்டால்
ஆனதொரு
ரிஷிமுனிவர்
இறந்து
பிறந்திடுவார்
இந்தநாள்
பதினாயிரங்
கோடி
மீண்டால்
இதமான
மரல்
தனக்கு
ஒருநாளாகும்
பந்தமுள்ள
கொண்டநாள்முப்
பத்தொரு
மாதம்
பதிவான
மாதமீராறு
ஒரு
வருஷம்
சொந்தமுடன்
வருசம்
அறு
பதுக்கு
மானால்
சுகமாகக்
கண்டுகொளாண்டுகளு
மாமே
.
149
ஆண்டுகளும்
ஈரொன்பதாகில்சலப்
பிரளையம்
ஆனசலப்
பிரளைய
மெழுநூறு
மீண்டால்
காண்டயுகப்
பிரளையமா
மெழுநாறு
மீண்டால்
கலங்குமகாப்
பிரளையமாய்
நூறுதிர
மீண்டால்
தோண்டுமொரு
பூதசங்காரமெனலாகும்
சுகபூதசங்காரம்
ஒருகோடி
மீண்டால்
தாண்டிவரும்
போது
வெகு
அனந்தசங்கார
தருவான
சங்காரம்
ஒருமூன்று
மாமே
.
150
விஷ்ணுவயசு
ஆமப்பாசங்காரமாகிவருங்காலம்
அரிதிருமாலதுவும்
ஆலிலைமேற்
பள்ளி
ஓமென்ற
சயனமது
ஒரு
கோடி
மீண்டால்
உத்தமனே
நாகமதில்
நித்திரையு
மாவார்
தாமென்ற
நித்திரையுமுத்திரையு
மேலாகித்
தன்னொளிவு
விண்ணொளிவு
சரியாகப்
பார்த்து
நாமென்று
அவனென்று
நினையா
மல்தான்
நாதாந்த
பூரணத்திற்
பூரணமானாரே
.
151