சௌமிய சாகரம்
38
கேளடா புலத்தியனே மனதாய் நீயும்
கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டப்பா
ஆளடா வறியன்யுக மீரேழு கோடி
அறுபதுனால் யுகமதுதானீரஞ்சு கோடி
வாளடா மதனயுகம் யீராறு கோடி
மகத்தான ருசியுகயீ ரெட்டுக் கோடி
காலடாதாண்டன்யுக யீரஞ்சு கோடி
கனமான விண்ணரசன் நாலஞ்சு தானே. 140
தானென்ற விண்ணதிலே லெட்டுக் கோடி
தருவான ஆயுதனாயுகமேழு கோடி
மானென்ற மாதயுக யிருமூன்று கோடி
மகத்தான மணிகன்யுக மது மூன்று கோடி
பானென்ற பணியிரதன் நான்கு கோடி
பணிவான விசுவாசன் யுகமூன்று கோடி
வானென்ற தயிதன்யுகம் ஒரு கோடி யாகும்
மார்க்கமுடன் திரேதாயுக மதுவைப் பாரே. 141
பாரடாதிரையதாயுகமதுவைக் கேளு
பதினேழுலெட்சத்தெண்பதினாயிரமாம்
ஏரடாதிரையதாயுகமதுவைக் கேளு
ஈராறு லெட்சத்தொன்பதினாயிரமாம்
தேரடாதுவாபரயுகமதுவைக் கேளு
திரமாக எட்டுலெட்சத்தறுபதினாலாயிரமாம்
காரடாகலியுகம் வெகுகடினமைந்தா
கண்டுபார் நாலுலெட்சமுப்பத்தீராயிரமாகும். 142
ஆமப்பா இந்தயுகம் பதினெட்டு மைந்தா
அப்பனே கூடியொரு சதுர்யுக மாகும்
தாமப்பாசதுரயுகம் பதினெட்டுஞ் சென்றால்
தயவான இந்திரற்கு ஒருநாளாகும்
ஓமப்பா அந்தநாளா றஞ்சு கூடில்
உத்தமனே சொல்லுகிறேன் ஒருமாத மாகும்
போமப்பா அம்மாதம் பனிரெண்டு கூடில்
புத்தியுடன் வருஷமெனப் புகழ்ந்து காணே. 143
38
கேளடா
புலத்தியனே
மனதாய்
நீயும்
கெணிதமுள்ள
யுகமதுதான்
பதினெட்டப்பா
ஆளடா
வறியன்யுக
மீரேழு
கோடி
அறுபதுனால்
யுகமதுதானீரஞ்சு
கோடி
வாளடா
மதனயுகம்
யீராறு
கோடி
மகத்தான
ருசியுகயீ
ரெட்டுக்
கோடி
காலடாதாண்டன்யுக
யீரஞ்சு
கோடி
கனமான
விண்ணரசன்
நாலஞ்சு
தானே
.
140
தானென்ற
விண்ணதிலே
லெட்டுக்
கோடி
தருவான
ஆயுதனாயுகமேழு
கோடி
மானென்ற
மாதயுக
யிருமூன்று
கோடி
மகத்தான
மணிகன்யுக
மது
மூன்று
கோடி
பானென்ற
பணியிரதன்
நான்கு
கோடி
பணிவான
விசுவாசன்
யுகமூன்று
கோடி
வானென்ற
தயிதன்யுகம்
ஒரு
கோடி
யாகும்
மார்க்கமுடன்
திரேதாயுக
மதுவைப்
பாரே
.
141
பாரடாதிரையதாயுகமதுவைக்
கேளு
பதினேழுலெட்சத்தெண்பதினாயிரமாம்
ஏரடாதிரையதாயுகமதுவைக்
கேளு
ஈராறு
லெட்சத்தொன்பதினாயிரமாம்
தேரடாதுவாபரயுகமதுவைக்
கேளு
திரமாக
எட்டுலெட்சத்தறுபதினாலாயிரமாம்
காரடாகலியுகம்
வெகுகடினமைந்தா
கண்டுபார்
நாலுலெட்சமுப்பத்தீராயிரமாகும்
.
142
ஆமப்பா
இந்தயுகம்
பதினெட்டு
மைந்தா
அப்பனே
கூடியொரு
சதுர்யுக
மாகும்
தாமப்பாசதுரயுகம்
பதினெட்டுஞ்
சென்றால்
தயவான
இந்திரற்கு
ஒருநாளாகும்
ஓமப்பா
அந்தநாளா
றஞ்சு
கூடில்
உத்தமனே
சொல்லுகிறேன்
ஒருமாத
மாகும்
போமப்பா
அம்மாதம்
பனிரெண்டு
கூடில்
புத்தியுடன்
வருஷமெனப்
புகழ்ந்து
காணே
.
143