சௌமிய சாகரம்
37
காணவே விஷ்ணுமுனி பிரமனைத்தான்
கருத அயன் வந்துதித்தங் கேது சொல்வார்
பூணவே அசுபதியோடிருபத் தேழும்
பொருந்து நவக் கிரகமது தானுண்டாகத்
தோணவே விளம்பினபின் மாது தானுந்
துருவமுள்ள சதாசிவன் மயேசன்றானும்
பேணவேருத்திரனு மாலுந்தானும்
பெருமையுடன் பரைநினைக்க வந்தார்தானே. 136
தானென்ற மாதுமைக்குப் பிரமஞ் சொல்லச்
சந்திரனுஞ் சூரியனுந்தானே யானார்
வானென்ற சதாசிவன்தான் ராசா வானார்
மகத்தான மயேஸ்பரனுஞ்சனியு மானார்
ஊனென்ற ருத்திரனுமங்காரகனு மானார்
உண்மையுள்ள மாலவனும் புதனு மானார்
மானென்ற அயன்சுக்கிர வடிவ மானார்
மகத்தான ராகுடனே கேது தானே.
137
காணவே விஷ்ணுவைத்தானுமையும் பார்க்கக்
கருவான ராகுடனேகேது வானார்
பேணவே நவசித்தான் கிரகமாகிப்
பேருலகில் நினைந்தபின்பு பிழைப்பதற்குத்
தோணவே சோதிரிஷி நூலு முண்டாய்த்
துலங்கிநின்ற அமாவாசி திதிநாள் கிராணம்
பூணவே நட்சத்திரம் ராசி யோகம்
பொன்னுலகுண்டானதின்பின்னுண்டாம் பாரே.138
பாரான பார்தனிலே மனுவுண்டாகிப்
பதிவாக வந்தபின்பு அனேக சாஸ்திரம்
நேரான சாஸ்திரங்கள் சூஸ்திரங்கள்
நேர்மையுள்ள ரிஷிமுனிவர் சித்த ரெல்லாம்
மேரான பார்தனிலே தவசு செய்தும்
வெகுகோடி காலவரையோகஞ் செய்து
பேரான வெளியோடே வெளியாய்ச் சேர்ந்த
பிலமானகாலயுகம் பேசு றேனே.
139
37
காணவே
விஷ்ணுமுனி
பிரமனைத்தான்
கருத
அயன்
வந்துதித்தங்
கேது
சொல்வார்
பூணவே
அசுபதியோடிருபத்
தேழும்
பொருந்து
நவக்
கிரகமது
தானுண்டாகத்
தோணவே
விளம்பினபின்
மாது
தானுந்
துருவமுள்ள
சதாசிவன்
மயேசன்றானும்
பேணவேருத்திரனு
மாலுந்தானும்
பெருமையுடன்
பரைநினைக்க
வந்தார்தானே
.
136
தானென்ற
மாதுமைக்குப்
பிரமஞ்
சொல்லச்
சந்திரனுஞ்
சூரியனுந்தானே
யானார்
வானென்ற
சதாசிவன்தான்
ராசா
வானார்
மகத்தான
மயேஸ்பரனுஞ்சனியு
மானார்
ஊனென்ற
ருத்திரனுமங்காரகனு
மானார்
உண்மையுள்ள
மாலவனும்
புதனு
மானார்
மானென்ற
அயன்சுக்கிர
வடிவ
மானார்
மகத்தான
ராகுடனே
கேது
தானே
.
137
காணவே
விஷ்ணுவைத்தானுமையும்
பார்க்கக்
கருவான
ராகுடனேகேது
வானார்
பேணவே
நவசித்தான்
கிரகமாகிப்
பேருலகில்
நினைந்தபின்பு
பிழைப்பதற்குத்
தோணவே
சோதிரிஷி
நூலு
முண்டாய்த்
துலங்கிநின்ற
அமாவாசி
திதிநாள்
கிராணம்
பூணவே
நட்சத்திரம்
ராசி
யோகம்
பொன்னுலகுண்டானதின்பின்னுண்டாம்
பாரே
.
138
பாரான
பார்தனிலே
மனுவுண்டாகிப்
பதிவாக
வந்தபின்பு
அனேக
சாஸ்திரம்
நேரான
சாஸ்திரங்கள்
சூஸ்திரங்கள்
நேர்மையுள்ள
ரிஷிமுனிவர்
சித்த
ரெல்லாம்
மேரான
பார்தனிலே
தவசு
செய்தும்
வெகுகோடி
காலவரையோகஞ்
செய்து
பேரான
வெளியோடே
வெளியாய்ச்
சேர்ந்த
பிலமானகாலயுகம்
பேசு
றேனே
.
139