சௌமிய சாகரம்
33
காணவே வேதநெறி யில்லாக் காலம்
கருவான சந்திரமாறில்வாக்காலம்
பூணவே உலகநெறியில்லாக் காலம்
புண்ணிய பாவங்கள் ரெண்டும் இல்லாக் காலம்
பேணவே குலநெறிகளில்லாக் காலம்
பெருகிநின்ற மந்திரங்களில்லாக் காலம்
தோணவே சொன்னதெல்லாமுண்டாய் நின்ற
சூட்சமதைச் சொல்லுகிறேன் சுகமாய்க் கேளே. 120
கேளப்பா பராபரமாய் நின்ற சோதி
கிருபையுடன் செகம்படைக்க நினைத்த போது
வாளப்பா வல்லபிரான் தன்னிலேதான்
வளமான சிவமதுதானுண்டாச் சப்பா
மேலப்பாசிவமதிலே சத்தி யுண்டாய்
விளங்கிநின்ற சத்தியிலே மைந்தா கேளு
சூளப்பாசதாசிவன்தான் துலங்கி நின்றார்
சொல்லரிய சதாசிவத்தின் மயேஸ்பரன் தானே. 121
தானான மயேஸ்பரத்தில் ருத்தி ரன்றான்
சங்கையுள்ளருத்திரனில் திருமால் தோன்றிக்
கோனான திருமாலில் அயனார் தோன்றிக்
குவிந்தெழுந்த எழுவருந்தான் கூற்கை யாக
வானான பராபரத்தை யறிய மாட்டார்
மகஸ்தான பரந்தானே பராபரமாய் நிற்கும்
தேனான பரமசிவனதிகாரத்தைத்
தீர்க்கமுடன் அனுக்கிரகஞ் செய்தார் பாரே. 123
பாரப்பா அனுகிரகஞ் செய்து நல்ல
பரமான பராபரந்தானெங்குந்தானாய்
நேரப்பா நின்றவருஞ் சோதி யாகி
நிறைந்திருந்த சோதியதாய் நின்ற போது
சாரப்பாமுன்னுதித்த எழுவர்தானுஞ்
சங்கையுடனவர்கள் செய்யு முறைமை தன்னை
ஆரப்பா அறிவார்கள் புலத்தி யாகேள்
ஆதிதொடுத் தந்தவரையறிந்து காணே. 123
சௌமியம் - 3
33
காணவே
வேதநெறி
யில்லாக்
காலம்
கருவான
சந்திரமாறில்வாக்காலம்
பூணவே
உலகநெறியில்லாக்
காலம்
புண்ணிய
பாவங்கள்
ரெண்டும்
இல்லாக்
காலம்
பேணவே
குலநெறிகளில்லாக்
காலம்
பெருகிநின்ற
மந்திரங்களில்லாக்
காலம்
தோணவே
சொன்னதெல்லாமுண்டாய்
நின்ற
சூட்சமதைச்
சொல்லுகிறேன்
சுகமாய்க்
கேளே
.
120
கேளப்பா
பராபரமாய்
நின்ற
சோதி
கிருபையுடன்
செகம்படைக்க
நினைத்த
போது
வாளப்பா
வல்லபிரான்
தன்னிலேதான்
வளமான
சிவமதுதானுண்டாச்
சப்பா
மேலப்பாசிவமதிலே
சத்தி
யுண்டாய்
விளங்கிநின்ற
சத்தியிலே
மைந்தா
கேளு
சூளப்பாசதாசிவன்தான்
துலங்கி
நின்றார்
சொல்லரிய
சதாசிவத்தின்
மயேஸ்பரன்
தானே
.
121
தானான
மயேஸ்பரத்தில்
ருத்தி
ரன்றான்
சங்கையுள்ளருத்திரனில்
திருமால்
தோன்றிக்
கோனான
திருமாலில்
அயனார்
தோன்றிக்
குவிந்தெழுந்த
எழுவருந்தான்
கூற்கை
யாக
வானான
பராபரத்தை
யறிய
மாட்டார்
மகஸ்தான
பரந்தானே
பராபரமாய்
நிற்கும்
தேனான
பரமசிவனதிகாரத்தைத்
தீர்க்கமுடன்
அனுக்கிரகஞ்
செய்தார்
பாரே
.
123
பாரப்பா
அனுகிரகஞ்
செய்து
நல்ல
பரமான
பராபரந்தானெங்குந்தானாய்
நேரப்பா
நின்றவருஞ்
சோதி
யாகி
நிறைந்திருந்த
சோதியதாய்
நின்ற
போது
சாரப்பாமுன்னுதித்த
எழுவர்தானுஞ்
சங்கையுடனவர்கள்
செய்யு
முறைமை
தன்னை
ஆரப்பா
அறிவார்கள்
புலத்தி
யாகேள்
ஆதிதொடுத்
தந்தவரையறிந்து
காணே
.
123
சௌமியம்
-
3