சௌமிய சாகரம்
315
சொர்க்கபத மதில்நின்று வொளியை மைந்தா
தூண்டியந்தக் குருவதனைச் சூட்சஞ் செய்து
சொர்க்கபதந்தனைப்பாரு வாசி யோகம்
சூடப்பா லகிரியொடு குளிகை கொண்டு
சொர்க்கபதந் தெரிசனையா யூடுங் கூத்தைத்
தொடுகுறிபோல் நடனமிட்ட கூத்துக் காணும்
சொர்க்கபதங் குருவினுட பாதங் கண்டால்
தூலம்போங்காயமதில் வாசி சாத்தே. 1192
சாத்துறேன் வாசியுட கருவைக் கேளு
தற்பரமாஞ்சுளினையிலே சரத்தை யூன்றி
நேத்திரமே பிறியாமல் நோக்கிப் பார்க்கில்
நிலையற்ற புரியஷ்ட முள்ளாய் நிற்கும்
ஆத்துறேன் பூரணந்தானாலு மைந்தா
அப்பனே வெளியோடி யுள்ளே பாயு
மாத்துறேன் பூரணத்தை மவுனந்தாக்க
மகஸ்த்தான சிவயோக வரிசைபாரே. 1193
பாருநீ யிப்படியே வாசி யோகம்
பார்க்கையிலே மவுனமது பிலக்குஞ் சித்தி
காருநீ சூடுகொண்டாலுள்ளங்காலில்
கலசப்பால் பூரணமுங் கலந்து பூச
சேருநீ புளியாரை கொடுப்பை வெந்து
சிறப்பாக மிளகுசார்தினமுங் கொள்ளு
சாருநீதலைமுழுக வகையைக் கேளு
தனிமிளகு அமுரிதனிலரைத்துக் காணே. 1194
காணவே யமுரிதனில் மிளக ரைத்துக்
கருணையுடன்தான்குழைத்துத் தலையில் தேய்த்துப்
பேணவே வெந்நீரால் முழுகு மைந்தா
பெரிதான கபாலத்தின் தோஷந் தீரும்
பூணவே கண்ணெரிவு கபாலக் குத்து
புத்தியுடன் தீருமடா புத்தி யாகத்
தோணவே கண்மூடிக் கண்ணைப் பாரு
சுத்தமுடனிருகண்ணுஞ் சோதி கேளே. 1195
315
சொர்க்கபத
மதில்நின்று
வொளியை
மைந்தா
தூண்டியந்தக்
குருவதனைச்
சூட்சஞ்
செய்து
சொர்க்கபதந்தனைப்பாரு
வாசி
யோகம்
சூடப்பா
லகிரியொடு
குளிகை
கொண்டு
சொர்க்கபதந்
தெரிசனையா
யூடுங்
கூத்தைத்
தொடுகுறிபோல்
நடனமிட்ட
கூத்துக்
காணும்
சொர்க்கபதங்
குருவினுட
பாதங்
கண்டால்
தூலம்போங்காயமதில்
வாசி
சாத்தே
.
1192
சாத்துறேன்
வாசியுட
கருவைக்
கேளு
தற்பரமாஞ்சுளினையிலே
சரத்தை
யூன்றி
நேத்திரமே
பிறியாமல்
நோக்கிப்
பார்க்கில்
நிலையற்ற
புரியஷ்ட
முள்ளாய்
நிற்கும்
ஆத்துறேன்
பூரணந்தானாலு
மைந்தா
அப்பனே
வெளியோடி
யுள்ளே
பாயு
மாத்துறேன்
பூரணத்தை
மவுனந்தாக்க
மகஸ்த்தான
சிவயோக
வரிசைபாரே
.
1193
பாருநீ
யிப்படியே
வாசி
யோகம்
பார்க்கையிலே
மவுனமது
பிலக்குஞ்
சித்தி
காருநீ
சூடுகொண்டாலுள்ளங்காலில்
கலசப்பால்
பூரணமுங்
கலந்து
பூச
சேருநீ
புளியாரை
கொடுப்பை
வெந்து
சிறப்பாக
மிளகுசார்தினமுங்
கொள்ளு
சாருநீதலைமுழுக
வகையைக்
கேளு
தனிமிளகு
அமுரிதனிலரைத்துக்
காணே
.
1194
காணவே
யமுரிதனில்
மிளக
ரைத்துக்
கருணையுடன்தான்குழைத்துத்
தலையில்
தேய்த்துப்
பேணவே
வெந்நீரால்
முழுகு
மைந்தா
பெரிதான
கபாலத்தின்
தோஷந்
தீரும்
பூணவே
கண்ணெரிவு
கபாலக்
குத்து
புத்தியுடன்
தீருமடா
புத்தி
யாகத்
தோணவே
கண்மூடிக்
கண்ணைப்
பாரு
சுத்தமுடனிருகண்ணுஞ்
சோதி
கேளே
.
1195