சௌமிய சாகரம்
313
விபரமாய் நூல்பார்க்க
காணவே புலத்தியனே சொல்லக் கேளு
கருணைவளர் சவுமிய சாகரத்தில் மைந்தா
தோணவேசித்தாந்தம் வேதாந்தம் ரெண்டும்
சொல்முறைகள் தவறாமல் சமரசமாய்ச் சொன்னோம்
பேணவேசாலம் ராறு நூறில்
பிலமான மோடியங்கம் வினோதம் சொன்னோம்
பூணவே சகலகலைக் கியானமெல்லாம்
புத்தியுடன் நன்றாக பூண்டு பாரே.
1185
பாரப்பா பூரணமீராறு நூறில்
பத்தியுடன் சகலகலை தீட்சை சொன்னோம்
நேரப்பாகாவியத்தி லடக்க மெல்லாம்
நிசமாகச் சொல்லிவைத்தோம் நீதான் பாரு
சாரப்பாவைத்தியமா பாரத்தைந் நூறில்
சகலதுறை கட்டுமுறைத்தயிலஞ் சொன்னோம்
சாரப்பா செந்தூரவைப்பு மார்க்கம்
சமரசமாய்ச்சொல்லிவைத்தோம் தானே காணே 1186
காணவேகர்மமது நிவர்த்தியாகக்
காண்டமென்ற முந்நூறு கனிவாய்ச் சொன்னேன்
ஊணவே பற்பமது இருநூற் றஞ்சில்
உத்தமனே சொல்லிவைத்தேனுற்றுப் பாரு
தோணவே மாந்திரீக மாயிரத்தில்
சொல்லவொண்ணா அதிசயங்கள் தோணச் சொன்னேன்
பேணவே தீட்சைவிதி பூசைவிதி ரெண்டும்
பெருமையுடன் சொல்லிவைத்தேன் பேணிக் காணே.1187
காணப்பாதத்துவம் ஆயிரத்தில் மைந்தா
கருணையுடன் சடாதாரக் கோர்வை தோணும்
பூணப்பா மனம்பூண்டு மனுவிக்கியானம்
புத்தியுடன் ஆயிரமாய்ச் சொன்னேன் நூலில்
தோணப்பா இகபரத்தின் சூட்சந் தோணும்
சுந்தரம்போற் பூரணத்திற் சொக்கி நின்று
பேணப்பாரெண்டுலெட்சங் காப்புச் சொன்னோம்
பெருமையுடன் சூத்திரங்கள் அனந்தந்தானே. 1188
313
விபரமாய்
நூல்பார்க்க
காணவே
புலத்தியனே
சொல்லக்
கேளு
கருணைவளர்
சவுமிய
சாகரத்தில்
மைந்தா
தோணவேசித்தாந்தம்
வேதாந்தம்
ரெண்டும்
சொல்முறைகள்
தவறாமல்
சமரசமாய்ச்
சொன்னோம்
பேணவேசாலம்
ராறு
நூறில்
பிலமான
மோடியங்கம்
வினோதம்
சொன்னோம்
பூணவே
சகலகலைக்
கியானமெல்லாம்
புத்தியுடன்
நன்றாக
பூண்டு
பாரே
.
1185
பாரப்பா
பூரணமீராறு
நூறில்
பத்தியுடன்
சகலகலை
தீட்சை
சொன்னோம்
நேரப்பாகாவியத்தி
லடக்க
மெல்லாம்
நிசமாகச்
சொல்லிவைத்தோம்
நீதான்
பாரு
சாரப்பாவைத்தியமா
பாரத்தைந்
நூறில்
சகலதுறை
கட்டுமுறைத்தயிலஞ்
சொன்னோம்
சாரப்பா
செந்தூரவைப்பு
மார்க்கம்
சமரசமாய்ச்சொல்லிவைத்தோம்
தானே
காணே
1186
காணவேகர்மமது
நிவர்த்தியாகக்
காண்டமென்ற
முந்நூறு
கனிவாய்ச்
சொன்னேன்
ஊணவே
பற்பமது
இருநூற்
றஞ்சில்
உத்தமனே
சொல்லிவைத்தேனுற்றுப்
பாரு
தோணவே
மாந்திரீக
மாயிரத்தில்
சொல்லவொண்ணா
அதிசயங்கள்
தோணச்
சொன்னேன்
பேணவே
தீட்சைவிதி
பூசைவிதி
ரெண்டும்
பெருமையுடன்
சொல்லிவைத்தேன்
பேணிக்
காணே
.
1187
காணப்பாதத்துவம்
ஆயிரத்தில்
மைந்தா
கருணையுடன்
சடாதாரக்
கோர்வை
தோணும்
பூணப்பா
மனம்பூண்டு
மனுவிக்கியானம்
புத்தியுடன்
ஆயிரமாய்ச்
சொன்னேன்
நூலில்
தோணப்பா
இகபரத்தின்
சூட்சந்
தோணும்
சுந்தரம்போற்
பூரணத்திற்
சொக்கி
நின்று
பேணப்பாரெண்டுலெட்சங்
காப்புச்
சொன்னோம்
பெருமையுடன்
சூத்திரங்கள்
அனந்தந்தானே
.
1188