சௌமிய சாகரம்
309
(சோதியென்ற ஞனமடா மவுன ஞானம்
சுயஞ்சோதி யானதொரு சுழுனை மூலம்
ஆதியென்ற மூலமடா அண்டத்துச்சி
அருள்நிறைந்த பூரணமாம் யேக வஸ்து
நீதியுடன் வஸ்துவைநீ பூசை பண்ணி
நிசமுனக்கு இல்லையடா நிலையைப் பற்றி
ஓதிய தோர் மந்திரகலை வாசி யேறி
உண்மையுள்ள ஞானநிலை உகந்து கேளே. 1169
கேளப்பாஞானமதுக் கேறும் மார்க்கங்
கெடியான மண்டலங்க ளாறுஞ் சொல்வேன்
வேளப்பாதன்னுருவாமண்டலந்தா னொன்று
மேலான ரவியிருக்கு மண்டலந்தா னொன்று
சூளப்பா மதியிருக்கு மண்டலந்தானொன்று
சூழ்ந்திருக்கும் அமுர்தநிலை மண்டலந்தா னொன்று
சாளப்பா இவ்வளவும் யோக சித்தி
சாத்துகிறேன் ஞானங்கள் சார்ந்து கேளே. 1170
சார்ந்திருந்த குருபதந்தானாயிரத்தெட் டிதழாய்ச்
சபையாகுஞ் சத்தியுட மண்டலந்தா னொன்று
ஆய்ந்திருந்த ஆதிசிவ மண்டலந்தா னொன்று
அப்பனே யஞ்சுதெரி சனமு மானால்
போந்திருந்த நிர்மலமா மண்டலத்திற்
போச்சப்பா பிறவியென்ற சஞ்சி தங்கள்
சார்ந்திருந்த நிர்மலமாய் நிறைந்த போதஞ்
சங்கையுள்ள முத்தரென்று சாற்று வாரே. 1171
சாத்துகிறேன் புருவமய்யத்தானந்தன்னில்
சற்குருவாய் நிர்மலத்தைப் போற்றி செய்து
சாத்துகிறேன் கீழரையில் வாலை யைத்தான்
சலியாமல் பூசைபண்ணித் தியானஞ் செய்து
சாத்துகிறேன் பூசைமுறை தன்னைக் கேளு
சாதகமாய் முதலெழுத்துச் சிகாரங் கூட்டிச்
சாத்துகிறேன் நிர்மலத்தைத் தியானம் பண்ணி
சலியாதே வாலைசந்தானங் கேளே.
1172
309
(
சோதியென்ற
ஞனமடா
மவுன
ஞானம்
சுயஞ்சோதி
யானதொரு
சுழுனை
மூலம்
ஆதியென்ற
மூலமடா
அண்டத்துச்சி
அருள்நிறைந்த
பூரணமாம்
யேக
வஸ்து
நீதியுடன்
வஸ்துவைநீ
பூசை
பண்ணி
நிசமுனக்கு
இல்லையடா
நிலையைப்
பற்றி
ஓதிய
தோர்
மந்திரகலை
வாசி
யேறி
உண்மையுள்ள
ஞானநிலை
உகந்து
கேளே
.
1169
கேளப்பாஞானமதுக்
கேறும்
மார்க்கங்
கெடியான
மண்டலங்க
ளாறுஞ்
சொல்வேன்
வேளப்பாதன்னுருவாமண்டலந்தா
னொன்று
மேலான
ரவியிருக்கு
மண்டலந்தா
னொன்று
சூளப்பா
மதியிருக்கு
மண்டலந்தானொன்று
சூழ்ந்திருக்கும்
அமுர்தநிலை
மண்டலந்தா
னொன்று
சாளப்பா
இவ்வளவும்
யோக
சித்தி
சாத்துகிறேன்
ஞானங்கள்
சார்ந்து
கேளே
.
1170
சார்ந்திருந்த
குருபதந்தானாயிரத்தெட்
டிதழாய்ச்
சபையாகுஞ்
சத்தியுட
மண்டலந்தா
னொன்று
ஆய்ந்திருந்த
ஆதிசிவ
மண்டலந்தா
னொன்று
அப்பனே
யஞ்சுதெரி
சனமு
மானால்
போந்திருந்த
நிர்மலமா
மண்டலத்திற்
போச்சப்பா
பிறவியென்ற
சஞ்சி
தங்கள்
சார்ந்திருந்த
நிர்மலமாய்
நிறைந்த
போதஞ்
சங்கையுள்ள
முத்தரென்று
சாற்று
வாரே
.
1171
சாத்துகிறேன்
புருவமய்யத்தானந்தன்னில்
சற்குருவாய்
நிர்மலத்தைப்
போற்றி
செய்து
சாத்துகிறேன்
கீழரையில்
வாலை
யைத்தான்
சலியாமல்
பூசைபண்ணித்
தியானஞ்
செய்து
சாத்துகிறேன்
பூசைமுறை
தன்னைக்
கேளு
சாதகமாய்
முதலெழுத்துச்
சிகாரங்
கூட்டிச்
சாத்துகிறேன்
நிர்மலத்தைத்
தியானம்
பண்ணி
சலியாதே
வாலைசந்தானங்
கேளே
.
1172