சௌமிய சாகரம்
305
கொள்ளப்பா நயனஒளி பார்க்க வென்றால்
குறியான சுழுனையிலே மனத்தை வைத்து
நில்லப்பாகலையறிந்து மனக்கண் கொண்டு
நிலையான கேசரியைப் பூசைபண்ணச்
சொல்லப்பாசகலகலை வாசி யேறிச்
#Oதிறந்து மேல்வாசல் துருவமீதில்
நல்லொப்பய் நல்மனதாய் நாதாந்தத்தில்
நாடிநின்று மூலமதை நயந்து கேளே.
1153
கேளடாமூலமென்ற ஆறாதாரங்
கெடியான அண்டமது போலே நிற்கும்
வேளடா இதில் நாலு இதழுமுண்டு
விபரமுடன் கண்டறிந்து விண்ணை நோக்கி
வாஸ்டாசிவ்வுடனே வவ்வுங் கூட்டி
வணக்கமுடன் ரேசகபூரகமே பண்ணிக்
காலாகண்டறிந்து மேலே நின்று
கருணைவள முச்சுடரைக்கண்டு பாரே, 115
பாரப்பாசுடரான மூன்றுக்குள்ளே
பத்தியுட அதின்விபரம் பகரக் கேளு
நேரப்பா நிசமான அகாரமொன்றில்
நிலையான கணபதியும் நிற்பார் பாரு
காரப்பாகருணைவளர் உகாரந் தன்னில்
கயிலாச வல்லபையாள் காலாய் நிற்பாள்
கூறப்பாகுறியறிந்து குணமாய்க் கேளு
குண்டலியில் நின்றதொரு கதலிப் பூவே. 1155
பூவான மலர்தூவு முகங்கீழாகப்
புத்திவளர் பெண்பாம்பு போலே சீறும்
பூவான வாலதுவுஞ் சுருட்டிக் கொண்டு
பூரணமாய்ச் சுழுனையிலே பொருந்தி நிற்கும்
பூவான பூரணமாம் அவள்வாய்க் குள்ளே
பொருந்தி மன துறுதியினால் நந்தி நிற்பான்
பூவான மலரது போல் நாதந் தானும்
புத்தியுடன் காணுவது சிகாரத் தீயே.
சௌமியம்-20
305
கொள்ளப்பா
நயனஒளி
பார்க்க
வென்றால்
குறியான
சுழுனையிலே
மனத்தை
வைத்து
நில்லப்பாகலையறிந்து
மனக்கண்
கொண்டு
நிலையான
கேசரியைப்
பூசைபண்ணச்
சொல்லப்பாசகலகலை
வாசி
யேறிச்
#
Oதிறந்து
மேல்வாசல்
துருவமீதில்
நல்லொப்பய்
நல்மனதாய்
நாதாந்தத்தில்
நாடிநின்று
மூலமதை
நயந்து
கேளே
.
1153
கேளடாமூலமென்ற
ஆறாதாரங்
கெடியான
அண்டமது
போலே
நிற்கும்
வேளடா
இதில்
நாலு
இதழுமுண்டு
விபரமுடன்
கண்டறிந்து
விண்ணை
நோக்கி
வாஸ்டாசிவ்வுடனே
வவ்வுங்
கூட்டி
வணக்கமுடன்
ரேசகபூரகமே
பண்ணிக்
காலாகண்டறிந்து
மேலே
நின்று
கருணைவள
முச்சுடரைக்கண்டு
பாரே
115
பாரப்பாசுடரான
மூன்றுக்குள்ளே
பத்தியுட
அதின்விபரம்
பகரக்
கேளு
நேரப்பா
நிசமான
அகாரமொன்றில்
நிலையான
கணபதியும்
நிற்பார்
பாரு
காரப்பாகருணைவளர்
உகாரந்
தன்னில்
கயிலாச
வல்லபையாள்
காலாய்
நிற்பாள்
கூறப்பாகுறியறிந்து
குணமாய்க்
கேளு
குண்டலியில்
நின்றதொரு
கதலிப்
பூவே
.
1155
பூவான
மலர்தூவு
முகங்கீழாகப்
புத்திவளர்
பெண்பாம்பு
போலே
சீறும்
பூவான
வாலதுவுஞ்
சுருட்டிக்
கொண்டு
பூரணமாய்ச்
சுழுனையிலே
பொருந்தி
நிற்கும்
பூவான
பூரணமாம்
அவள்வாய்க்
குள்ளே
பொருந்தி
மன
துறுதியினால்
நந்தி
நிற்பான்
பூவான
மலரது
போல்
நாதந்
தானும்
புத்தியுடன்
காணுவது
சிகாரத்
தீயே
.
சௌமியம்
-
20