சௌமிய சாகரம்
303
தானென்ற ஆணவத்தைத் தள்ள மாட்டார்
சங்கையுடன் பூரணத்தைச் சார மாட்டார்
ஊனென்ற சுகபோகம் ஒழிக்க மாட்டார்
உறுதியுடன் சிவ்வத்தி லொடுங்க மாட்டார்
பானென்ற மதியமுர்தங் கொள்ள மாட்டார்
பதிவான மவுனத்தைக் காண மாட்டார்
வானென்ற பொருளறிய எளிதோமைந்தா
மகஸ்த்தான வாசியை நீ சுழுனைக் கேத்தே. 1145
நாகரசமெழுகு
ஏத்தமுள்ளசெகசால வித்தை சொல்வேன்
என்மகனே அதினாலே யொன்று மில்லை
நாத்தமுள்ள கெந்தகமுஞ்சாதி லிங்கம்
நன்மையுள்ள வீரமுடன் கெவுரி கூட்டிக்
காத்துநன்றாயோரிடையாய் வாங்கி மைந்தா
கைமுறையாய்த்தான் பொடித்துக் கரண்டி சேர்த்துப்
பார்த்து நன்றாய் அடுப்பேத்தித் தீயை மூட்டப்
பத்தியுடன் அஞ்சுமொன்றாய் இளகும் பாரே. 1246
பாரப்பா இளகிநின்ற குழம்புக் குள்ளே
பாச்சடா நாகரசமொன்றாய்ச் சேர்த்து
நேரப்பா நாகரசம் பொடித்துச் சேர்த்து
நேர்மையுடன் தானெடுத்துப்பார்க்கும் போது
சாரப்பா சார்ந்து ஒன்றாய் இறுகிப் போகும்
சங்கையுடன் கால்வாசி தங்கம் கூட்டிக்
காரப்பாகமலரச அமுர்தந் தன்னால்
கல்வமதில் தானரைக்க மெழுகு மாமே. 1147
ஆமப்பாமெழுகெடுத்துப் பதனம் பண்ணி
அப்பனே வெள்ளிசெம்பு சரியாய்ச் சேர்த்து
நாமப்பா சொல்லுகிறோம் உருக்கி நன்றாய்
நாதாந்த மெழுகெடுத்துப் பத்துக் கொன்று
ஓமப்பா நின்ற பிரணவத்தினாலே
உண்மையுடன் தான் கொடுத்து உருக்கிப் பார்த்தால்
வாமப்பால் கொண்டகெதிக்கண்ணால் மைந்தா
மகஸ்தான தங்கம்வெகு சோதி யாச்சே. 1148
303
தானென்ற
ஆணவத்தைத்
தள்ள
மாட்டார்
சங்கையுடன்
பூரணத்தைச்
சார
மாட்டார்
ஊனென்ற
சுகபோகம்
ஒழிக்க
மாட்டார்
உறுதியுடன்
சிவ்வத்தி
லொடுங்க
மாட்டார்
பானென்ற
மதியமுர்தங்
கொள்ள
மாட்டார்
பதிவான
மவுனத்தைக்
காண
மாட்டார்
வானென்ற
பொருளறிய
எளிதோமைந்தா
மகஸ்த்தான
வாசியை
நீ
சுழுனைக்
கேத்தே
.
1145
நாகரசமெழுகு
ஏத்தமுள்ளசெகசால
வித்தை
சொல்வேன்
என்மகனே
அதினாலே
யொன்று
மில்லை
நாத்தமுள்ள
கெந்தகமுஞ்சாதி
லிங்கம்
நன்மையுள்ள
வீரமுடன்
கெவுரி
கூட்டிக்
காத்துநன்றாயோரிடையாய்
வாங்கி
மைந்தா
கைமுறையாய்த்தான்
பொடித்துக்
கரண்டி
சேர்த்துப்
பார்த்து
நன்றாய்
அடுப்பேத்தித்
தீயை
மூட்டப்
பத்தியுடன்
அஞ்சுமொன்றாய்
இளகும்
பாரே
.
1246
பாரப்பா
இளகிநின்ற
குழம்புக்
குள்ளே
பாச்சடா
நாகரசமொன்றாய்ச்
சேர்த்து
நேரப்பா
நாகரசம்
பொடித்துச்
சேர்த்து
நேர்மையுடன்
தானெடுத்துப்பார்க்கும்
போது
சாரப்பா
சார்ந்து
ஒன்றாய்
இறுகிப்
போகும்
சங்கையுடன்
கால்வாசி
தங்கம்
கூட்டிக்
காரப்பாகமலரச
அமுர்தந்
தன்னால்
கல்வமதில்
தானரைக்க
மெழுகு
மாமே
.
1147
ஆமப்பாமெழுகெடுத்துப்
பதனம்
பண்ணி
அப்பனே
வெள்ளிசெம்பு
சரியாய்ச்
சேர்த்து
நாமப்பா
சொல்லுகிறோம்
உருக்கி
நன்றாய்
நாதாந்த
மெழுகெடுத்துப்
பத்துக்
கொன்று
ஓமப்பா
நின்ற
பிரணவத்தினாலே
உண்மையுடன்
தான்
கொடுத்து
உருக்கிப்
பார்த்தால்
வாமப்பால்
கொண்டகெதிக்கண்ணால்
மைந்தா
மகஸ்தான
தங்கம்வெகு
சோதி
யாச்சே
.
1148