சௌமிய சாகரம்
299
காணவே அகாரமது உகாரத்தைக் கொள்ளும்
கருவான உகாரமது மகாரத்தைக் கொள்ளும்
பூணவே மகாரமது விந்துவைத்தான் கொள்ளும்
பொருந்திநின்ற விந்துவது நாதத்தைக் கொள்ளும்
தோணவே நாதமது சத்தியைத்தான் கொள்ளும்
சுகமான சத்தியல்லோசிவத்தைக் கொள்ளும்
பேணவே சிவன்தன்னைப் பரந்தான் கொள்ளும்
பெரிதான பரஞ்சென்ற இடத்தைப் பாரே. 1129
பாரப்பா மூலமுதலாறும் பாரு
பதிவானசுழுமுனையையறிந்து கொண்டு
சாரப்பாசாம்பவியைத் தானே கண்டு
தன்மையுடன் தானறிந்து தானே நின்றால்
காரப்பா வாழ்வுசிவயோக வாழ்க்கை
கதிர்மதியு மானவிடம் யோக மாச்சு
நேரப்பா நின்ற இடங் கண்டால் யோகி
நிசமான கேசரியைக் கண்டு பாரே.
1130
கண்டுபார்லகிரியுண்ண மேலே யேறும்
காணாமல் லகிரிவிட்டால் கீழே பாயும்
உண்டுபார் குளிகையிட்டாற் சினத்துக் குள்ளே
ஊடுருவிக் கடந்தேறி ஒளியுங் காணும்
அண்டமொடு புவனமதைக் கண்டாயானால்
ஆதிவஸ்தும் அனாதிவஸ்து மொன்றாய்க் காணும்
நின்றுவளர் சற்குணத்தின் அமுத மள்ளி
நிசமான ஞானசத்தி யூட்டு வானே.
1131
ஊட்டினதோர் தாடைவிட்டாலுறவு முண்டே
உலகத்திற் பூரணியைத் தூஷிப் பார்கள்
ஆட்டினதோர் திரேதாயிதானே நின்று
ஆகாத மாய்கையிலே யமிழ்த்தி மாட்டி
மாட்டினதோர் ஞானமெல்லாம் மயக்கித் தள்ளி
மகஸ்த்தான காமமென்ற வலையைப் போட்டால்
நீட்டினதோர் போதமதால் ஞான மாச்சு
நிலையறிந்து நின்றவர்கள் வாசி பாரே.
1132
299
காணவே
அகாரமது
உகாரத்தைக்
கொள்ளும்
கருவான
உகாரமது
மகாரத்தைக்
கொள்ளும்
பூணவே
மகாரமது
விந்துவைத்தான்
கொள்ளும்
பொருந்திநின்ற
விந்துவது
நாதத்தைக்
கொள்ளும்
தோணவே
நாதமது
சத்தியைத்தான்
கொள்ளும்
சுகமான
சத்தியல்லோசிவத்தைக்
கொள்ளும்
பேணவே
சிவன்தன்னைப்
பரந்தான்
கொள்ளும்
பெரிதான
பரஞ்சென்ற
இடத்தைப்
பாரே
.
1129
பாரப்பா
மூலமுதலாறும்
பாரு
பதிவானசுழுமுனையையறிந்து
கொண்டு
சாரப்பாசாம்பவியைத்
தானே
கண்டு
தன்மையுடன்
தானறிந்து
தானே
நின்றால்
காரப்பா
வாழ்வுசிவயோக
வாழ்க்கை
கதிர்மதியு
மானவிடம்
யோக
மாச்சு
நேரப்பா
நின்ற
இடங்
கண்டால்
யோகி
நிசமான
கேசரியைக்
கண்டு
பாரே
.
1130
கண்டுபார்லகிரியுண்ண
மேலே
யேறும்
காணாமல்
லகிரிவிட்டால்
கீழே
பாயும்
உண்டுபார்
குளிகையிட்டாற்
சினத்துக்
குள்ளே
ஊடுருவிக்
கடந்தேறி
ஒளியுங்
காணும்
அண்டமொடு
புவனமதைக்
கண்டாயானால்
ஆதிவஸ்தும்
அனாதிவஸ்து
மொன்றாய்க்
காணும்
நின்றுவளர்
சற்குணத்தின்
அமுத
மள்ளி
நிசமான
ஞானசத்தி
யூட்டு
வானே
.
1131
ஊட்டினதோர்
தாடைவிட்டாலுறவு
முண்டே
உலகத்திற்
பூரணியைத்
தூஷிப்
பார்கள்
ஆட்டினதோர்
திரேதாயிதானே
நின்று
ஆகாத
மாய்கையிலே
யமிழ்த்தி
மாட்டி
மாட்டினதோர்
ஞானமெல்லாம்
மயக்கித்
தள்ளி
மகஸ்த்தான
காமமென்ற
வலையைப்
போட்டால்
நீட்டினதோர்
போதமதால்
ஞான
மாச்சு
நிலையறிந்து
நின்றவர்கள்
வாசி
பாரே
.
1132