சௌமிய சாகரம்
298
மாண்டுதான் போகாமல் தெளிவ தெப்போ?
மகஸ்தான அறிவதிலே வாழ்வ தெப்போ?
பூண்டுகொண்ட ஆசையது ஒழிவ தெப்போ?
பொல்லாத மாய்கைவிட்டு நிற்ப தெப்போ?
ஆண்டுகொண்ட காமவலையறுப்ப தெப்போ?
அலைச்சலற்று இருப்பதெப்போ? அய்யா அய்யா!
தாண்டியந்தக் கேசரியில் மனதை நாட்டிச்
சதானந்த போதமதாய் மூலம் பாரே.
1125
பாரப்பா ஆறுதலங்கண்டு தேறிப்
பதிவான மேலாறில் சென்று புக்கிக்
காரப்பாசுழுமுனையிற் கலந்து கூடிக்
கருணையுள்ள மனோன்மணியைக் கண்டு போற்றி
நேரப்பா மவுனமென்ற கேசரியிற் சென்று
நீமகனே பராபரத்தில் நேர்ந்து கொண்டால்
சாரப்பா பிறப்பிறப்புத்தவிர்ந்து போகும்
சதாபோத பிரணவஓம்காரங்காணே.
1126
காணப்பா பிரணவங்கொண்டிருந்த மூலங்
கருணைவளர் பஞ்சகர்த்தா இருந்த வீடு
பூணப்பா அவ்வீட்டில் மனக்கண் கொண்டால்
பொருளான அகாரமுதல் உகாரங்காணும்
ஊணப்பா மகாரமொடு விந்து நாதம்
உண்மையுடன் தானிருக்கு மறிவானந்தம்
பேணப்பா அறிவான மவுனத் தேகில்
பிலமான போதமது பிலக்கும் பாரே.
1127
பிலமான ஓங்கார மண்ணையுண்ணும்
பெருகிநின்ற மண்ணதுவுஞ் சிலத்தை யுண்ணும்
குலமான சிலமதுதான் தீயை யுண்ணும்
கொடிதான தீச்சென்று வாய்வை யுண்ணும்
சலமான வாய்வதுதான் விண்ணையுண்ணும்
சங்கையுள்ள செடமதுதான் தானே போச்சு
தலமான தலமறிந்து தன்னைக் கண்டு
சந்திரகலை யமுர்தமதைக் கொண்டு காணே. 1128
298
மாண்டுதான்
போகாமல்
தெளிவ
தெப்போ
?
மகஸ்தான
அறிவதிலே
வாழ்வ
தெப்போ
?
பூண்டுகொண்ட
ஆசையது
ஒழிவ
தெப்போ
?
பொல்லாத
மாய்கைவிட்டு
நிற்ப
தெப்போ
?
ஆண்டுகொண்ட
காமவலையறுப்ப
தெப்போ
?
அலைச்சலற்று
இருப்பதெப்போ
?
அய்யா
அய்யா
!
தாண்டியந்தக்
கேசரியில்
மனதை
நாட்டிச்
சதானந்த
போதமதாய்
மூலம்
பாரே
.
1125
பாரப்பா
ஆறுதலங்கண்டு
தேறிப்
பதிவான
மேலாறில்
சென்று
புக்கிக்
காரப்பாசுழுமுனையிற்
கலந்து
கூடிக்
கருணையுள்ள
மனோன்மணியைக்
கண்டு
போற்றி
நேரப்பா
மவுனமென்ற
கேசரியிற்
சென்று
நீமகனே
பராபரத்தில்
நேர்ந்து
கொண்டால்
சாரப்பா
பிறப்பிறப்புத்தவிர்ந்து
போகும்
சதாபோத
பிரணவஓம்காரங்காணே
.
1126
காணப்பா
பிரணவங்கொண்டிருந்த
மூலங்
கருணைவளர்
பஞ்சகர்த்தா
இருந்த
வீடு
பூணப்பா
அவ்வீட்டில்
மனக்கண்
கொண்டால்
பொருளான
அகாரமுதல்
உகாரங்காணும்
ஊணப்பா
மகாரமொடு
விந்து
நாதம்
உண்மையுடன்
தானிருக்கு
மறிவானந்தம்
பேணப்பா
அறிவான
மவுனத்
தேகில்
பிலமான
போதமது
பிலக்கும்
பாரே
.
1127
பிலமான
ஓங்கார
மண்ணையுண்ணும்
பெருகிநின்ற
மண்ணதுவுஞ்
சிலத்தை
யுண்ணும்
குலமான
சிலமதுதான்
தீயை
யுண்ணும்
கொடிதான
தீச்சென்று
வாய்வை
யுண்ணும்
சலமான
வாய்வதுதான்
விண்ணையுண்ணும்
சங்கையுள்ள
செடமதுதான்
தானே
போச்சு
தலமான
தலமறிந்து
தன்னைக்
கண்டு
சந்திரகலை
யமுர்தமதைக்
கொண்டு
காணே
.
1128