சௌமிய சாகரம்
295
கபசத்துருகரிசாலை நெய்
தானென்ற சுழுனைவளிகண்டு ஏறச்
சாதகமாய் இன்னமொரு பாகங் கேளு
வீணென்ற கபமகல மைந்தா கேளு
விபரமுடன்கரிசாலைச்சாறு வாங்கிச்
கோனென்ற குருவருளால் ஆவின் நெய்யைக்
கூர்மையுடன் இடைசரியாய்க் கலந்து காய்ச்சி
நானென்ற ஆணவத்தை யகலத் தள்ளி
நன்மையுடன் நெய்யதனை வடித்துக் கொள்ளே.1113
வடித்ததொரு நெய்யதனைமைந்தா கேளு
மார்க்கமுடன் தற்சனையு மத்திமையுங் கூட்டிக்
கடுத்ததொரு நெய்யதனைத் தொட்டு நீயும்
கண்டமதிற் சுத்திவிடு கபநீ ரெல்லாம்
தொடுத்துமிகத்தான்வடித்து சுத்த மாகும்
சுத்தமுடன் மண்டலம்நீ தொகுத்துப் பார்த்தால்
பிடித்தகபக்கட்டறுத்து ஆறாதாரம்
பெரிதானதூலமது சூட்சமாச்சே.
1114
ஆச்சப்பாசூட்சமதாய் இருந்து கொண்டு
அப்பனே கரிசாலை நெய்யில் மைந்தா
பாச்சப்பாபெருவிரலில் தோய்த்து அந்தப்
பதிவான அண்ணாக்கைப் பதிவாய்ச்சுத்து
காச்சப்பா இப்படியே பத்துவிசைசுத்து
கபாடமதில் நின்றகபங் கழன்று போகும்
மூச்சப்பா ஒடுங்கிநின்ற அண்ட வாசல்
மூடிநின்ற திரையகன்று வழிசெல் வாரே. 1115
வழியான சுழுனைவளி கபாட வாசல்
வங்குசிங்கு சுழுனைவளி வாசற் குள்ளே
தெளியாமல் வாசிசர மதிலே பாய
நிசமான புலத்தியனே சொல்லக் கேளு
சலியாமற் சுகாசமனாயிருந்து கொண்டு
தற்சனையு மத்திமையுந்தானே சேர்த்து
அளியாத பேரின்ப வீட்டைப் பத்தி
அண்ணாக்கை உண்ணாக்குள் அடக்கம் பண்ணே.1116
295
கபசத்துருகரிசாலை
நெய்
தானென்ற
சுழுனைவளிகண்டு
ஏறச்
சாதகமாய்
இன்னமொரு
பாகங்
கேளு
வீணென்ற
கபமகல
மைந்தா
கேளு
விபரமுடன்கரிசாலைச்சாறு
வாங்கிச்
கோனென்ற
குருவருளால்
ஆவின்
நெய்யைக்
கூர்மையுடன்
இடைசரியாய்க்
கலந்து
காய்ச்சி
நானென்ற
ஆணவத்தை
யகலத்
தள்ளி
நன்மையுடன்
நெய்யதனை
வடித்துக்
கொள்ளே
.
1113
வடித்ததொரு
நெய்யதனைமைந்தா
கேளு
மார்க்கமுடன்
தற்சனையு
மத்திமையுங்
கூட்டிக்
கடுத்ததொரு
நெய்யதனைத்
தொட்டு
நீயும்
கண்டமதிற்
சுத்திவிடு
கபநீ
ரெல்லாம்
தொடுத்துமிகத்தான்வடித்து
சுத்த
மாகும்
சுத்தமுடன்
மண்டலம்நீ
தொகுத்துப்
பார்த்தால்
பிடித்தகபக்கட்டறுத்து
ஆறாதாரம்
பெரிதானதூலமது
சூட்சமாச்சே
.
1114
ஆச்சப்பாசூட்சமதாய்
இருந்து
கொண்டு
அப்பனே
கரிசாலை
நெய்யில்
மைந்தா
பாச்சப்பாபெருவிரலில்
தோய்த்து
அந்தப்
பதிவான
அண்ணாக்கைப்
பதிவாய்ச்சுத்து
காச்சப்பா
இப்படியே
பத்துவிசைசுத்து
கபாடமதில்
நின்றகபங்
கழன்று
போகும்
மூச்சப்பா
ஒடுங்கிநின்ற
அண்ட
வாசல்
மூடிநின்ற
திரையகன்று
வழிசெல்
வாரே
.
1115
வழியான
சுழுனைவளி
கபாட
வாசல்
வங்குசிங்கு
சுழுனைவளி
வாசற்
குள்ளே
தெளியாமல்
வாசிசர
மதிலே
பாய
நிசமான
புலத்தியனே
சொல்லக்
கேளு
சலியாமற்
சுகாசமனாயிருந்து
கொண்டு
தற்சனையு
மத்திமையுந்தானே
சேர்த்து
அளியாத
பேரின்ப
வீட்டைப்
பத்தி
அண்ணாக்கை
உண்ணாக்குள்
அடக்கம்
பண்ணே
.
1116