சௌமிய சாகரம்
293
தானான பூரண சமாதி தன்னைத்
தன்மையுள்ள புலத்தியனே சாதித் தேறில்
வானான சிவயோகம் வழுக்கு தய்யா
மாமுனிவர் சித்தர்மெச்சி மகிழ்ந்து கொண்டு
ஜனான அமுர்தரசவமுர்த மீவார்
உறுதியுள்ள மெய்ஞ்ஞானத் தலைவனாகித்
தேனான மொழியுமையாள் தீட்சை பத்தும்
திருவான பூரணமும் சித்தி யாமே. 11105
ஆமப்பாதீட்சைதிசதீட்சை யாகும்
அடங்கிநின்ற மந்திரமு மதுவே யாகும்
நாமப்பாசொல்லுகிறோம் மவுன மார்க்கம்
நாதாந்த அண்டவெளிச்சுழுனைக் குள்ளே
தாமப்பாதன்னறிவாய் உன்னிப் பாரு
தன்மையுடன் ஓங்காரக்கம்பம் நாட்டி
வாமப்பாலானதொரு மவுன மார்க்கம்
மகஸ்தானமார்க்கமடாமவுனந்தானே. 1106
தானான மவுனமதுக் குறுதி யான
தன்மையுள்ள கற்பமொன்று சொல்லக் கேளு
தேனான கத்தாழஞ் சோறெடுத்துத்
தீர்க்கமுடன் தான்கழுவிச்செம்மை யாக
ஊனான திரிகடுகைப் பொடித்து மைந்தா
உத்தமனேதானெடுத்து வைத்துக் கொண்டு
கோனான சற்குருவைத் தியானம் பண்ணிக்
குருவான கற்பமென்று குவிந்து போற்றே. 1107
குமரிதிரிகடுகு லேகியம்
போற்றிமனப் பூரணமாய் மைந்தா நீயும்
புகழான குமரிதிரிகடுகு மொன்றாய்ப்
பார்த்திபனே பீங்கான்தன்தாளி சேர்த்துப்
பத்தியுடன் தேனதிலே பதிவாய் விட்டுச்
சேர்த்து நன்றாய்த்தான்கிளறி ரவியில் மைந்தா
தீர்க்கமுடன் நவநாள்தான் வைத்தெடுத்து
ஆத்துமத்தின் செயலறிந்து அந்தி சந்தி
அரகரா மண்டலமாய்க் கொண்டு தேறே. 1108
293
தானான
பூரண
சமாதி
தன்னைத்
தன்மையுள்ள
புலத்தியனே
சாதித்
தேறில்
வானான
சிவயோகம்
வழுக்கு
தய்யா
மாமுனிவர்
சித்தர்மெச்சி
மகிழ்ந்து
கொண்டு
ஜனான
அமுர்தரசவமுர்த
மீவார்
உறுதியுள்ள
மெய்ஞ்ஞானத்
தலைவனாகித்
தேனான
மொழியுமையாள்
தீட்சை
பத்தும்
திருவான
பூரணமும்
சித்தி
யாமே
.
11105
ஆமப்பாதீட்சைதிசதீட்சை
யாகும்
அடங்கிநின்ற
மந்திரமு
மதுவே
யாகும்
நாமப்பாசொல்லுகிறோம்
மவுன
மார்க்கம்
நாதாந்த
அண்டவெளிச்சுழுனைக்
குள்ளே
தாமப்பாதன்னறிவாய்
உன்னிப்
பாரு
தன்மையுடன்
ஓங்காரக்கம்பம்
நாட்டி
வாமப்பாலானதொரு
மவுன
மார்க்கம்
மகஸ்தானமார்க்கமடாமவுனந்தானே
.
1106
தானான
மவுனமதுக்
குறுதி
யான
தன்மையுள்ள
கற்பமொன்று
சொல்லக்
கேளு
தேனான
கத்தாழஞ்
சோறெடுத்துத்
தீர்க்கமுடன்
தான்கழுவிச்செம்மை
யாக
ஊனான
திரிகடுகைப்
பொடித்து
மைந்தா
உத்தமனேதானெடுத்து
வைத்துக்
கொண்டு
கோனான
சற்குருவைத்
தியானம்
பண்ணிக்
குருவான
கற்பமென்று
குவிந்து
போற்றே
.
1107
குமரிதிரிகடுகு
லேகியம்
போற்றிமனப்
பூரணமாய்
மைந்தா
நீயும்
புகழான
குமரிதிரிகடுகு
மொன்றாய்ப்
பார்த்திபனே
பீங்கான்தன்தாளி
சேர்த்துப்
பத்தியுடன்
தேனதிலே
பதிவாய்
விட்டுச்
சேர்த்து
நன்றாய்த்தான்கிளறி
ரவியில்
மைந்தா
தீர்க்கமுடன்
நவநாள்தான்
வைத்தெடுத்து
ஆத்துமத்தின்
செயலறிந்து
அந்தி
சந்தி
அரகரா
மண்டலமாய்க்
கொண்டு
தேறே
.
1108