சௌமிய சாகரம்
292
தானென்ற பூரணத்தின் சமாதி கேளு
தரணிதனில் அறியார்கள் வெளியாய்ச் சொல்வேன்
கோனென்ற அகாரமுடன் உகாரந் தொட்டுக்
குருவான மகாரமொடு மூன்றுங் கூட்டி
வானென்ற சஞ்சார சமாதி பண்ணும்
வகையுடனே சிவதவத்தில் வணங்கி நில்லு
ஊனென்ற அறிவுகொண்டு யோகம் பாரு
உண்மையுள்ள மெஞ்ஞானம் உறுதி பாரே. 1101
உறுதிபார் புலத்தியனே சொல்வே னையா
உற்றதொரு மூலத்தில் ஓமென் றேற்றிச்
சுருதிமுடி வானபிரமதானந்தன்னில்
சுத்தமுள்ள நங்இங்கென்றே வாங்கிக்
கருதிப்பார் மாலினுட வீட்டில் வந்து
கனமான மார்க்கமுடன் ஊங்கென்றேத்தித்
துரிதம்பார் ருத்திரனில் சிங்றீங் கென்றே
சொல்மயேஸ் வரனில்வங்றிங்கென்றோதே. 1102
ஓதியே மேல்நோக்கிச்சதாசிவத்தில் அப்பா
உயரவே அங்சங் கென்றே நில்லு
வாது செய்யும் வாசியைநீ மேலே வாங்கி
மகத்தான அண்டவெளிதன்னில் நின்றால்
வேதமுறை சுழுனையின்மையந் தன்னில்
மேலான யோகமுடன் மந்தி ரங்கள்
ஆதியென்ற பிராணாய ஞான போத
மாம்முரசு பூரணமாம் அறிந்து கொள்ளே. 1103
அறிந்து கொண்டு யோகமதில் இருக்கும் போது
அப்பனே கோமுகாசனம தாகிப்
பிரிந்து கொண்டு மறுசத்தங் கேளாவில்லம்
பிசகாமல் தவறாமல் இருந்து கொண்டு
அறிந்து மனம் வேறுநினைப் பில்லா மற்றான்
வங்குசிங்கு வாசலிலே மணிநாவுன்னிச்
சொரிந்திடுமே அமுர்தரசம் சுழற்றல் மைந்தா
துடராதே நமனும்வல் பிணியுந்தானே. 1104
292
தானென்ற
பூரணத்தின்
சமாதி
கேளு
தரணிதனில்
அறியார்கள்
வெளியாய்ச்
சொல்வேன்
கோனென்ற
அகாரமுடன்
உகாரந்
தொட்டுக்
குருவான
மகாரமொடு
மூன்றுங்
கூட்டி
வானென்ற
சஞ்சார
சமாதி
பண்ணும்
வகையுடனே
சிவதவத்தில்
வணங்கி
நில்லு
ஊனென்ற
அறிவுகொண்டு
யோகம்
பாரு
உண்மையுள்ள
மெஞ்ஞானம்
உறுதி
பாரே
.
1101
உறுதிபார்
புலத்தியனே
சொல்வே
னையா
உற்றதொரு
மூலத்தில்
ஓமென்
றேற்றிச்
சுருதிமுடி
வானபிரமதானந்தன்னில்
சுத்தமுள்ள
நங்இங்கென்றே
வாங்கிக்
கருதிப்பார்
மாலினுட
வீட்டில்
வந்து
கனமான
மார்க்கமுடன்
ஊங்கென்றேத்தித்
துரிதம்பார்
ருத்திரனில்
சிங்றீங்
கென்றே
சொல்மயேஸ்
வரனில்வங்றிங்கென்றோதே
.
1102
ஓதியே
மேல்நோக்கிச்சதாசிவத்தில்
அப்பா
உயரவே
அங்சங்
கென்றே
நில்லு
வாது
செய்யும்
வாசியைநீ
மேலே
வாங்கி
மகத்தான
அண்டவெளிதன்னில்
நின்றால்
வேதமுறை
சுழுனையின்மையந்
தன்னில்
மேலான
யோகமுடன்
மந்தி
ரங்கள்
ஆதியென்ற
பிராணாய
ஞான
போத
மாம்முரசு
பூரணமாம்
அறிந்து
கொள்ளே
.
1103
அறிந்து
கொண்டு
யோகமதில்
இருக்கும்
போது
அப்பனே
கோமுகாசனம
தாகிப்
பிரிந்து
கொண்டு
மறுசத்தங்
கேளாவில்லம்
பிசகாமல்
தவறாமல்
இருந்து
கொண்டு
அறிந்து
மனம்
வேறுநினைப்
பில்லா
மற்றான்
வங்குசிங்கு
வாசலிலே
மணிநாவுன்னிச்
சொரிந்திடுமே
அமுர்தரசம்
சுழற்றல்
மைந்தா
துடராதே
நமனும்வல்
பிணியுந்தானே
.
1104