சௌமிய சாகரம்
290
நில்லடா நிலையறிந்து மணிநா வுன்னி
நீமகனே பூரணத்தில் நின்றாயானால்
உள்ளடா ஆதார மூல மெல்லாம்
ஒளிவிளக்காய்த் தோன்றுமடா உன்னிப் பாரு
கொல்லடா கருவிகர ணாதி யென்ற
கொடுமலத்தைத்தானகற்றிக் குருவைப் போற்றிச்
செல்லடாஞானகே சரியாள் பாதஞ்
சிந்தைமன தொன்றாகத் தெளிவிற் காணே. 1093
காணுகிற உருவேது கருவு மேது?
கருணைவளர் பூரணமாம் வாசி யேது?
ஊணுகிற வாசியுட நிலையங் கேது?
உற்றசிவ சக்தியுட மாய்கை யேது?
பூணுகிற பொருளேது அருளங் கேது?
பொருந்தி மனங் கொண்ட அண்ட பிண்ட மேது?
தோணுகிற மாயமெல்லாஞ் சுழுனை யாட்டஞ்
சுழுனைவழி தனையறிந்து சுகத்தைப் பாரே. 1094
பார்த்தனடாசுத்தவெளி பரத்தின் வீடு
பதிவான நடுவீடு அண்டத்துச்சி
காத்தனடாசுழுனைவழி நந்தி சேர்வை
கண்ணறிந்து விண்ணதிலேகால்கொண் டூதிச்
சேர்த்தனடா ரவிமதியைச்சுழுனைக் குள்ளே
தீர்க்கமுடன்கால் நிறுத்தி மார்க்க மாகக்
கூத்தனுட காலறிந்து மாத்தி வைத்தேன்
குமுறுகின்ற சிலம்பொலியில் தேறி னேனே. 1095
சாபம்
தேறவே சவுமியசாகரத்தைப் பார்த்துத்
தெளிந்துகொண்டேன் இருவினையின் செயலைக் கண்டு
மாறவே யெழுத்துவகை முன்னே சொன்னேன்
மகத்தான சித்தரெல்லாம் மறைத்து வைத்தார்
தேறவே ஓரெழுத்தைத் தியானித்தப்பா
சிவபஞ்சாட் சரந்தன்னைச் செபித்துக் கொண்டு
மீறவே மவுனமதை வெளியில் சொன்னால்
வேகுமடா உண்சிரசு வெடிக்குந்தானே. 1096
290
நில்லடா
நிலையறிந்து
மணிநா
வுன்னி
நீமகனே
பூரணத்தில்
நின்றாயானால்
உள்ளடா
ஆதார
மூல
மெல்லாம்
ஒளிவிளக்காய்த்
தோன்றுமடா
உன்னிப்
பாரு
கொல்லடா
கருவிகர
ணாதி
யென்ற
கொடுமலத்தைத்தானகற்றிக்
குருவைப்
போற்றிச்
செல்லடாஞானகே
சரியாள்
பாதஞ்
சிந்தைமன
தொன்றாகத்
தெளிவிற்
காணே
.
1093
காணுகிற
உருவேது
கருவு
மேது
?
கருணைவளர்
பூரணமாம்
வாசி
யேது
?
ஊணுகிற
வாசியுட
நிலையங்
கேது
?
உற்றசிவ
சக்தியுட
மாய்கை
யேது
?
பூணுகிற
பொருளேது
அருளங்
கேது
?
பொருந்தி
மனங்
கொண்ட
அண்ட
பிண்ட
மேது
?
தோணுகிற
மாயமெல்லாஞ்
சுழுனை
யாட்டஞ்
சுழுனைவழி
தனையறிந்து
சுகத்தைப்
பாரே
.
1094
பார்த்தனடாசுத்தவெளி
பரத்தின்
வீடு
பதிவான
நடுவீடு
அண்டத்துச்சி
காத்தனடாசுழுனைவழி
நந்தி
சேர்வை
கண்ணறிந்து
விண்ணதிலேகால்கொண்
டூதிச்
சேர்த்தனடா
ரவிமதியைச்சுழுனைக்
குள்ளே
தீர்க்கமுடன்கால்
நிறுத்தி
மார்க்க
மாகக்
கூத்தனுட
காலறிந்து
மாத்தி
வைத்தேன்
குமுறுகின்ற
சிலம்பொலியில்
தேறி
னேனே
.
1095
சாபம்
தேறவே
சவுமியசாகரத்தைப்
பார்த்துத்
தெளிந்துகொண்டேன்
இருவினையின்
செயலைக்
கண்டு
மாறவே
யெழுத்துவகை
முன்னே
சொன்னேன்
மகத்தான
சித்தரெல்லாம்
மறைத்து
வைத்தார்
தேறவே
ஓரெழுத்தைத்
தியானித்தப்பா
சிவபஞ்சாட்
சரந்தன்னைச்
செபித்துக்
கொண்டு
மீறவே
மவுனமதை
வெளியில்
சொன்னால்
வேகுமடா
உண்சிரசு
வெடிக்குந்தானே
.
1096