சௌமிய சாகரம்
289
தேரப்பாசாயுச்சிய பதவி காட்டுஞ்
சிவஞான நூலதுபோற் செப்பாதையா
நேரப்பா ஆயிரமாமிதழுக்குள்ளே
நின்றிறங்கு மமுர்தமதை நினைவாய்க் கொள்ளு
கூறப்பாகூறுதற்கு நாவங் கேது
குறியறிந்து வாசியடா ஒளிபோற் காணும்
தேறப்பா வென்று சொல்லிவைத்தேன் சூட்சஞ்
சிவசிவா பூரணத்திற் சென்று பாரே.
1089
பார்ப்பதற்கு வகையேது மைந்தாகேளு
பதிவாக இடையிலே வங்கென்றூது
சேர்ப்பதற்குப் பிங்கலையிற் சிங்கென்றூணு
தீர்க்கமுடன் சிம்மென்று தெளிவாய்ப் பாரு
கார்ப்பதற்குச் சுழுனையிலே மங்கென்றூணு
கருணையுடன் மவுனத்தாற்கால்கொண்டேறு
ஏற்பதற்கு யோகமப்பா வாசி யோகம்
என்மகனே சுழுனையிற் சென்றிருந்து பாரே. 1090
பாரப்பா மூலமது விந்துவினாற் றோன்றும்
பதிவான மூலமது நிர்மலமாய்க் காணும்
சீரடாசந்திரனில் நின்ற வாசி
சிவசிவாசுழுனையிலே சேர்ந்து நிற்கும்
கூறடா அகாரத்தில் உகாரஞ் சேர்த்துக்
குருவான மகாரத்தில் குணமாயூது
ஏறடா பிரமாந்தி ரத்திற் சென்று
ஏகமென்ற காலறிந்து இருந்து ஊதே. 1091
ஊதியதோர் வாசிதனை யறிந்தோன் யோகி
உயிரிருந்த நிலையறிந்தோனவனே யாசான்
நீதியுடன் மனம் நிறுத்தி மவுனம் பூட்டி
நிலையறிந்து நின்றவனே கெவுனி யாகும்
ஓதியதோர் வேதநிலை பிரம மாகும்
உச்சியென்ற மூலமடா ஓங்காரந்தான்
வீதியென்ற ஆதியந்தம் கடந்து மேலே
விளங்கும் ஒளி தனையறிய அகத்துள் நில்லே. 1092
சௌமியம்-19
289
தேரப்பாசாயுச்சிய
பதவி
காட்டுஞ்
சிவஞான
நூலதுபோற்
செப்பாதையா
நேரப்பா
ஆயிரமாமிதழுக்குள்ளே
நின்றிறங்கு
மமுர்தமதை
நினைவாய்க்
கொள்ளு
கூறப்பாகூறுதற்கு
நாவங்
கேது
குறியறிந்து
வாசியடா
ஒளிபோற்
காணும்
தேறப்பா
வென்று
சொல்லிவைத்தேன்
சூட்சஞ்
சிவசிவா
பூரணத்திற்
சென்று
பாரே
.
1089
பார்ப்பதற்கு
வகையேது
மைந்தாகேளு
பதிவாக
இடையிலே
வங்கென்றூது
சேர்ப்பதற்குப்
பிங்கலையிற்
சிங்கென்றூணு
தீர்க்கமுடன்
சிம்மென்று
தெளிவாய்ப்
பாரு
கார்ப்பதற்குச்
சுழுனையிலே
மங்கென்றூணு
கருணையுடன்
மவுனத்தாற்கால்கொண்டேறு
ஏற்பதற்கு
யோகமப்பா
வாசி
யோகம்
என்மகனே
சுழுனையிற்
சென்றிருந்து
பாரே
.
1090
பாரப்பா
மூலமது
விந்துவினாற்
றோன்றும்
பதிவான
மூலமது
நிர்மலமாய்க்
காணும்
சீரடாசந்திரனில்
நின்ற
வாசி
சிவசிவாசுழுனையிலே
சேர்ந்து
நிற்கும்
கூறடா
அகாரத்தில்
உகாரஞ்
சேர்த்துக்
குருவான
மகாரத்தில்
குணமாயூது
ஏறடா
பிரமாந்தி
ரத்திற்
சென்று
ஏகமென்ற
காலறிந்து
இருந்து
ஊதே
.
1091
ஊதியதோர்
வாசிதனை
யறிந்தோன்
யோகி
உயிரிருந்த
நிலையறிந்தோனவனே
யாசான்
நீதியுடன்
மனம்
நிறுத்தி
மவுனம்
பூட்டி
நிலையறிந்து
நின்றவனே
கெவுனி
யாகும்
ஓதியதோர்
வேதநிலை
பிரம
மாகும்
உச்சியென்ற
மூலமடா
ஓங்காரந்தான்
வீதியென்ற
ஆதியந்தம்
கடந்து
மேலே
விளங்கும்
ஒளி
தனையறிய
அகத்துள்
நில்லே
.
1092
சௌமியம்
-
19