சௌமிய சாகரம்
288
காரப்பா வாசியினால் சாக்கிரத்தினுள்ளே
கலந்தாக்கால் சிவயோகங்கைக்குள்ளாகும்
ஏறப்பா வாசிகொண்டு கனலைத்தூண்டி
ஏகாந்த நிராதாரங்கடந்தப் பாலே
சாரப்பா சுளியில்நின்று விட்ட நாலைச்
சார்ந்துகொண்டு நீயிருந்து பதத்தைப் பாரு
நேரப்பா நின்றமன நேரொட்டாது
நிலையறிந்து காத்தவனே யோகி யாமே. 1085
ஆமப்பா சிவயவென்றும் யவசி யென்றும்
அப்பனே வசியவென்று மூன்றுதிற மாறு
ஓமப்பா பிராணாயமொன்ற தாச்சு
உத்தமனே ரெண்டுதிற மோதி னாக்கால்
தாமப்பாசுடரொளிபோல் தேக மாகும்
சாந்தமாய்ச் சட்டையொன்று எம்பிப் போகும்.
காமப்பால் பிராணாயம் ஏமம் நேமங்
கண்மூக்கு மத்தியிலே கண்டு கூட.
106
கூடப்பாயோகத்திற் குறிகண்ணாடிக்
குமுறுகின்ற நாதமதிற் கூட்டி யேற
நாடப்பா அங்உங் ஓங்கென்றூணி
நன்மையுடன் சிங்வங்மங்கென் றேதான்
ஆடப்பா அஷ்டசத்தி தானாய் நிற்பாள்
அஞ்செழுத்தில் மூன்றெழுத்தை யணைத்துப் பாரு
தேடப்பா அஷ்டாங்க நிலைநின்றாடுஞ்
சிந்தைதனில் நினைத்தவண்ணந் தெளிவிப்பாளே. 1087
தெளிவான பராபரையைச் சிம்மென்றேத்தச்
சிவசிவா அஷ்டசித்துந் தெளிவாயாகும்
வளியான வாதசித்தி காய சித்தி
மகத்தான யோகமொடு ஞான சித்தி
அளியாத ரீங்காரஞ் சுளியில் சேரும்
ஆதியென்ற நூல்களிலே யழுத்திப் பாரு
நெளியாமற் பராபரையாளெழுத்தை மைந்தா
நிலையான சுளிதனிலே நிலைத்துத் தேறே. 1008
288
காரப்பா
வாசியினால்
சாக்கிரத்தினுள்ளே
கலந்தாக்கால்
சிவயோகங்கைக்குள்ளாகும்
ஏறப்பா
வாசிகொண்டு
கனலைத்தூண்டி
ஏகாந்த
நிராதாரங்கடந்தப்
பாலே
சாரப்பா
சுளியில்நின்று
விட்ட
நாலைச்
சார்ந்துகொண்டு
நீயிருந்து
பதத்தைப்
பாரு
நேரப்பா
நின்றமன
நேரொட்டாது
நிலையறிந்து
காத்தவனே
யோகி
யாமே
.
1085
ஆமப்பா
சிவயவென்றும்
யவசி
யென்றும்
அப்பனே
வசியவென்று
மூன்றுதிற
மாறு
ஓமப்பா
பிராணாயமொன்ற
தாச்சு
உத்தமனே
ரெண்டுதிற
மோதி
னாக்கால்
தாமப்பாசுடரொளிபோல்
தேக
மாகும்
சாந்தமாய்ச்
சட்டையொன்று
எம்பிப்
போகும்
.
காமப்பால்
பிராணாயம்
ஏமம்
நேமங்
கண்மூக்கு
மத்தியிலே
கண்டு
கூட
.
106
கூடப்பாயோகத்திற்
குறிகண்ணாடிக்
குமுறுகின்ற
நாதமதிற்
கூட்டி
யேற
நாடப்பா
அங்உங்
ஓங்கென்றூணி
நன்மையுடன்
சிங்வங்மங்கென்
றேதான்
ஆடப்பா
அஷ்டசத்தி
தானாய்
நிற்பாள்
அஞ்செழுத்தில்
மூன்றெழுத்தை
யணைத்துப்
பாரு
தேடப்பா
அஷ்டாங்க
நிலைநின்றாடுஞ்
சிந்தைதனில்
நினைத்தவண்ணந்
தெளிவிப்பாளே
.
1087
தெளிவான
பராபரையைச்
சிம்மென்றேத்தச்
சிவசிவா
அஷ்டசித்துந்
தெளிவாயாகும்
வளியான
வாதசித்தி
காய
சித்தி
மகத்தான
யோகமொடு
ஞான
சித்தி
அளியாத
ரீங்காரஞ்
சுளியில்
சேரும்
ஆதியென்ற
நூல்களிலே
யழுத்திப்
பாரு
நெளியாமற்
பராபரையாளெழுத்தை
மைந்தா
நிலையான
சுளிதனிலே
நிலைத்துத்
தேறே
.
1008