சௌமிய சாகரம்
287
ஒதினால் வெளியொளிபோலுந்தன் தேகம்
ஒளிவிளக்காய் நின்றுதடா பிடிகொள் ளாது
சோதிபெற அண்டபகி ரண்ட மெல்லாம்
சுத்தமுடன் சித்துவிளையாடலாகும்
நீதியுடன் ஆதார மாறில் நின்றால்
நின்தேகம் பரசொரூப நிசங்கள் மைந்தா
ஆதியாய் நின்றதிரு வாசி (சிலம்
அறிந்துதலந்தனில் சிறு கதர் 5
சித்திதரு மூலமொன்று செப்பக் கேளு
சிவ்வுடனே அவ்வோடே கிலியிங் கூட்டில்
பத்தியுள்ள பாதையென்று நாயன் சொன்னார்
பரமானசுழுனையிலே பதிவாய்க் கண்டேன்
சத்திக்குச் சவ்வுண்டு சித்தியானால்
சதாசிவனும் மனோன்மணியுந்தானே தானாம்
புத்திக்குள்ளிதைப்பாரு ஒன்றாய்க் காணும்
பூரணத்தாலஞ்செழுத்தைப் போற்று வாயே. 10ஐ
போற்றியதோ ரஞ்செழுத்தைப் பூண்டு பாரு
புத்தியுடன் எட்டெழுத்தும் வாலை தானாம்
ஆத்தியதோரரியெழுத்தை யழுத்திப் பாரு
ஆதியென்ற சுயம்புலிங்க மதுதான்மைந்தா
சாத்தியதோர் எழுத்தறித்து பிடித்து வாங்கு
சங்கையுடன் ஓரெழுத்தைத் தன்னுள் பாரு
ஏத்தியதோர் ஓரெழுத்தை யறியச் சொன்னேன்
இதுபலிக்கு மறிவதனால் தன்னைக்காணே. 1083
காணரிதாய் நின்றதொரு மூல சூட்சங்
கண்டவர்கள் சிவயோகி சீவன் முத்தன்
பூணரிதாயுலகத்தில் மாண்பர் தானும்
புத்தியுடன் ஏறுகிற வழியைக் காணார்
தோணரிது விழிமயக்கம் மைந்தாமைந்தா
சுளிதாக மேலாறுஞ் சுத்த மாகும்
பேணரிது பேணரிது மனப்பேய் மைந்தா
பிலத்தபுத்தி யறிவாலே குருவைக்காரே. 1084
287
ஒதினால்
வெளியொளிபோலுந்தன்
தேகம்
ஒளிவிளக்காய்
நின்றுதடா
பிடிகொள்
ளாது
சோதிபெற
அண்டபகி
ரண்ட
மெல்லாம்
சுத்தமுடன்
சித்துவிளையாடலாகும்
நீதியுடன்
ஆதார
மாறில்
நின்றால்
நின்தேகம்
பரசொரூப
நிசங்கள்
மைந்தா
ஆதியாய்
நின்றதிரு
வாசி
(
சிலம்
அறிந்துதலந்தனில்
சிறு
கதர்
5
சித்திதரு
மூலமொன்று
செப்பக்
கேளு
சிவ்வுடனே
அவ்வோடே
கிலியிங்
கூட்டில்
பத்தியுள்ள
பாதையென்று
நாயன்
சொன்னார்
பரமானசுழுனையிலே
பதிவாய்க்
கண்டேன்
சத்திக்குச்
சவ்வுண்டு
சித்தியானால்
சதாசிவனும்
மனோன்மணியுந்தானே
தானாம்
புத்திக்குள்ளிதைப்பாரு
ஒன்றாய்க்
காணும்
பூரணத்தாலஞ்செழுத்தைப்
போற்று
வாயே
.
10ஐ
போற்றியதோ
ரஞ்செழுத்தைப்
பூண்டு
பாரு
புத்தியுடன்
எட்டெழுத்தும்
வாலை
தானாம்
ஆத்தியதோரரியெழுத்தை
யழுத்திப்
பாரு
ஆதியென்ற
சுயம்புலிங்க
மதுதான்மைந்தா
சாத்தியதோர்
எழுத்தறித்து
பிடித்து
வாங்கு
சங்கையுடன்
ஓரெழுத்தைத்
தன்னுள்
பாரு
ஏத்தியதோர்
ஓரெழுத்தை
யறியச்
சொன்னேன்
இதுபலிக்கு
மறிவதனால்
தன்னைக்காணே
.
1083
காணரிதாய்
நின்றதொரு
மூல
சூட்சங்
கண்டவர்கள்
சிவயோகி
சீவன்
முத்தன்
பூணரிதாயுலகத்தில்
மாண்பர்
தானும்
புத்தியுடன்
ஏறுகிற
வழியைக்
காணார்
தோணரிது
விழிமயக்கம்
மைந்தாமைந்தா
சுளிதாக
மேலாறுஞ்
சுத்த
மாகும்
பேணரிது
பேணரிது
மனப்பேய்
மைந்தா
பிலத்தபுத்தி
யறிவாலே
குருவைக்காரே
.
1084