சௌமிய சாகரம்

287 ஒதினால் வெளியொளிபோலுந்தன் தேகம் ஒளிவிளக்காய் நின்றுதடா பிடிகொள் ளாது சோதிபெற அண்டபகி ரண்ட மெல்லாம் சுத்தமுடன் சித்துவிளையாடலாகும் நீதியுடன் ஆதார மாறில் நின்றால் நின்தேகம் பரசொரூப நிசங்கள் மைந்தா ஆதியாய் நின்றதிரு வாசி (சிலம் அறிந்துதலந்தனில் சிறு கதர் 5 சித்திதரு மூலமொன்று செப்பக் கேளு சிவ்வுடனே அவ்வோடே கிலியிங் கூட்டில் பத்தியுள்ள பாதையென்று நாயன் சொன்னார் பரமானசுழுனையிலே பதிவாய்க் கண்டேன் சத்திக்குச் சவ்வுண்டு சித்தியானால் சதாசிவனும் மனோன்மணியுந்தானே தானாம் புத்திக்குள்ளிதைப்பாரு ஒன்றாய்க் காணும் பூரணத்தாலஞ்செழுத்தைப் போற்று வாயே. 10ஐ போற்றியதோ ரஞ்செழுத்தைப் பூண்டு பாரு புத்தியுடன் எட்டெழுத்தும் வாலை தானாம் ஆத்தியதோரரியெழுத்தை யழுத்திப் பாரு ஆதியென்ற சுயம்புலிங்க மதுதான்மைந்தா சாத்தியதோர் எழுத்தறித்து பிடித்து வாங்கு சங்கையுடன் ஓரெழுத்தைத் தன்னுள் பாரு ஏத்தியதோர் ஓரெழுத்தை யறியச் சொன்னேன் இதுபலிக்கு மறிவதனால் தன்னைக்காணே. 1083 காணரிதாய் நின்றதொரு மூல சூட்சங் கண்டவர்கள் சிவயோகி சீவன் முத்தன் பூணரிதாயுலகத்தில் மாண்பர் தானும் புத்தியுடன் ஏறுகிற வழியைக் காணார் தோணரிது விழிமயக்கம் மைந்தாமைந்தா சுளிதாக மேலாறுஞ் சுத்த மாகும் பேணரிது பேணரிது மனப்பேய் மைந்தா பிலத்தபுத்தி யறிவாலே குருவைக்காரே. 1084
287 ஒதினால் வெளியொளிபோலுந்தன் தேகம் ஒளிவிளக்காய் நின்றுதடா பிடிகொள் ளாது சோதிபெற அண்டபகி ரண்ட மெல்லாம் சுத்தமுடன் சித்துவிளையாடலாகும் நீதியுடன் ஆதார மாறில் நின்றால் நின்தேகம் பரசொரூப நிசங்கள் மைந்தா ஆதியாய் நின்றதிரு வாசி ( சிலம் அறிந்துதலந்தனில் சிறு கதர் 5 சித்திதரு மூலமொன்று செப்பக் கேளு சிவ்வுடனே அவ்வோடே கிலியிங் கூட்டில் பத்தியுள்ள பாதையென்று நாயன் சொன்னார் பரமானசுழுனையிலே பதிவாய்க் கண்டேன் சத்திக்குச் சவ்வுண்டு சித்தியானால் சதாசிவனும் மனோன்மணியுந்தானே தானாம் புத்திக்குள்ளிதைப்பாரு ஒன்றாய்க் காணும் பூரணத்தாலஞ்செழுத்தைப் போற்று வாயே . 10ஐ போற்றியதோ ரஞ்செழுத்தைப் பூண்டு பாரு புத்தியுடன் எட்டெழுத்தும் வாலை தானாம் ஆத்தியதோரரியெழுத்தை யழுத்திப் பாரு ஆதியென்ற சுயம்புலிங்க மதுதான்மைந்தா சாத்தியதோர் எழுத்தறித்து பிடித்து வாங்கு சங்கையுடன் ஓரெழுத்தைத் தன்னுள் பாரு ஏத்தியதோர் ஓரெழுத்தை யறியச் சொன்னேன் இதுபலிக்கு மறிவதனால் தன்னைக்காணே . 1083 காணரிதாய் நின்றதொரு மூல சூட்சங் கண்டவர்கள் சிவயோகி சீவன் முத்தன் பூணரிதாயுலகத்தில் மாண்பர் தானும் புத்தியுடன் ஏறுகிற வழியைக் காணார் தோணரிது விழிமயக்கம் மைந்தாமைந்தா சுளிதாக மேலாறுஞ் சுத்த மாகும் பேணரிது பேணரிது மனப்பேய் மைந்தா பிலத்தபுத்தி யறிவாலே குருவைக்காரே . 1084