சௌமிய சாகரம்
283
வாசியென்ற இடகலையில் பூரகந்தான் ரெண்டு
வரிசையுள்ள சுழுனையிலே கும்பகந்தான் நாலு
தேசியென்ற பின்கலையில் ரேசகந்தானொன்று
செம்மையுடன் பவுரணையைத் தொட்டுச் சந்திரன்
தேசியென்ற முறையம்மாவாசி தொட்டுத்
திசமான வளர்பிறையிற்றாக்கிப் பாரு
மாசியென்ற பித்தநீர் மாயா வண்ணம்
மதிபார்த்துக் கண்ணாலே நோக்கு வாயே. 1065
முப்புவுக்கும் மவுனத்துக்கும்
நோக்கடா ஆதாரம் பனிரெண்டும்பார்
நுண்மையுள்ள தமர்வாசற் குள்ளே வாசி
தாக்கடாரேசகமாய்க் கண்டம் பாயுஞ்
சத்தியிடை பாயாமற் பின்கலைக்கே ரேசி
வாக்கடாமேல்வாசற் பூட்டு விட்டால்
மகத்தான பொறியதுவும் பூதாதய்யா
நாக்கடா வாசிதாரணையு மாச்சு
நலமான சுழுமுனையில் நாடி நில்லே. 108
நில்லடா அக்கினிதா ரணையு மாச்சு
நிசமான விந்துவுடன் நாதங் கூடச்
செல்லடாதிசநாதங் கிளம்பு மையா
திடமான பூரணமா மதியினுள்ளே
அல்லடா அமுர்தமது கக்க லாகும்
அடவான அமுர்ததாரணையு மாச்சு
கல்லடா ஆதாரக்காலன் மாண்டான்
காலனென்ற இடகலையை ரவிதானுண்டே. 1067
உண்டதொரு ரவியாலே மதியமுர்த மாச்சு
ஊதியனல் தான் கொளுத்த வேர்வை யாச்சு
கண்டதொரு அப்புதா ரணைதான் மைந்தா
காலதேக மானதினால் தாரணையாம் பூமி
கொண்டதொரு மேல்வாசல் திறந்த போது
குருவான தாரணையாம் வெளிச்ச மாச்சு
அண்டபிண்டம் ரெண்டுமடா ஒன்றாய் நின்று
ஆகமுடனிருவினையும் அமந்த தாமே. 1068
283
வாசியென்ற
இடகலையில்
பூரகந்தான்
ரெண்டு
வரிசையுள்ள
சுழுனையிலே
கும்பகந்தான்
நாலு
தேசியென்ற
பின்கலையில்
ரேசகந்தானொன்று
செம்மையுடன்
பவுரணையைத்
தொட்டுச்
சந்திரன்
தேசியென்ற
முறையம்மாவாசி
தொட்டுத்
திசமான
வளர்பிறையிற்றாக்கிப்
பாரு
மாசியென்ற
பித்தநீர்
மாயா
வண்ணம்
மதிபார்த்துக்
கண்ணாலே
நோக்கு
வாயே
.
1065
முப்புவுக்கும்
மவுனத்துக்கும்
நோக்கடா
ஆதாரம்
பனிரெண்டும்பார்
நுண்மையுள்ள
தமர்வாசற்
குள்ளே
வாசி
தாக்கடாரேசகமாய்க்
கண்டம்
பாயுஞ்
சத்தியிடை
பாயாமற்
பின்கலைக்கே
ரேசி
வாக்கடாமேல்வாசற்
பூட்டு
விட்டால்
மகத்தான
பொறியதுவும்
பூதாதய்யா
நாக்கடா
வாசிதாரணையு
மாச்சு
நலமான
சுழுமுனையில்
நாடி
நில்லே
.
108
நில்லடா
அக்கினிதா
ரணையு
மாச்சு
நிசமான
விந்துவுடன்
நாதங்
கூடச்
செல்லடாதிசநாதங்
கிளம்பு
மையா
திடமான
பூரணமா
மதியினுள்ளே
அல்லடா
அமுர்தமது
கக்க
லாகும்
அடவான
அமுர்ததாரணையு
மாச்சு
கல்லடா
ஆதாரக்காலன்
மாண்டான்
காலனென்ற
இடகலையை
ரவிதானுண்டே
.
1067
உண்டதொரு
ரவியாலே
மதியமுர்த
மாச்சு
ஊதியனல்
தான்
கொளுத்த
வேர்வை
யாச்சு
கண்டதொரு
அப்புதா
ரணைதான்
மைந்தா
காலதேக
மானதினால்
தாரணையாம்
பூமி
கொண்டதொரு
மேல்வாசல்
திறந்த
போது
குருவான
தாரணையாம்
வெளிச்ச
மாச்சு
அண்டபிண்டம்
ரெண்டுமடா
ஒன்றாய்
நின்று
ஆகமுடனிருவினையும்
அமந்த
தாமே
.
1068