சௌமிய சாகரம்
282
தாங்குவதுக்கனுபோகஞ்சூரியனிற் கூடு
சய்யோக மாலதென்ன சிவயோக மப்பா
தூங்குவது மவுனமதாய்த் தூங்க வேணும்
தூங்கையிலே சோதிபிரகாச மப்பா
ஓங்குவதுக் கோங்காரக்கம்பம் நாட்டி
உத்தமனே மேல்வாசற் குள்ளேதாக்கு
வாங்குவதுக் கிடமறிந்து சரத்தை வாங்கு
வளமான ரேசகந்தான் மேலே தாக்கே.
1061
தாக்கடாமேல்வாசற் குள்ளே சென்று
சாக்கிரத்திற் கண்மூடிச்சதாநித்தம் பாரு
நோக்கடாநோய்களெல்லா மகன்று போகும்
நுண்மையுடன் பார்த்து வாகண்மூடாமல்
வாக்கடா பேசாதே மவுன மூட்டு
மகத்தான சமாதியடாவிளங்கும் பாரு
போக்கடாஐம்பொறியை யடித்துத் தள்ளு
பூரணமாய் மதியமுர்தம் விளங்கும் பாரே. 1002
யோக மாத்திரை பார்க்குந்திதி
விளங்குமடா குருபாதம் நடுலாடத்தில்
மெஞ்ஞானவிளியமுர்த மேவுங்காலந்
தளங்கொண்டபுரியஷ்டம் பூரணமு மேலாய்த்
தன்மையுடன் குருவெளியாய்ச் சார்ந்து நிற்கும்
குளங்கொண்ட சமாதியடாமவுன மார்க்கம்
குருமுறையாய்ச் சமாதியிலே கூர்ந்து பார்க்கில்
நலங்கொண்ட மவுனமடா அண்ட மேரு
நாதாந்த வேதமடாசுழுனைதானே.
தானென்ற தியானமடா அஞ்சு சொன்னேன்
தண்மையுள்ள ஆதார மூலஞ் சொன்னேன்
கோனென்ற குருவருளால் ஒளிகண் காணக்
குருவான தியானமதின் குறியுஞ் சொன்னேன்
தேனென்ற பஞ்சசத்தி தீட்சை சொன்னேன்
சிவஈசாட் சரத்தினுடதிறமுஞ் சொன்னேன்
வானென்ற சடாதார யோகத்துக்கு
வரிசையுடன் தானிருந்து வாசி யூதே.
1064
1063
282
தாங்குவதுக்கனுபோகஞ்சூரியனிற்
கூடு
சய்யோக
மாலதென்ன
சிவயோக
மப்பா
தூங்குவது
மவுனமதாய்த்
தூங்க
வேணும்
தூங்கையிலே
சோதிபிரகாச
மப்பா
ஓங்குவதுக்
கோங்காரக்கம்பம்
நாட்டி
உத்தமனே
மேல்வாசற்
குள்ளேதாக்கு
வாங்குவதுக்
கிடமறிந்து
சரத்தை
வாங்கு
வளமான
ரேசகந்தான்
மேலே
தாக்கே
.
1061
தாக்கடாமேல்வாசற்
குள்ளே
சென்று
சாக்கிரத்திற்
கண்மூடிச்சதாநித்தம்
பாரு
நோக்கடாநோய்களெல்லா
மகன்று
போகும்
நுண்மையுடன்
பார்த்து
வாகண்மூடாமல்
வாக்கடா
பேசாதே
மவுன
மூட்டு
மகத்தான
சமாதியடாவிளங்கும்
பாரு
போக்கடாஐம்பொறியை
யடித்துத்
தள்ளு
பூரணமாய்
மதியமுர்தம்
விளங்கும்
பாரே
.
1002
யோக
மாத்திரை
பார்க்குந்திதி
விளங்குமடா
குருபாதம்
நடுலாடத்தில்
மெஞ்ஞானவிளியமுர்த
மேவுங்காலந்
தளங்கொண்டபுரியஷ்டம்
பூரணமு
மேலாய்த்
தன்மையுடன்
குருவெளியாய்ச்
சார்ந்து
நிற்கும்
குளங்கொண்ட
சமாதியடாமவுன
மார்க்கம்
குருமுறையாய்ச்
சமாதியிலே
கூர்ந்து
பார்க்கில்
நலங்கொண்ட
மவுனமடா
அண்ட
மேரு
நாதாந்த
வேதமடாசுழுனைதானே
.
தானென்ற
தியானமடா
அஞ்சு
சொன்னேன்
தண்மையுள்ள
ஆதார
மூலஞ்
சொன்னேன்
கோனென்ற
குருவருளால்
ஒளிகண்
காணக்
குருவான
தியானமதின்
குறியுஞ்
சொன்னேன்
தேனென்ற
பஞ்சசத்தி
தீட்சை
சொன்னேன்
சிவஈசாட்
சரத்தினுடதிறமுஞ்
சொன்னேன்
வானென்ற
சடாதார
யோகத்துக்கு
வரிசையுடன்
தானிருந்து
வாசி
யூதே
.
1064
1063