சௌமிய சாகரம்

282 தாங்குவதுக்கனுபோகஞ்சூரியனிற் கூடு சய்யோக மாலதென்ன சிவயோக மப்பா தூங்குவது மவுனமதாய்த் தூங்க வேணும் தூங்கையிலே சோதிபிரகாச மப்பா ஓங்குவதுக் கோங்காரக்கம்பம் நாட்டி உத்தமனே மேல்வாசற் குள்ளேதாக்கு வாங்குவதுக் கிடமறிந்து சரத்தை வாங்கு வளமான ரேசகந்தான் மேலே தாக்கே. 1061 தாக்கடாமேல்வாசற் குள்ளே சென்று சாக்கிரத்திற் கண்மூடிச்சதாநித்தம் பாரு நோக்கடாநோய்களெல்லா மகன்று போகும் நுண்மையுடன் பார்த்து வாகண்மூடாமல் வாக்கடா பேசாதே மவுன மூட்டு மகத்தான சமாதியடாவிளங்கும் பாரு போக்கடாஐம்பொறியை யடித்துத் தள்ளு பூரணமாய் மதியமுர்தம் விளங்கும் பாரே. 1002 யோக மாத்திரை பார்க்குந்திதி விளங்குமடா குருபாதம் நடுலாடத்தில் மெஞ்ஞானவிளியமுர்த மேவுங்காலந் தளங்கொண்டபுரியஷ்டம் பூரணமு மேலாய்த் தன்மையுடன் குருவெளியாய்ச் சார்ந்து நிற்கும் குளங்கொண்ட சமாதியடாமவுன மார்க்கம் குருமுறையாய்ச் சமாதியிலே கூர்ந்து பார்க்கில் நலங்கொண்ட மவுனமடா அண்ட மேரு நாதாந்த வேதமடாசுழுனைதானே. தானென்ற தியானமடா அஞ்சு சொன்னேன் தண்மையுள்ள ஆதார மூலஞ் சொன்னேன் கோனென்ற குருவருளால் ஒளிகண் காணக் குருவான தியானமதின் குறியுஞ் சொன்னேன் தேனென்ற பஞ்சசத்தி தீட்சை சொன்னேன் சிவஈசாட் சரத்தினுடதிறமுஞ் சொன்னேன் வானென்ற சடாதார யோகத்துக்கு வரிசையுடன் தானிருந்து வாசி யூதே. 1064 1063
282 தாங்குவதுக்கனுபோகஞ்சூரியனிற் கூடு சய்யோக மாலதென்ன சிவயோக மப்பா தூங்குவது மவுனமதாய்த் தூங்க வேணும் தூங்கையிலே சோதிபிரகாச மப்பா ஓங்குவதுக் கோங்காரக்கம்பம் நாட்டி உத்தமனே மேல்வாசற் குள்ளேதாக்கு வாங்குவதுக் கிடமறிந்து சரத்தை வாங்கு வளமான ரேசகந்தான் மேலே தாக்கே . 1061 தாக்கடாமேல்வாசற் குள்ளே சென்று சாக்கிரத்திற் கண்மூடிச்சதாநித்தம் பாரு நோக்கடாநோய்களெல்லா மகன்று போகும் நுண்மையுடன் பார்த்து வாகண்மூடாமல் வாக்கடா பேசாதே மவுன மூட்டு மகத்தான சமாதியடாவிளங்கும் பாரு போக்கடாஐம்பொறியை யடித்துத் தள்ளு பூரணமாய் மதியமுர்தம் விளங்கும் பாரே . 1002 யோக மாத்திரை பார்க்குந்திதி விளங்குமடா குருபாதம் நடுலாடத்தில் மெஞ்ஞானவிளியமுர்த மேவுங்காலந் தளங்கொண்டபுரியஷ்டம் பூரணமு மேலாய்த் தன்மையுடன் குருவெளியாய்ச் சார்ந்து நிற்கும் குளங்கொண்ட சமாதியடாமவுன மார்க்கம் குருமுறையாய்ச் சமாதியிலே கூர்ந்து பார்க்கில் நலங்கொண்ட மவுனமடா அண்ட மேரு நாதாந்த வேதமடாசுழுனைதானே . தானென்ற தியானமடா அஞ்சு சொன்னேன் தண்மையுள்ள ஆதார மூலஞ் சொன்னேன் கோனென்ற குருவருளால் ஒளிகண் காணக் குருவான தியானமதின் குறியுஞ் சொன்னேன் தேனென்ற பஞ்சசத்தி தீட்சை சொன்னேன் சிவஈசாட் சரத்தினுடதிறமுஞ் சொன்னேன் வானென்ற சடாதார யோகத்துக்கு வரிசையுடன் தானிருந்து வாசி யூதே . 1064 1063