சௌமிய சாகரம்
278
வெளிதெரிசனம்
ஆச்சப்பாபரமவெளி தெரிசனமுஞ் சொன்னேன்
அருள்நிறைந்த வெளியினுட தெரிசனத்தைக் கேளு
காச்சப்பா அங்கென்று கண்டத்தி லிருத்திக்
கருணைவளர் உச்சியிலே சிம்மென்று ரேசி
பாச்சப்பா இப்படியே பிராணாயஞ் செய்தால்
பரமவெளி தன்னிலொளிபளீரெனவே தோணும்
மூச்சப்பாநின்ற நிலையாரறியப் போறார்?
முத்தி கொண்ட சுழுனையடா சத்தியந்தான் பாரே, 1047
விந்து தெரிசனம்
பாரப்பா ஒளியினுட தெரிசனமுஞ் சொன்னேன்
பதிவானவிந்தினுட தெரிசனத்தைக் கேளு
சாரப்பா கேசரியில் மனத்தை நாட்டித்
தமரான அறுவாசல் தன்னில் சென்று
நேரப்பாகண்ணடங்க மவுனம் பூட்டி
நேர்மையுடன் தானிருந்து வங்றீங் கென்று
காரப்பாவாசியை நீ மேலே நோக்கிக்
கருணையுடன்சுழுனையிலே சிம்மென்று நில்லே. 1048
நில்லடாசிம்மெனவே வாசி கொண்டு
நிலையானதமரதிலே வாசியேற்றி
வில்லடாவிசைபோல வாசி யேற்றி
விபரமுடனிறங்குதுறை யறிந்து கொண்டு
செல்லடாத மர்தனிலே நின்று பார்த்தால்
சிவசிவா பூரணசந்திரனே காணும்
உள்ளடா பூரணசந்திரனைக் கண்டால்
உறுதியுள்ள திஷ்டிதிதி சங்கார மாமே.
100
278
வெளிதெரிசனம்
ஆச்சப்பாபரமவெளி
தெரிசனமுஞ்
சொன்னேன்
அருள்நிறைந்த
வெளியினுட
தெரிசனத்தைக்
கேளு
காச்சப்பா
அங்கென்று
கண்டத்தி
லிருத்திக்
கருணைவளர்
உச்சியிலே
சிம்மென்று
ரேசி
பாச்சப்பா
இப்படியே
பிராணாயஞ்
செய்தால்
பரமவெளி
தன்னிலொளிபளீரெனவே
தோணும்
மூச்சப்பாநின்ற
நிலையாரறியப்
போறார்
?
முத்தி
கொண்ட
சுழுனையடா
சத்தியந்தான்
பாரே
1047
விந்து
தெரிசனம்
பாரப்பா
ஒளியினுட
தெரிசனமுஞ்
சொன்னேன்
பதிவானவிந்தினுட
தெரிசனத்தைக்
கேளு
சாரப்பா
கேசரியில்
மனத்தை
நாட்டித்
தமரான
அறுவாசல்
தன்னில்
சென்று
நேரப்பாகண்ணடங்க
மவுனம்
பூட்டி
நேர்மையுடன்
தானிருந்து
வங்றீங்
கென்று
காரப்பாவாசியை
நீ
மேலே
நோக்கிக்
கருணையுடன்சுழுனையிலே
சிம்மென்று
நில்லே
.
1048
நில்லடாசிம்மெனவே
வாசி
கொண்டு
நிலையானதமரதிலே
வாசியேற்றி
வில்லடாவிசைபோல
வாசி
யேற்றி
விபரமுடனிறங்குதுறை
யறிந்து
கொண்டு
செல்லடாத
மர்தனிலே
நின்று
பார்த்தால்
சிவசிவா
பூரணசந்திரனே
காணும்
உள்ளடா
பூரணசந்திரனைக்
கண்டால்
உறுதியுள்ள
திஷ்டிதிதி
சங்கார
மாமே
.
100