சௌமிய சாகரம்
275
காணவே மயேசுபரத்தின் தெரிசனந்தான் மைந்தா
கருணையுடன் காணவெகு அரிதாம் பாரு
பூணவே புருவமய்யச் சுழுனைக் குள்ளே
பொருந்திநின்று வந்ததொரு வாசி தானும்
தோணவே துலங்கிநின்ற அசவை யாகிச்
சொல்நிறைந்த மந்திரமு மதுவே யாகி
ஊணவே மவுனமதுக் குறுதியாகி
உள்வெளியாய் நின்றுதடாவுகந்து பாரே. 1037
பாரப்பா உள்ளமென்ற தெரிசனமுஞ் சொன்னேன்
பதிவான பூரணமாந் தெரிசனத்தைக் கேளு
நேரப்பா அங்கென்று வாசிதனை யெழுப்பி
நிலையான சுழுனையிலே அங்கென்றி ருத்திக்
காரப்பா ஓம்றீங்கிலிமங் கென்று
கருத்துறவே நூத்தெட்டு உருவே செய்தால்
தேறப்பா அண்டமெனுஞ் சுழுனைக் குள்ளே
தீர்க்கமுடன் சதாசிவனார் தெரிசனமுங்காணே. 1038
மவுனரசபானம்
காணவே அரிதாகுந் தெரிசனந்தான்மைந்தா
கற்பூரதீபமதின்காந்தி தன்னைப்
பேணவே மனம் பூண்டு காந்தி தன்னால்
பேசாத மவுனரசபானமுண்டாம்
தோணவே மவுனரசபானங் கொண்டால்
துலங்குமடாமவுனரசஞ்சுத்த மாக
ஊணவே தானிருந்து மவுனம் பூட்ட
ஓடிநின்ற வாசியது ஒடுக்க மாச்சே.
1030
1039
275
காணவே
மயேசுபரத்தின்
தெரிசனந்தான்
மைந்தா
கருணையுடன்
காணவெகு
அரிதாம்
பாரு
பூணவே
புருவமய்யச்
சுழுனைக்
குள்ளே
பொருந்திநின்று
வந்ததொரு
வாசி
தானும்
தோணவே
துலங்கிநின்ற
அசவை
யாகிச்
சொல்நிறைந்த
மந்திரமு
மதுவே
யாகி
ஊணவே
மவுனமதுக்
குறுதியாகி
உள்வெளியாய்
நின்றுதடாவுகந்து
பாரே
.
1037
பாரப்பா
உள்ளமென்ற
தெரிசனமுஞ்
சொன்னேன்
பதிவான
பூரணமாந்
தெரிசனத்தைக்
கேளு
நேரப்பா
அங்கென்று
வாசிதனை
யெழுப்பி
நிலையான
சுழுனையிலே
அங்கென்றி
ருத்திக்
காரப்பா
ஓம்றீங்கிலிமங்
கென்று
கருத்துறவே
நூத்தெட்டு
உருவே
செய்தால்
தேறப்பா
அண்டமெனுஞ்
சுழுனைக்
குள்ளே
தீர்க்கமுடன்
சதாசிவனார்
தெரிசனமுங்காணே
.
1038
மவுனரசபானம்
காணவே
அரிதாகுந்
தெரிசனந்தான்மைந்தா
கற்பூரதீபமதின்காந்தி
தன்னைப்
பேணவே
மனம்
பூண்டு
காந்தி
தன்னால்
பேசாத
மவுனரசபானமுண்டாம்
தோணவே
மவுனரசபானங்
கொண்டால்
துலங்குமடாமவுனரசஞ்சுத்த
மாக
ஊணவே
தானிருந்து
மவுனம்
பூட்ட
ஓடிநின்ற
வாசியது
ஒடுக்க
மாச்சே
.
1030
1039