சௌமிய சாகரம்
273
ஆச்சப்பா பிரமமென்றாலார்தான் சொல்வார்
ஆதியென்ற சுழுனையிலே அக்கினிதான் தோன்றும்
பேச்சப்பாமூலவன்னி தன்னாலந்தப்
பேரண்டஞ்சுத்திவரக் கெவுன முண்டாம்
நீச்சப்பாவெகுநீச்சு மூச்சே வந்த
நிசமான அந்தமடாநெத்திக் கண்ணு
பாச்சப்பாதானறிந்து வாசி கொண்டால்
பதிவான மவுனசித்து பலிக்குங் காணே. 1031
மவுன தெரிசனம்
காணென்ற அறிவான தெரிசனமுஞ் சொன்னேன்
கலங்காத மவுனமென்ற தெரிசனத்தைக் கேளு
வாலென்ற பூரகத்தில் சிங்கென் றூதி ,
மகத்தான சுழுனையிலே வாசி பூட்டிப்
பூனொன்ற ஓம் அரி நமவென்றேதான்
புத்தியுடன் தினம்நூறு உருவே செய்தால்
வானென்ற தேகமது குளிர்ச்சியாகும்
மகத்தான ஆனந்த மயமாந்தானே.
1032
தானென்ற ஆனந்தந்தானேதானாய்த்
தன்மையுடன் நின்றநிலை தானே கண்டு
வானென்ற கேசரியில் மவுன மொட்டி
வரிசையுடன் அண்டகே சரியில் நின்றால்
ஏனென்ற மனோன்மணிதான் முன்னே நின்று
இன்பரச அமுர்தமது ஈவாள் பாரு
வீணென்று யோகமதை விட்டாயானால்
வேதாந்த மவுனமதுக் குறுதி போச்சே
1033
சௌமியம்-18
273
ஆச்சப்பா
பிரமமென்றாலார்தான்
சொல்வார்
ஆதியென்ற
சுழுனையிலே
அக்கினிதான்
தோன்றும்
பேச்சப்பாமூலவன்னி
தன்னாலந்தப்
பேரண்டஞ்சுத்திவரக்
கெவுன
முண்டாம்
நீச்சப்பாவெகுநீச்சு
மூச்சே
வந்த
நிசமான
அந்தமடாநெத்திக்
கண்ணு
பாச்சப்பாதானறிந்து
வாசி
கொண்டால்
பதிவான
மவுனசித்து
பலிக்குங்
காணே
.
1031
மவுன
தெரிசனம்
காணென்ற
அறிவான
தெரிசனமுஞ்
சொன்னேன்
கலங்காத
மவுனமென்ற
தெரிசனத்தைக்
கேளு
வாலென்ற
பூரகத்தில்
சிங்கென்
றூதி
மகத்தான
சுழுனையிலே
வாசி
பூட்டிப்
பூனொன்ற
ஓம்
அரி
நமவென்றேதான்
புத்தியுடன்
தினம்நூறு
உருவே
செய்தால்
வானென்ற
தேகமது
குளிர்ச்சியாகும்
மகத்தான
ஆனந்த
மயமாந்தானே
.
1032
தானென்ற
ஆனந்தந்தானேதானாய்த்
தன்மையுடன்
நின்றநிலை
தானே
கண்டு
வானென்ற
கேசரியில்
மவுன
மொட்டி
வரிசையுடன்
அண்டகே
சரியில்
நின்றால்
ஏனென்ற
மனோன்மணிதான்
முன்னே
நின்று
இன்பரச
அமுர்தமது
ஈவாள்
பாரு
வீணென்று
யோகமதை
விட்டாயானால்
வேதாந்த
மவுனமதுக்
குறுதி
போச்சே
1033
சௌமியம்
-
18