சௌமிய சாகரம்
272
ஆத்ம தரிசனம்
சித்தியுள்ள ஆதார தெரிசனந்தான் சொன்னேன்
சிவசிவா ஆத்மாவின் தெரிசனத்தைக் கேளு
புத்தியுடன் கண்டமதில் அங்கென்றூணிப்
பூரணமாய் வாசிதனை நிறுத்திக் கொண்டு
பத்தியுடன் சுழுமுனையில் வாசி யேறப்
பாலகனே உங்கென்று மவுனம் பூட்டிச்
சுத்தமுடன் ஓம்கிலிம் நம்சிங் கென்று
சுருதிபெறத் தினம்நூறு உருச்செய் வாயே. 1028
செய்யப்பா உறுதிகொண்டு உருவே செய்யச்
செயமான திருவுருவும் ஆதாரத்தில்
மெய்யப்பாசுழுமுனையின் பிரகாசத்தாலே
மெஞ்ஞான மூலவன்னி பிரகாசிக்கும்
மையப்பா மூலவன்னி பிரகாசித்தால்
மந்திரகலை ஆத்மாவின் அறிந்து கொண்டு
கையப்பாகுவிந்தநிதம் பணிந்து கொண்டால்
கருணைவளர் சீவாத்மாகனியுந்தானே.
1029
அறிவு தெரிசனம்
தானென்ற ஆத்மாவின் தெரிசனத்தைச் சொன்னேன்
சங்கையுடன் அறிவான தெரிசனத்தைக் கேளு
வானென்ற மூலமதிலுங்கென்றூணி
மவுனமென்ற பீடமதில் அங்கென் றோதிக்
கோனென்ற விளியோகங் கொண்டு நல்கக்
குறியறிய ஓம்நங் சிவய வென்று
தேனென்ற ரசம்போலே உருவே செய்தால்
தேவாதி தேவனென்ற பிரம மாச்சே.
1030
272
ஆத்ம
தரிசனம்
சித்தியுள்ள
ஆதார
தெரிசனந்தான்
சொன்னேன்
சிவசிவா
ஆத்மாவின்
தெரிசனத்தைக்
கேளு
புத்தியுடன்
கண்டமதில்
அங்கென்றூணிப்
பூரணமாய்
வாசிதனை
நிறுத்திக்
கொண்டு
பத்தியுடன்
சுழுமுனையில்
வாசி
யேறப்
பாலகனே
உங்கென்று
மவுனம்
பூட்டிச்
சுத்தமுடன்
ஓம்கிலிம்
நம்சிங்
கென்று
சுருதிபெறத்
தினம்நூறு
உருச்செய்
வாயே
.
1028
செய்யப்பா
உறுதிகொண்டு
உருவே
செய்யச்
செயமான
திருவுருவும்
ஆதாரத்தில்
மெய்யப்பாசுழுமுனையின்
பிரகாசத்தாலே
மெஞ்ஞான
மூலவன்னி
பிரகாசிக்கும்
மையப்பா
மூலவன்னி
பிரகாசித்தால்
மந்திரகலை
ஆத்மாவின்
அறிந்து
கொண்டு
கையப்பாகுவிந்தநிதம்
பணிந்து
கொண்டால்
கருணைவளர்
சீவாத்மாகனியுந்தானே
.
1029
அறிவு
தெரிசனம்
தானென்ற
ஆத்மாவின்
தெரிசனத்தைச்
சொன்னேன்
சங்கையுடன்
அறிவான
தெரிசனத்தைக்
கேளு
வானென்ற
மூலமதிலுங்கென்றூணி
மவுனமென்ற
பீடமதில்
அங்கென்
றோதிக்
கோனென்ற
விளியோகங்
கொண்டு
நல்கக்
குறியறிய
ஓம்நங்
சிவய
வென்று
தேனென்ற
ரசம்போலே
உருவே
செய்தால்
தேவாதி
தேவனென்ற
பிரம
மாச்சே
.
1030