சௌமிய சாகரம்
268
அயசெம்புக்களங்கு
எடுத்ததொரு செம்பயத்துக் கிடைதான்மைந்தா
ஏகாந்த மானகுருதங்கஞ் சேர்த்து
நடுத்தரமாய்த் தானிருந்து உருக்கிப் பாரு
நன்மையுள்ள களங்குவெகு தன்மை யாகும்
தொடுத்ததொரு களங்குதன்னை எடுத்துக் கொண்டு
சுத்தமுள்ள வெள்ளியிலே பத்துக் கொன்று
கொடுத்துமிகத் தானுருக்கிப் பார்த்தாயானால்
குருவானதங்கம் வெகு காந்தி யாமே.
1013
அரிதாரக்கட்டு
ஆமப்பாகாந்தியென்ற அரிதாரத்தை
அப்பனே கட்டுகிற வைைகய் கேளு
நாமப்பா சொல்லுகிறோம் ரெங்குவெடி சீனம்
நலமான காரமுடன்தாரஞ் சேர்த்துத்
தாமப்பாதண்ணீராலரைத்து ருட்டித்
தங்கமென்ற தாரமதுக்கங்கி பூட்டி
ஓமப்பா மண்சீலை வலுவாய்ச் செய்து
உத்தமனே காடையென்ற புடத்தைப் போடு. 1014
போடப்பா நிதானமாய்ப் புடத்தைப் போடு
பொன்னான தாரமதை யெடுத்துப் பார்த்தால்
நாடப்பாமெய்க்கவேதான் கட்டிப் போகும்
நல்லகட்டுத் தாரமதை யெடுத்து மைந்தா
சூடப்பாதாம் பூரந்தன்னி லேதான்
சுத்தமுட னரைவாசிதாரஞ் சேர்த்துக்
கூடப்பா குகைதனிலே உருக்கிப் பார்க்கக்
குருவானதாம்பூரங்குடவனாமே.
1015
268
அயசெம்புக்களங்கு
எடுத்ததொரு
செம்பயத்துக்
கிடைதான்மைந்தா
ஏகாந்த
மானகுருதங்கஞ்
சேர்த்து
நடுத்தரமாய்த்
தானிருந்து
உருக்கிப்
பாரு
நன்மையுள்ள
களங்குவெகு
தன்மை
யாகும்
தொடுத்ததொரு
களங்குதன்னை
எடுத்துக்
கொண்டு
சுத்தமுள்ள
வெள்ளியிலே
பத்துக்
கொன்று
கொடுத்துமிகத்
தானுருக்கிப்
பார்த்தாயானால்
குருவானதங்கம்
வெகு
காந்தி
யாமே
.
1013
அரிதாரக்கட்டு
ஆமப்பாகாந்தியென்ற
அரிதாரத்தை
அப்பனே
கட்டுகிற
வைைகய்
கேளு
நாமப்பா
சொல்லுகிறோம்
ரெங்குவெடி
சீனம்
நலமான
காரமுடன்தாரஞ்
சேர்த்துத்
தாமப்பாதண்ணீராலரைத்து
ருட்டித்
தங்கமென்ற
தாரமதுக்கங்கி
பூட்டி
ஓமப்பா
மண்சீலை
வலுவாய்ச்
செய்து
உத்தமனே
காடையென்ற
புடத்தைப்
போடு
.
1014
போடப்பா
நிதானமாய்ப்
புடத்தைப்
போடு
பொன்னான
தாரமதை
யெடுத்துப்
பார்த்தால்
நாடப்பாமெய்க்கவேதான்
கட்டிப்
போகும்
நல்லகட்டுத்
தாரமதை
யெடுத்து
மைந்தா
சூடப்பாதாம்
பூரந்தன்னி
லேதான்
சுத்தமுட
னரைவாசிதாரஞ்
சேர்த்துக்
கூடப்பா
குகைதனிலே
உருக்கிப்
பார்க்கக்
குருவானதாம்பூரங்குடவனாமே
.
1015