சௌமிய சாகரம்
266
பாரப்பா அண்ணாக்கை யுண்ணாக் குக்குள்
பக்தியுடன் தானடக்கிப் பதிவாய் மைந்தா
சாரப்பா ஓமெனவேதமரில் புக்கிச்
சரமறிந்து தானொடுங்கித்தானே நின்றால்
பேரப்பாபெற்றசிவ யோகந்தங்கும்
பேரண்டத்தமுர்தரசங் கொள்ள லாகும்
மேரப்பாசுத்திவரக் கெவுன முண்டாம்
வேதாந்த கேசரியின் விஞ்சைதானே.
1006
தானான விஞ்சையென்ற சத்தி மாது
சமரசமாய்த் தான்விளக்குந்தங்க மாது
வானான கேசரியாந்தங்க மாதை
மார்க்கமுடன் கண்டறிந்து மகிழ்ச்சி யாகக்
கோனான குருவருளால் சொல்லக் கேளு
குருவான அயமுடனே பூரஞ் சேர்த்துப்
பூனான காரமிட்டு உருக்கி மைந்தா
பொருந்திரெண்டும் உறவாகிப் பொருந்துங் காணே. 1007
காணவேதானுருகிப் பொருந்தும் போது
கனிவான நாகமுடன் லிங்கந்தாரம்
பேணவே ரசமுடனே நாலுஞ் சேர்த்துப்
பிரியமுடன் தான் கொடுக்க வாங்கிக் கொள்ளும்
தோணவே யதற்குக்கால் தங்கஞ் சேர்த்துச்
சுத்தமுடன் தானுருக்கியெடுத்துப் பார்த்தால்
பூணான தங்கமதைப் பத்துக் கொன்று
பூரணமாங் களஞ்சிதனிலொன்று போடே. 1008
போட்டுமிகத் தானுருக்கியெடுத்துப் பார்த்தால்
பொன்னான தங்கமதை யென்ன சொல்வேன்
பூட்டறிந்து பொற்குறியைக் கண்டால் மைந்தா
பொன்னுலகெலாமுனது வசமே யாகும்
தாட்டிகமாய்ப் பொன்னுலகில் தானே தானாய்த்
தானிருந்து சிவயோகத்தலைவனாகிப்
பாட்டறிந்து பயனறிந்து பதியில் நிற்கப்
பத்தியுடன் இன்னமொரு பாகங் கேளு.
1009
266
பாரப்பா
அண்ணாக்கை
யுண்ணாக்
குக்குள்
பக்தியுடன்
தானடக்கிப்
பதிவாய்
மைந்தா
சாரப்பா
ஓமெனவேதமரில்
புக்கிச்
சரமறிந்து
தானொடுங்கித்தானே
நின்றால்
பேரப்பாபெற்றசிவ
யோகந்தங்கும்
பேரண்டத்தமுர்தரசங்
கொள்ள
லாகும்
மேரப்பாசுத்திவரக்
கெவுன
முண்டாம்
வேதாந்த
கேசரியின்
விஞ்சைதானே
.
1006
தானான
விஞ்சையென்ற
சத்தி
மாது
சமரசமாய்த்
தான்விளக்குந்தங்க
மாது
வானான
கேசரியாந்தங்க
மாதை
மார்க்கமுடன்
கண்டறிந்து
மகிழ்ச்சி
யாகக்
கோனான
குருவருளால்
சொல்லக்
கேளு
குருவான
அயமுடனே
பூரஞ்
சேர்த்துப்
பூனான
காரமிட்டு
உருக்கி
மைந்தா
பொருந்திரெண்டும்
உறவாகிப்
பொருந்துங்
காணே
.
1007
காணவேதானுருகிப்
பொருந்தும்
போது
கனிவான
நாகமுடன்
லிங்கந்தாரம்
பேணவே
ரசமுடனே
நாலுஞ்
சேர்த்துப்
பிரியமுடன்
தான்
கொடுக்க
வாங்கிக்
கொள்ளும்
தோணவே
யதற்குக்கால்
தங்கஞ்
சேர்த்துச்
சுத்தமுடன்
தானுருக்கியெடுத்துப்
பார்த்தால்
பூணான
தங்கமதைப்
பத்துக்
கொன்று
பூரணமாங்
களஞ்சிதனிலொன்று
போடே
.
1008
போட்டுமிகத்
தானுருக்கியெடுத்துப்
பார்த்தால்
பொன்னான
தங்கமதை
யென்ன
சொல்வேன்
பூட்டறிந்து
பொற்குறியைக்
கண்டால்
மைந்தா
பொன்னுலகெலாமுனது
வசமே
யாகும்
தாட்டிகமாய்ப்
பொன்னுலகில்
தானே
தானாய்த்
தானிருந்து
சிவயோகத்தலைவனாகிப்
பாட்டறிந்து
பயனறிந்து
பதியில்
நிற்கப்
பத்தியுடன்
இன்னமொரு
பாகங்
கேளு
.
1009