சௌமிய சாகரம்
265
பாரப்பா ஒளிவான அறிவின் கண்ணும்
பதிவானவெளியதுதானண்டத்துச்சி
நேரப்பா அண்டமென்ற உச்சி மீதில்
நிசமான அறிவின்கண் நேரே பாய்ந்தால்
பேறப்பாபெற்றதொரு சீவாத் மாவாய்ப்
பேசாத மவுனமென்ற பரமாத்மாவும்
தேறப்பாரெண்டுமொன்றாய்ச் சேர்ந்து மைந்தா
சிவசிவா வெளியொளியாய்க் சேருத் தானே. 1002
தானேதான் ஒளிவெளியிற் சேர்ந்த போது
சங்கையுள்ள பிருதிவிதான் பிருதிவியிற் சேரும்
நானேதானென்றவப்புச் செலத்தில் சேரும்
நடுவான அக்கினியும் வாய்வுங் கூடி
வீணேதானாகாசஞ்சாட்சியா
விளங்கிநின்ற சூட்சமதை யறியா ரய்யா
கோனேதானாகித்தானவனு மானால்
குறியில்லா நிர்மலத்தின் குறியைப் பாரே. 1003
கெதியான மோட்சகெதி வீட்டைக் காணக்
கிருபையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
பதியான மூலமடா புருவ மத்தி
பரமகயி லாசமென்ற சுழுனை வீட்டில்
மதியான மதிரவியும் ஒன்றாய்ச் சேர்த்து
மவுனமென்ற பீடமதில் வாசமானால்
விதியான கெதிமோட்சவீடுந் தோணும்
விளங்குமணி வீடதிலே விரும்பி நில்லே. 1004
சிவயோகத்தால் பிறவிமாற்று
விரும்பியந்தச் சுழுனையிலே மனத்தை நாட்டி
வீடான பேரின்ப வீட்டில் சென்று
வரும்பிறவி தனையகற்ற வழியைக் கேளு
வங்குசிங்கு வாசலிலே மணிநா வுன்னித்
திரும்பிமன தசையாமல் சிவயவசி யென்று
தீர்க்கமுடன் பதினாறு உருவே செய்தால்
அரும்பிறவி இல்லையடாமைந்தாமைந்தா
அண்ணாக்கை யுண்ணாக்குள் அடக்கிப் பாரே. 1005
265
பாரப்பா
ஒளிவான
அறிவின்
கண்ணும்
பதிவானவெளியதுதானண்டத்துச்சி
நேரப்பா
அண்டமென்ற
உச்சி
மீதில்
நிசமான
அறிவின்கண்
நேரே
பாய்ந்தால்
பேறப்பாபெற்றதொரு
சீவாத்
மாவாய்ப்
பேசாத
மவுனமென்ற
பரமாத்மாவும்
தேறப்பாரெண்டுமொன்றாய்ச்
சேர்ந்து
மைந்தா
சிவசிவா
வெளியொளியாய்க்
சேருத்
தானே
.
1002
தானேதான்
ஒளிவெளியிற்
சேர்ந்த
போது
சங்கையுள்ள
பிருதிவிதான்
பிருதிவியிற்
சேரும்
நானேதானென்றவப்புச்
செலத்தில்
சேரும்
நடுவான
அக்கினியும்
வாய்வுங்
கூடி
வீணேதானாகாசஞ்சாட்சியா
விளங்கிநின்ற
சூட்சமதை
யறியா
ரய்யா
கோனேதானாகித்தானவனு
மானால்
குறியில்லா
நிர்மலத்தின்
குறியைப்
பாரே
.
1003
கெதியான
மோட்சகெதி
வீட்டைக்
காணக்
கிருபையுள்ள
புலத்தியனே
சொல்லக்
கேளு
பதியான
மூலமடா
புருவ
மத்தி
பரமகயி
லாசமென்ற
சுழுனை
வீட்டில்
மதியான
மதிரவியும்
ஒன்றாய்ச்
சேர்த்து
மவுனமென்ற
பீடமதில்
வாசமானால்
விதியான
கெதிமோட்சவீடுந்
தோணும்
விளங்குமணி
வீடதிலே
விரும்பி
நில்லே
.
1004
சிவயோகத்தால்
பிறவிமாற்று
விரும்பியந்தச்
சுழுனையிலே
மனத்தை
நாட்டி
வீடான
பேரின்ப
வீட்டில்
சென்று
வரும்பிறவி
தனையகற்ற
வழியைக்
கேளு
வங்குசிங்கு
வாசலிலே
மணிநா
வுன்னித்
திரும்பிமன
தசையாமல்
சிவயவசி
யென்று
தீர்க்கமுடன்
பதினாறு
உருவே
செய்தால்
அரும்பிறவி
இல்லையடாமைந்தாமைந்தா
அண்ணாக்கை
யுண்ணாக்குள்
அடக்கிப்
பாரே
.
1005