சௌமிய சாகரம்
264
வையப்பா ரவிதனிலே நவநாள் வைத்து
மார்க்கமுடன் தானெடுத்துப் பதனம் பண்ணி
மெய்யடாசற்குருவின் பாதம் போற்றி
மெஞ்ஞான மதியமுர்தம் பெருக மைந்தா
கையடா மெய்யுடைய வலுவ றிந்து
கருணைவளர் பூரணலே கியத்தில் மைந்தா
பையடாபார்வைவழிச்சுழுனைக் கேந்திப்
பாலகனே பணவிடைதான் கொண்டு தேறே. 998
தேறப்பா பணவிடைதான் கொண்டு மைந்தா
தீர்க்கமுடன் தானிருந்து வாசி யேறிக்
காரப்பா கேசரியில் மனக்கண்ணோட்டிக்
கண்ணான விண்ணறிந்து உன்னினாக்கால்
நேரப்பா நிறைந்துவரும் அமுர்த பானம்
நிசமான பானமதைக் கொண்டு தேர்ந்தால்
மேரப்பா குறிதீபம் போலே மைந்தா
மெஞ்ஞான கேசரியில் தோணும் பாரே. 199
தோணுமடா கேசரியில் சுழுனை மூலஞ்
சோதியென்ற ஆதாரகமல பீடம்
காணுமாட ரவிமதியு மொன்றாய்க் கூட்டிக்
கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பார்த்துப்
பூணுமடா வாசியது பொருந்தும் போது
பூரணமுங்காரணமும் பொருந்தி யொன்றாய்
வானுலகிற் சாட்சியென விளங்கு தய்யா
மைந்தனே ரவிமதியை வணங்கிப் பாரே. 1000
வணங்குவது பெரியோரை வணங்க வேணும்
மகத்தான சாஸ்திரங்கள் பார்க்க வேணும்
இணங்குவது வாசியிலே யிணங்க வேணும்
ஏகாந்த மானசிவயோகம் வேணும்
மனங்குவிந்து தானிருந்து மணிநாவுன்னி
மகஸ்தான ஓங்கார வழியே சென்று
குணங்குவிந்து அமுர்தரசங் கொண்டால் மைந்தா
கூர்மையுடன் ஒளிவெளியிற் கூடும் பாரே. 1001
264
வையப்பா
ரவிதனிலே
நவநாள்
வைத்து
மார்க்கமுடன்
தானெடுத்துப்
பதனம்
பண்ணி
மெய்யடாசற்குருவின்
பாதம்
போற்றி
மெஞ்ஞான
மதியமுர்தம்
பெருக
மைந்தா
கையடா
மெய்யுடைய
வலுவ
றிந்து
கருணைவளர்
பூரணலே
கியத்தில்
மைந்தா
பையடாபார்வைவழிச்சுழுனைக்
கேந்திப்
பாலகனே
பணவிடைதான்
கொண்டு
தேறே
.
998
தேறப்பா
பணவிடைதான்
கொண்டு
மைந்தா
தீர்க்கமுடன்
தானிருந்து
வாசி
யேறிக்
காரப்பா
கேசரியில்
மனக்கண்ணோட்டிக்
கண்ணான
விண்ணறிந்து
உன்னினாக்கால்
நேரப்பா
நிறைந்துவரும்
அமுர்த
பானம்
நிசமான
பானமதைக்
கொண்டு
தேர்ந்தால்
மேரப்பா
குறிதீபம்
போலே
மைந்தா
மெஞ்ஞான
கேசரியில்
தோணும்
பாரே
.
199
தோணுமடா
கேசரியில்
சுழுனை
மூலஞ்
சோதியென்ற
ஆதாரகமல
பீடம்
காணுமாட
ரவிமதியு
மொன்றாய்க்
கூட்டிக்
கால்நிறுத்திப்
பிடரிவழிக்
கண்ணைப்
பார்த்துப்
பூணுமடா
வாசியது
பொருந்தும்
போது
பூரணமுங்காரணமும்
பொருந்தி
யொன்றாய்
வானுலகிற்
சாட்சியென
விளங்கு
தய்யா
மைந்தனே
ரவிமதியை
வணங்கிப்
பாரே
.
1000
வணங்குவது
பெரியோரை
வணங்க
வேணும்
மகத்தான
சாஸ்திரங்கள்
பார்க்க
வேணும்
இணங்குவது
வாசியிலே
யிணங்க
வேணும்
ஏகாந்த
மானசிவயோகம்
வேணும்
மனங்குவிந்து
தானிருந்து
மணிநாவுன்னி
மகஸ்தான
ஓங்கார
வழியே
சென்று
குணங்குவிந்து
அமுர்தரசங்
கொண்டால்
மைந்தா
கூர்மையுடன்
ஒளிவெளியிற்
கூடும்
பாரே
.
1001