சௌமிய சாகரம்
255
பாரப்பா வாதமுறை பார்ப்பதற்குப்
பதிவான உபரசங்கள்கார சாரம்
சாரப்பாபாஷாண வகைக ளெல்லாம்
தான்சத்துரு மித்துருவுந்தானே சொல்வோம்
நேரப்பாதானிருந்து சத்துருவு மித்துருவும்
நேர்மையுடன் கண்டறிந்து நிலையைப் பார்த்தால்
வீறப்பாகொண்டு நின்ற நவலோகங்கள்
வேதாந்தக் குருவருளாற்றங்க மாமே.
துருசுசத்துரு மித்துரு
ஆமப்பாதுருசுசத்துருவைக் கேளு
அடங்காத பிணங்கனொடு சீனஞ் சூடன்
தாமப்பா அப்பிகரங் கல்லுப்பு நாகஞ்
சங்கையுள்ள இந்துப்பு வங்கம் லிங்கம்
நாமப்பா சொன்னவகை சத்துருவே யாகும்
நாட்டமுடன் கண்டறிந்து நன்மை யாக
ஓமப்பாசத்துருவால் துருசைக் கொன்று
உத்தமனேமித்துருவையுரைக்கக் கேளே. 957
கேளப்பாதுருசுசத்துருவைச்சொன்னேன்
கெணிதமுடன் மித்துருவை நன்றாய்க் கேளு
ஆளப்பாசாரமொடு வீரமரி தாரம்
அளகான வெண்காரம் கெந்தி சூதம்
காலப்பா பூரமொடு மனோசிலையும் லிங்கம்
கருவானமித்துருவென்றறிந்து கொண்டு
வாளப்பாமித்துருவாற் செயமே செய்து
மார்க்கமுடன் வேதைமுறை மகிழ்ந்து பாரே. 968
பாரப்பாசத்துருவால் துருசைக் கொன்று
பதிவான மித்துருவாற்சுண்ண மாக்கிச்
சாரப்பா இவ்விதமாய் வேதை பார்த்தால்
சங்கையுடன் காணுமடா அங்க மாக
நேரப்பாதானிருந்து அங்கம் பார்த்து
நீமகனே பூரணமாய் நின்றாயாகில்
பேரப்பாபெற்ற சிவ யோகியாவாய்
பேரண்டஞ் சித்தண்டமிரண்டுங்காணே.
255
பாரப்பா
வாதமுறை
பார்ப்பதற்குப்
பதிவான
உபரசங்கள்கார
சாரம்
சாரப்பாபாஷாண
வகைக
ளெல்லாம்
தான்சத்துரு
மித்துருவுந்தானே
சொல்வோம்
நேரப்பாதானிருந்து
சத்துருவு
மித்துருவும்
நேர்மையுடன்
கண்டறிந்து
நிலையைப்
பார்த்தால்
வீறப்பாகொண்டு
நின்ற
நவலோகங்கள்
வேதாந்தக்
குருவருளாற்றங்க
மாமே
.
துருசுசத்துரு
மித்துரு
ஆமப்பாதுருசுசத்துருவைக்
கேளு
அடங்காத
பிணங்கனொடு
சீனஞ்
சூடன்
தாமப்பா
அப்பிகரங்
கல்லுப்பு
நாகஞ்
சங்கையுள்ள
இந்துப்பு
வங்கம்
லிங்கம்
நாமப்பா
சொன்னவகை
சத்துருவே
யாகும்
நாட்டமுடன்
கண்டறிந்து
நன்மை
யாக
ஓமப்பாசத்துருவால்
துருசைக்
கொன்று
உத்தமனேமித்துருவையுரைக்கக்
கேளே
.
957
கேளப்பாதுருசுசத்துருவைச்சொன்னேன்
கெணிதமுடன்
மித்துருவை
நன்றாய்க்
கேளு
ஆளப்பாசாரமொடு
வீரமரி
தாரம்
அளகான
வெண்காரம்
கெந்தி
சூதம்
காலப்பா
பூரமொடு
மனோசிலையும்
லிங்கம்
கருவானமித்துருவென்றறிந்து
கொண்டு
வாளப்பாமித்துருவாற்
செயமே
செய்து
மார்க்கமுடன்
வேதைமுறை
மகிழ்ந்து
பாரே
.
968
பாரப்பாசத்துருவால்
துருசைக்
கொன்று
பதிவான
மித்துருவாற்சுண்ண
மாக்கிச்
சாரப்பா
இவ்விதமாய்
வேதை
பார்த்தால்
சங்கையுடன்
காணுமடா
அங்க
மாக
நேரப்பாதானிருந்து
அங்கம்
பார்த்து
நீமகனே
பூரணமாய்
நின்றாயாகில்
பேரப்பாபெற்ற
சிவ
யோகியாவாய்
பேரண்டஞ்
சித்தண்டமிரண்டுங்காணே
.