சௌமிய சாகரம்

255 பாரப்பா வாதமுறை பார்ப்பதற்குப் பதிவான உபரசங்கள்கார சாரம் சாரப்பாபாஷாண வகைக ளெல்லாம் தான்சத்துரு மித்துருவுந்தானே சொல்வோம் நேரப்பாதானிருந்து சத்துருவு மித்துருவும் நேர்மையுடன் கண்டறிந்து நிலையைப் பார்த்தால் வீறப்பாகொண்டு நின்ற நவலோகங்கள் வேதாந்தக் குருவருளாற்றங்க மாமே. துருசுசத்துரு மித்துரு ஆமப்பாதுருசுசத்துருவைக் கேளு அடங்காத பிணங்கனொடு சீனஞ் சூடன் தாமப்பா அப்பிகரங் கல்லுப்பு நாகஞ் சங்கையுள்ள இந்துப்பு வங்கம் லிங்கம் நாமப்பா சொன்னவகை சத்துருவே யாகும் நாட்டமுடன் கண்டறிந்து நன்மை யாக ஓமப்பாசத்துருவால் துருசைக் கொன்று உத்தமனேமித்துருவையுரைக்கக் கேளே. 957 கேளப்பாதுருசுசத்துருவைச்சொன்னேன் கெணிதமுடன் மித்துருவை நன்றாய்க் கேளு ஆளப்பாசாரமொடு வீரமரி தாரம் அளகான வெண்காரம் கெந்தி சூதம் காலப்பா பூரமொடு மனோசிலையும் லிங்கம் கருவானமித்துருவென்றறிந்து கொண்டு வாளப்பாமித்துருவாற் செயமே செய்து மார்க்கமுடன் வேதைமுறை மகிழ்ந்து பாரே. 968 பாரப்பாசத்துருவால் துருசைக் கொன்று பதிவான மித்துருவாற்சுண்ண மாக்கிச் சாரப்பா இவ்விதமாய் வேதை பார்த்தால் சங்கையுடன் காணுமடா அங்க மாக நேரப்பாதானிருந்து அங்கம் பார்த்து நீமகனே பூரணமாய் நின்றாயாகில் பேரப்பாபெற்ற சிவ யோகியாவாய் பேரண்டஞ் சித்தண்டமிரண்டுங்காணே.
255 பாரப்பா வாதமுறை பார்ப்பதற்குப் பதிவான உபரசங்கள்கார சாரம் சாரப்பாபாஷாண வகைக ளெல்லாம் தான்சத்துரு மித்துருவுந்தானே சொல்வோம் நேரப்பாதானிருந்து சத்துருவு மித்துருவும் நேர்மையுடன் கண்டறிந்து நிலையைப் பார்த்தால் வீறப்பாகொண்டு நின்ற நவலோகங்கள் வேதாந்தக் குருவருளாற்றங்க மாமே . துருசுசத்துரு மித்துரு ஆமப்பாதுருசுசத்துருவைக் கேளு அடங்காத பிணங்கனொடு சீனஞ் சூடன் தாமப்பா அப்பிகரங் கல்லுப்பு நாகஞ் சங்கையுள்ள இந்துப்பு வங்கம் லிங்கம் நாமப்பா சொன்னவகை சத்துருவே யாகும் நாட்டமுடன் கண்டறிந்து நன்மை யாக ஓமப்பாசத்துருவால் துருசைக் கொன்று உத்தமனேமித்துருவையுரைக்கக் கேளே . 957 கேளப்பாதுருசுசத்துருவைச்சொன்னேன் கெணிதமுடன் மித்துருவை நன்றாய்க் கேளு ஆளப்பாசாரமொடு வீரமரி தாரம் அளகான வெண்காரம் கெந்தி சூதம் காலப்பா பூரமொடு மனோசிலையும் லிங்கம் கருவானமித்துருவென்றறிந்து கொண்டு வாளப்பாமித்துருவாற் செயமே செய்து மார்க்கமுடன் வேதைமுறை மகிழ்ந்து பாரே . 968 பாரப்பாசத்துருவால் துருசைக் கொன்று பதிவான மித்துருவாற்சுண்ண மாக்கிச் சாரப்பா இவ்விதமாய் வேதை பார்த்தால் சங்கையுடன் காணுமடா அங்க மாக நேரப்பாதானிருந்து அங்கம் பார்த்து நீமகனே பூரணமாய் நின்றாயாகில் பேரப்பாபெற்ற சிவ யோகியாவாய் பேரண்டஞ் சித்தண்டமிரண்டுங்காணே .