சௌமிய சாகரம்
254
வாசியேற்ற
நில்லென்ற வாசிபேரின்ப வீட்டில்
நீமகனே போதநெறியாக நின்றால்
வில்லென்ற விசைபோலே வாசி நின்று
விளங்குமடாதிருகுசுழு முனைமை யத்தில்
சுள்ளென்ற சுவாலையடா வாசத் தந்தத்
துலங்குமடாகதிர்மதிபோற் றுருவ மீதில்
உள்ளென்ற சுழுனையிலே மவுனம் பூட்டி
ஊடுருவ அட்சரத்தை யுயர ஏற்றே.
ஏற்றடாவாசிவலங் கொண்டு மைந்தா
இருத்தடாமுனையறிந்து தமருக்குள்ளே
காத்துமிக அசையாமல் திரையைப் போட்டுக்
கண்ணறிந்து விண்ணான கதவை மைந்தா
சாத்தடாகையறிந்து மெய்யாய் நீயும்
சார்ந்தேறு அட்சரத்தால் தன்னைப் பார்த்துப்
போத்தடாமவுனமென்ற வாசியாலே
பொருந்தி மனதறிந்து அமுர்த பூசை பண்ணே . 953
பூசையென்ன தசமறிந்து வாசி யேற்றிப்
பொருந்தி நின்ற அஞ்சுநிலை பூண்டு பார்த்தால்
பூசையென்ற பூசைசிவ பூசைதானும்
பூரணமாய்க் கோடி செய்த பலத்துக் கொக்கும்
ஆசையுடன் அந்தரங்க வாசல் கண்டு
அதிலிருந்து அங்கனையே பார்த்தால் மைந்தா
ஓசையென்ற மணிகெவுனச்சுழுனைலிங்கம்
ஒருகோடிச்சூரியன்போல் காணலாமே. 964
காணவே செகச்சால வித்தை மார்க்கம்
கைமுறையாய்ச் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு
தோணவே சொல்லுகிறேன் சரக்கின் மார்க்கம்
சுத்தமுள்ள பாஷாணம் அறுபத்து நாலும்
பேணவே லவணமென்ற கார சாரம்
பெருமையுள்ள இனவகைதானிருபத்தஞ்சு
பூணவே உபரசங்கள் நூத்திரெண்டு பத்தும்
புதுமையுடன் கண்டறிந்து வாதம் பாரே. 965
ப
254
வாசியேற்ற
நில்லென்ற
வாசிபேரின்ப
வீட்டில்
நீமகனே
போதநெறியாக
நின்றால்
வில்லென்ற
விசைபோலே
வாசி
நின்று
விளங்குமடாதிருகுசுழு
முனைமை
யத்தில்
சுள்ளென்ற
சுவாலையடா
வாசத்
தந்தத்
துலங்குமடாகதிர்மதிபோற்
றுருவ
மீதில்
உள்ளென்ற
சுழுனையிலே
மவுனம்
பூட்டி
ஊடுருவ
அட்சரத்தை
யுயர
ஏற்றே
.
ஏற்றடாவாசிவலங்
கொண்டு
மைந்தா
இருத்தடாமுனையறிந்து
தமருக்குள்ளே
காத்துமிக
அசையாமல்
திரையைப்
போட்டுக்
கண்ணறிந்து
விண்ணான
கதவை
மைந்தா
சாத்தடாகையறிந்து
மெய்யாய்
நீயும்
சார்ந்தேறு
அட்சரத்தால்
தன்னைப்
பார்த்துப்
போத்தடாமவுனமென்ற
வாசியாலே
பொருந்தி
மனதறிந்து
அமுர்த
பூசை
பண்ணே
.
953
பூசையென்ன
தசமறிந்து
வாசி
யேற்றிப்
பொருந்தி
நின்ற
அஞ்சுநிலை
பூண்டு
பார்த்தால்
பூசையென்ற
பூசைசிவ
பூசைதானும்
பூரணமாய்க்
கோடி
செய்த
பலத்துக்
கொக்கும்
ஆசையுடன்
அந்தரங்க
வாசல்
கண்டு
அதிலிருந்து
அங்கனையே
பார்த்தால்
மைந்தா
ஓசையென்ற
மணிகெவுனச்சுழுனைலிங்கம்
ஒருகோடிச்சூரியன்போல்
காணலாமே
.
964
காணவே
செகச்சால
வித்தை
மார்க்கம்
கைமுறையாய்ச்
சொல்லுகிறேன்
கருவாய்க்
கேளு
தோணவே
சொல்லுகிறேன்
சரக்கின்
மார்க்கம்
சுத்தமுள்ள
பாஷாணம்
அறுபத்து
நாலும்
பேணவே
லவணமென்ற
கார
சாரம்
பெருமையுள்ள
இனவகைதானிருபத்தஞ்சு
பூணவே
உபரசங்கள்
நூத்திரெண்டு
பத்தும்
புதுமையுடன்
கண்டறிந்து
வாதம்
பாரே
.
965
ப