சௌமிய சாகரம்
247
நீயென்றும் நானென்றும் பேத மில்லை
நிர்மலமாம் வெளிதனிலே நின்ற போதந்
தாயென்றுஞ் சேயென்றும் பேத மில்லை
சராசரங்க ளெங்குமொன்றாய் நிறைந்து தப்பா
காயென்றுங் கனியென்றும் பேத மில்லை
கருவான முக்கனியைக் கண்ட போது
சீயென்றும் அமுர்தமென்றும் பேத மில்லை
தெளிந்தோர்க்கு வாசியென்ற குதிரை தானே. 337
குதிரையென்ற வாசியினால் திசதீட்சை வீதி
குறுகாமற் சுழுமுனையிற் குறியாய்ப் போடு
குதிரையின்மே லேறியல்லோ அண்டஞ்சுத்திக்
குருபதமாம் புருவமய்யத் தூடே சுத்திக்
குதிரையின்மே லேறியல்லோராச வீதிக்
குதிரைமுனையங்கெயடா கட்டு கட்டு
குதிரையின்மே லேறியல்லோ பஞ்ச பூதக்
கொள்கையெல்லாங்கண்டுபிசகாமல் கட்டே. 938
கட்டினால் வாசியது மூச்சாடாது
கருவறிந்து குருசொல்லக் கட்ட வேணும்
எட்டினால் பிராணாய வாசி யோகம்
இயங்காம லூதினா லொன்று மில்லை
முட்டினால் வாசியது கட்டாதய்யா
மூதண்டக் குளிகைக்குப் பிலமோயில்லை
ஓட்டினாலாவதென்ன அன்னத்தை விட்டு
உத்தமனே தீட்சைவிட்டாலொக்கப் பாழே, 939
பாழானமுப்பாலை யறிய வேணும்
பரமபதத் தெல்லையிலே பதிவாய் நின்று
மேலான நிற்குணப்பாழ் கண்டு தேறி
மெஞ்ஞான கேசரத்தில் வாசி பூட்டிக்
காலான அடிமுடியு மொன்றாய் நின்று
கருணைவளர் ஒங்காரக்கம்பத் தேறி
நூலான சாக்கிரமே போத மென்று
நோக்கிமனங் கொண்டு அந்தப் போக்கைக் காணே. 940
247
நீயென்றும்
நானென்றும்
பேத
மில்லை
நிர்மலமாம்
வெளிதனிலே
நின்ற
போதந்
தாயென்றுஞ்
சேயென்றும்
பேத
மில்லை
சராசரங்க
ளெங்குமொன்றாய்
நிறைந்து
தப்பா
காயென்றுங்
கனியென்றும்
பேத
மில்லை
கருவான
முக்கனியைக்
கண்ட
போது
சீயென்றும்
அமுர்தமென்றும்
பேத
மில்லை
தெளிந்தோர்க்கு
வாசியென்ற
குதிரை
தானே
.
337
குதிரையென்ற
வாசியினால்
திசதீட்சை
வீதி
குறுகாமற்
சுழுமுனையிற்
குறியாய்ப்
போடு
குதிரையின்மே
லேறியல்லோ
அண்டஞ்சுத்திக்
குருபதமாம்
புருவமய்யத்
தூடே
சுத்திக்
குதிரையின்மே
லேறியல்லோராச
வீதிக்
குதிரைமுனையங்கெயடா
கட்டு
கட்டு
குதிரையின்மே
லேறியல்லோ
பஞ்ச
பூதக்
கொள்கையெல்லாங்கண்டுபிசகாமல்
கட்டே
.
938
கட்டினால்
வாசியது
மூச்சாடாது
கருவறிந்து
குருசொல்லக்
கட்ட
வேணும்
எட்டினால்
பிராணாய
வாசி
யோகம்
இயங்காம
லூதினா
லொன்று
மில்லை
முட்டினால்
வாசியது
கட்டாதய்யா
மூதண்டக்
குளிகைக்குப்
பிலமோயில்லை
ஓட்டினாலாவதென்ன
அன்னத்தை
விட்டு
உத்தமனே
தீட்சைவிட்டாலொக்கப்
பாழே
939
பாழானமுப்பாலை
யறிய
வேணும்
பரமபதத்
தெல்லையிலே
பதிவாய்
நின்று
மேலான
நிற்குணப்பாழ்
கண்டு
தேறி
மெஞ்ஞான
கேசரத்தில்
வாசி
பூட்டிக்
காலான
அடிமுடியு
மொன்றாய்
நின்று
கருணைவளர்
ஒங்காரக்கம்பத்
தேறி
நூலான
சாக்கிரமே
போத
மென்று
நோக்கிமனங்
கொண்டு
அந்தப்
போக்கைக்
காணே
.
940