சௌமிய சாகரம்
246
ஆச்சப்பா இதின்மேலோர் சாங்க யோகம்
ஆதியென்ற யோகமடா மவுன யோகம்
மூச்சப்பாதானிறந்த மவுன யோக
முறையறிந்து கைபாக முத்தி பெற்றால்
நீச்சப்பா அண்டவெளிச் சாகரத்தில் நின்று
நிலையறிந்து பிராணாய வளியே சென்று
பாச்சப்பாவாசிசரஞ்சுழுனைக் கேறிப்
பளீரெனவே கண்டதெல்லாம் வெளியாய்ப் போச்சே. 933
வெளியான வெளியறிய வெளியைத் தூண்டி
வேதவொளி தன்னாலே வெளியைக் கண்டு
ஒளியான வாசிசரம் உசரச் சுத்தி
ஓமென்ற பிரணவத்தாலுறுதி கொண்டு
வெளியான துறையறிந்து மணிநா வுன்னி
மகஸ்தா அண்டவெளிக் குள்ளே சென்று
அழியாத பேரின்ப வீட்டில் சென்றால்
அமுர்தரச போத ஆனந்த மாமே.
934
ஆமப்பா ஆனந்த போத மான
அகாரமுடன் உகாரமது மகாரங் கூட்டி
நாமப்பாவென்றமொழிதனைய கத்தி
நடுவான சுழுனையிலே நாட்டங் கொண்டால்
சோமப்பால் கசிந்து வெகு பூரணமாய்க் காணும்
துலங்குதிரு வாசியென்ற குகையைக் காரு
காமப்பால் கசிந்தொழுகிக் குகையைக் கார்க்கக்
கருணைவளர் சற்குருவை யடுத்துக் காரே. 935
அடுத்துமிகப் பொருளீந்து தொண்டு பண்ணி
அனுசரித்துக் கேட்டாக்கால் அருளிச் செய்வார்
தொடுத்துமிகக் கேட்டேனே சொல்லவில்லை யென்று
சுகமறியாக் குரங்கது போல் கெட்டோர் கோடி
கடுத்துமிக வலையாதே மோட்சம் வேண்டிக்
காத்திருந்து குருபதத்திற் கனிந்து கேளு
தடுத்தடிமை கொண்டவருந்தீட்சை வைப்பார்
சதாபோத பூரணத்திற்றாக்கும் நீயே.
936
246
ஆச்சப்பா
இதின்மேலோர்
சாங்க
யோகம்
ஆதியென்ற
யோகமடா
மவுன
யோகம்
மூச்சப்பாதானிறந்த
மவுன
யோக
முறையறிந்து
கைபாக
முத்தி
பெற்றால்
நீச்சப்பா
அண்டவெளிச்
சாகரத்தில்
நின்று
நிலையறிந்து
பிராணாய
வளியே
சென்று
பாச்சப்பாவாசிசரஞ்சுழுனைக்
கேறிப்
பளீரெனவே
கண்டதெல்லாம்
வெளியாய்ப்
போச்சே
.
933
வெளியான
வெளியறிய
வெளியைத்
தூண்டி
வேதவொளி
தன்னாலே
வெளியைக்
கண்டு
ஒளியான
வாசிசரம்
உசரச்
சுத்தி
ஓமென்ற
பிரணவத்தாலுறுதி
கொண்டு
வெளியான
துறையறிந்து
மணிநா
வுன்னி
மகஸ்தா
அண்டவெளிக்
குள்ளே
சென்று
அழியாத
பேரின்ப
வீட்டில்
சென்றால்
அமுர்தரச
போத
ஆனந்த
மாமே
.
934
ஆமப்பா
ஆனந்த
போத
மான
அகாரமுடன்
உகாரமது
மகாரங்
கூட்டி
நாமப்பாவென்றமொழிதனைய
கத்தி
நடுவான
சுழுனையிலே
நாட்டங்
கொண்டால்
சோமப்பால்
கசிந்து
வெகு
பூரணமாய்க்
காணும்
துலங்குதிரு
வாசியென்ற
குகையைக்
காரு
காமப்பால்
கசிந்தொழுகிக்
குகையைக்
கார்க்கக்
கருணைவளர்
சற்குருவை
யடுத்துக்
காரே
.
935
அடுத்துமிகப்
பொருளீந்து
தொண்டு
பண்ணி
அனுசரித்துக்
கேட்டாக்கால்
அருளிச்
செய்வார்
தொடுத்துமிகக்
கேட்டேனே
சொல்லவில்லை
யென்று
சுகமறியாக்
குரங்கது
போல்
கெட்டோர்
கோடி
கடுத்துமிக
வலையாதே
மோட்சம்
வேண்டிக்
காத்திருந்து
குருபதத்திற்
கனிந்து
கேளு
தடுத்தடிமை
கொண்டவருந்தீட்சை
வைப்பார்
சதாபோத
பூரணத்திற்றாக்கும்
நீயே
.
936