சௌமிய சாகரம்
244
பாரப்பாபிராணாய யோகஞ் செய்யப்
பதிவான திசதீட்சைக் குள்ளே நின்று
நேரப்பாசமாதியிலே மனது பூண்டு
நின்னாக்கால் காயசித்தி யோக மெய்தும்
ஊரப்பா இருக்கிறவன் பிராணாய மென்று
உருச்செவிப்பான் மணியெடுத்து மூக்கைத் தொட்டுப்
பேரப்பா இதினாலே யொன்று மில்லை
பூமியிலே இருந்தவர்கள் கோடி தானே. 927
கோடியடா உலகத்தில் பிராணாயஞ் செய்யக்
குறையாம லொருபோதும் பிட்சை கொண்டு
வாடியல்லோ உடம்பெல்லாம் வெளுத்துச் சோம்பி
மகத்தான சற்குருவைக் காண வென்று
தேடியல்லோ மலைதோறுஞ் சென்று புக்கித்
திசதீட்சையறியாமல் செனித்தோர் கோடி
நாடியல்லோ குருவறித்து திசதீட்சை பெற்றால்
நன்மையுடன் றானிருந்து அஷ்டசித்தும் பாரே.928
அடையோகந்தள்ள
பாரப்பாதன்மயத்தை யறியா மற்றான்
பக்தியுடன் யோகம் செய்வான் பாவி
வீறப்பா மூச்சடக்கிச் செவிவாய் மூடி
வேகமுடன் பூரிக்கில் மேனி தன்னில்
சாரப்பா மூலமதிற் சொருகிக் கொண்டு
தலைவலித்துக் காதடைத்து மூக்குக் கோணி
நேரப்பாகண்தெறித்து மதிகலங்கும்
நேர்மைகெட்ட அடையோகந்தள்ளு தள்ளே.929
244
பாரப்பாபிராணாய
யோகஞ்
செய்யப்
பதிவான
திசதீட்சைக்
குள்ளே
நின்று
நேரப்பாசமாதியிலே
மனது
பூண்டு
நின்னாக்கால்
காயசித்தி
யோக
மெய்தும்
ஊரப்பா
இருக்கிறவன்
பிராணாய
மென்று
உருச்செவிப்பான்
மணியெடுத்து
மூக்கைத்
தொட்டுப்
பேரப்பா
இதினாலே
யொன்று
மில்லை
பூமியிலே
இருந்தவர்கள்
கோடி
தானே
.
927
கோடியடா
உலகத்தில்
பிராணாயஞ்
செய்யக்
குறையாம
லொருபோதும்
பிட்சை
கொண்டு
வாடியல்லோ
உடம்பெல்லாம்
வெளுத்துச்
சோம்பி
மகத்தான
சற்குருவைக்
காண
வென்று
தேடியல்லோ
மலைதோறுஞ்
சென்று
புக்கித்
திசதீட்சையறியாமல்
செனித்தோர்
கோடி
நாடியல்லோ
குருவறித்து
திசதீட்சை
பெற்றால்
நன்மையுடன்
றானிருந்து
அஷ்டசித்தும்
பாரே
.
928
அடையோகந்தள்ள
பாரப்பாதன்மயத்தை
யறியா
மற்றான்
பக்தியுடன்
யோகம்
செய்வான்
பாவி
வீறப்பா
மூச்சடக்கிச்
செவிவாய்
மூடி
வேகமுடன்
பூரிக்கில்
மேனி
தன்னில்
சாரப்பா
மூலமதிற்
சொருகிக்
கொண்டு
தலைவலித்துக்
காதடைத்து
மூக்குக்
கோணி
நேரப்பாகண்தெறித்து
மதிகலங்கும்
நேர்மைகெட்ட
அடையோகந்தள்ளு
தள்ளே
.
929