சௌமிய சாகரம்
239
குருவான தங்கமதை யெடுத்து மைந்தா
குணமாக மதிதனிலே பத்துக் கொன்று
கருவாகத்தான் கொடுத்து உருக்கிப் பாரு
கனகமென்ற தங்கமதை யென்ன சொல்வேன்
திருவான லெட்சுமிதன் பாதங் கண்டால்
சிவயோக மானதவஞ்சித்தியாகும்
தருவான கற்பமுடன் சித்தி யாகும்
தன்மையுடன் மவுனமதிற் சார்ந்து நில்லே. 907
சார்ந்து அந்த நிலையறிந்து மவுனங் கொண்டு
சச்சிதானந்தமென்ற சுழுனை மீதில்
கூர்ந்து மனக் குறியறிந்து வாசி பூட்டிக்
குருவான பிரமதல மறிந்து கொண்டு
தேர்ந்து அந்தத் தலமறிந்து வாசமானால்
சிவசிவாகயிலாசந் தேக மாகும்
தேர்ந்துகொண்டு நிலையறிந்து வாசி பூட்டி
நின்றதினால் சிவயோகம் நிசம தாமே.
நிசமான சுழுனையிலே வாசி பூட்டி
நீமகனே அண்டபதங் கொண்டாயானால்
திசமான தீட்சையடா மவுன தீட்சை
சித்திமுத்தி யாகுமடாதிருவை நோக்கு
வசமான பூரணமுந்தானே யாவாய்
வாசிசிவ யோகியென்ற மவுனியாவாய்
கதிகாமற் காலறிந்து வாசி கொண்டு
கண்மூக்கு மத்தியென்ற கருத்தி லொண்ணே. 909
ஒண்ணான சிவதீட்சைதன்னை மைந்தா
உருமையுடன் மவுனசாதகமாய்ச் சொல்வேன்
கண்ணான தீட்சைசிவ தீட்சைதானும்
கருணைவளர்காரமடாவிந்து விந்து
முன்னானவிந்ததுவுந்தண்ணீர் தண்ணீர்
முறையறிந்து தண்ணீரையொன்றில் வாங்கி
விண்ணான வால்மிளகு பொடிதான் செய்து
விபரமுடன் பணவிடைதான் நீரில் போடே. 910
239
குருவான
தங்கமதை
யெடுத்து
மைந்தா
குணமாக
மதிதனிலே
பத்துக்
கொன்று
கருவாகத்தான்
கொடுத்து
உருக்கிப்
பாரு
கனகமென்ற
தங்கமதை
யென்ன
சொல்வேன்
திருவான
லெட்சுமிதன்
பாதங்
கண்டால்
சிவயோக
மானதவஞ்சித்தியாகும்
தருவான
கற்பமுடன்
சித்தி
யாகும்
தன்மையுடன்
மவுனமதிற்
சார்ந்து
நில்லே
.
907
சார்ந்து
அந்த
நிலையறிந்து
மவுனங்
கொண்டு
சச்சிதானந்தமென்ற
சுழுனை
மீதில்
கூர்ந்து
மனக்
குறியறிந்து
வாசி
பூட்டிக்
குருவான
பிரமதல
மறிந்து
கொண்டு
தேர்ந்து
அந்தத்
தலமறிந்து
வாசமானால்
சிவசிவாகயிலாசந்
தேக
மாகும்
தேர்ந்துகொண்டு
நிலையறிந்து
வாசி
பூட்டி
நின்றதினால்
சிவயோகம்
நிசம
தாமே
.
நிசமான
சுழுனையிலே
வாசி
பூட்டி
நீமகனே
அண்டபதங்
கொண்டாயானால்
திசமான
தீட்சையடா
மவுன
தீட்சை
சித்திமுத்தி
யாகுமடாதிருவை
நோக்கு
வசமான
பூரணமுந்தானே
யாவாய்
வாசிசிவ
யோகியென்ற
மவுனியாவாய்
கதிகாமற்
காலறிந்து
வாசி
கொண்டு
கண்மூக்கு
மத்தியென்ற
கருத்தி
லொண்ணே
.
909
ஒண்ணான
சிவதீட்சைதன்னை
மைந்தா
உருமையுடன்
மவுனசாதகமாய்ச்
சொல்வேன்
கண்ணான
தீட்சைசிவ
தீட்சைதானும்
கருணைவளர்காரமடாவிந்து
விந்து
முன்னானவிந்ததுவுந்தண்ணீர்
தண்ணீர்
முறையறிந்து
தண்ணீரையொன்றில்
வாங்கி
விண்ணான
வால்மிளகு
பொடிதான்
செய்து
விபரமுடன்
பணவிடைதான்
நீரில்
போடே
.
910