சௌமிய சாகரம்
238
அயம் வன்னிமதியில் தாளகக்கட்டு
சோதியென்ற ஆதியடா தங்கத் தாயைச்
சுத்தமுடன் கண்டுமன முத்தியாக
ஆதியென்ற அயமுடனே வன்னி கூட்டி
அந்த இடைமதி சேர்த்து உருகும் போது
நீதியுடன் அரிதாரக் கட்டிமைந்தா
நிசமான அந்திடைக்கு வசமாய்ச் சேர்த்துச்
சாதியென்ற தங்காதி நாலுக் கொன்று
சங்கையுடன் தான் கொடுத்து உருக்கிப் பாரே. 903
பாரடா மனதுருக்க உருக்கிப் பார்த்தால்
பசுமையுள்ளதங்காதி களங்க மாச்சு
காரடாகளங்கமில்லாக்களங்கு தன்னைக்
கருணையுடன் வெள்ளி செம்பில் பத்துக் கொன்று
சேரடாதெளிவறிந்து சேர்க்கும் போதில்
திருவானலெட்சுமிதன்னிடமே நிற்பாள்
ஆரடா உனக்கீடு யாரு மில்லை
அருமையுள்ள மவுனரச ஆண்மை தானே. 904
தானேதான் நின்றுவிளையாடு தற்குத்
தன்மையுடனின்னமொரு சூட்சங் கேளு
பூணவே அயமுடனே வன்னி கூட்டிப்
புத்தியுடன் கல்வமதில் பழச்சாறு விட்டு
ஏனோதான் திரியாமல் நன்றாயாட்டு
இன்பமுடனாட்டையிலே வீரம் லிங்கம்
மானே கேள் தாரமுடன்காரங் கூட்டி
மடியநன்றாய்த் தானரைத்து வட்டுப் பண்ணே . 905
பண்ணியதோர் வட்டதனை ரவியில் போடு
பாலகனே தானெடுத்து ஓட்டில் வைத்து
உண்ணியது போகாமற் கவசஞ் செய்து
உத்தமனே நிதானமதாய்ப் புடத்தைப் போடப்
புண்ணியனே யறு சரக்கு மொன்றாய்க் கட்டிப்
பூரணமாய் நிற்குமடாபுதுமை யாகத்
தண்ணிமையாய்க் கட்டியதைத் தங்கந்தன்னில்
தாக்க அந்தத்தங்கமது குருவாங் காணே. 906
238
அயம்
வன்னிமதியில்
தாளகக்கட்டு
சோதியென்ற
ஆதியடா
தங்கத்
தாயைச்
சுத்தமுடன்
கண்டுமன
முத்தியாக
ஆதியென்ற
அயமுடனே
வன்னி
கூட்டி
அந்த
இடைமதி
சேர்த்து
உருகும்
போது
நீதியுடன்
அரிதாரக்
கட்டிமைந்தா
நிசமான
அந்திடைக்கு
வசமாய்ச்
சேர்த்துச்
சாதியென்ற
தங்காதி
நாலுக்
கொன்று
சங்கையுடன்
தான்
கொடுத்து
உருக்கிப்
பாரே
.
903
பாரடா
மனதுருக்க
உருக்கிப்
பார்த்தால்
பசுமையுள்ளதங்காதி
களங்க
மாச்சு
காரடாகளங்கமில்லாக்களங்கு
தன்னைக்
கருணையுடன்
வெள்ளி
செம்பில்
பத்துக்
கொன்று
சேரடாதெளிவறிந்து
சேர்க்கும்
போதில்
திருவானலெட்சுமிதன்னிடமே
நிற்பாள்
ஆரடா
உனக்கீடு
யாரு
மில்லை
அருமையுள்ள
மவுனரச
ஆண்மை
தானே
.
904
தானேதான்
நின்றுவிளையாடு
தற்குத்
தன்மையுடனின்னமொரு
சூட்சங்
கேளு
பூணவே
அயமுடனே
வன்னி
கூட்டிப்
புத்தியுடன்
கல்வமதில்
பழச்சாறு
விட்டு
ஏனோதான்
திரியாமல்
நன்றாயாட்டு
இன்பமுடனாட்டையிலே
வீரம்
லிங்கம்
மானே
கேள்
தாரமுடன்காரங்
கூட்டி
மடியநன்றாய்த்
தானரைத்து
வட்டுப்
பண்ணே
.
905
பண்ணியதோர்
வட்டதனை
ரவியில்
போடு
பாலகனே
தானெடுத்து
ஓட்டில்
வைத்து
உண்ணியது
போகாமற்
கவசஞ்
செய்து
உத்தமனே
நிதானமதாய்ப்
புடத்தைப்
போடப்
புண்ணியனே
யறு
சரக்கு
மொன்றாய்க்
கட்டிப்
பூரணமாய்
நிற்குமடாபுதுமை
யாகத்
தண்ணிமையாய்க்
கட்டியதைத்
தங்கந்தன்னில்
தாக்க
அந்தத்தங்கமது
குருவாங்
காணே
.
906