சௌமிய சாகரம்
237
899
பாரப்பாதங்கமுடன்லிங்கஞ் சேர்த்துப்
பத்தியுடன் தானுருகி மணிபோலாகும்
நேரப்பாலிங்கதங்க மணியை வாங்கி
நிச்சயமாய் வெள்ளிதனில் பத்துக் கொன்று
சாரப்பாதான்கொடுத்து உருக்கிப் பாரு
தன்மையுடன் வெள்ளியது தங்க மாகும்
ஆரப்பா அறிவார்கள் லிங்க வேதை
அடங்காத வேதையடா ஆதி பாரே.
அண்டபிண்டம்
ஆதியென்ற பிரமதல மணிநாலாச்சு
அண்ணாக்கை யுண்ணாக்குளடக்கி மைந்தா
சோதியென்ற சுழுனையிலே துலங்கப் பண்ணித்
துருவமென்ற தமர்தனிலே சொக்கி நின்று
நீதியுடன் அண்டவெளி தன்னைப் பார்த்து
நிறைந்தமதி பூரணமாய் நின்றாயானால்
சாதியென்ற சமரசமுமொன்றாய்ப் போகும்
தனித்திருந்து மவுனமதில் சார்ந்து நில்லே. 900
நில்லடா நிலையறிந்து வாசி கொண்டு
நீமகனே உன்னிவிளையாடும் போது
உள்ளடாசுழுனையிலே மனதை வைத்து
உத்தமனே ஓங்காரக்கம்பம் நாட்டிச்
சொல்லடாசிவாயவசி யென்று மைந்தா
சுகமாகப் பிராணாயஞ் செய்தாயாகில்
அல்லடா சொல்லுகிறேன் ஒளிதான் காணும்
ஆதிவெளிதனையறிந்து அண்டம் பாரே. 01
பாரப்பா அண்டபிண்ட மார்தான் காண்பார்
பதியறிந்து காண்பதற்கு வகையைக் கேளு
நேரப்பா பிண்டமென்றாலண்ணாக் காச்சு
நிதமான அண்டமென்றால் சுழுனை யாச்சு
காரப்பா அண்ணாக்காச்சுழுனைக்குள்ளே
கைமுறையா யுன்னிநடு மனையிற் சென்று
மேரப்பாசுத்திவலம் வந்தாயாகில்
மெய்ஞ்ஞான மான செக சோதி தானே. 900
237
899
பாரப்பாதங்கமுடன்லிங்கஞ்
சேர்த்துப்
பத்தியுடன்
தானுருகி
மணிபோலாகும்
நேரப்பாலிங்கதங்க
மணியை
வாங்கி
நிச்சயமாய்
வெள்ளிதனில்
பத்துக்
கொன்று
சாரப்பாதான்கொடுத்து
உருக்கிப்
பாரு
தன்மையுடன்
வெள்ளியது
தங்க
மாகும்
ஆரப்பா
அறிவார்கள்
லிங்க
வேதை
அடங்காத
வேதையடா
ஆதி
பாரே
.
அண்டபிண்டம்
ஆதியென்ற
பிரமதல
மணிநாலாச்சு
அண்ணாக்கை
யுண்ணாக்குளடக்கி
மைந்தா
சோதியென்ற
சுழுனையிலே
துலங்கப்
பண்ணித்
துருவமென்ற
தமர்தனிலே
சொக்கி
நின்று
நீதியுடன்
அண்டவெளி
தன்னைப்
பார்த்து
நிறைந்தமதி
பூரணமாய்
நின்றாயானால்
சாதியென்ற
சமரசமுமொன்றாய்ப்
போகும்
தனித்திருந்து
மவுனமதில்
சார்ந்து
நில்லே
.
900
நில்லடா
நிலையறிந்து
வாசி
கொண்டு
நீமகனே
உன்னிவிளையாடும்
போது
உள்ளடாசுழுனையிலே
மனதை
வைத்து
உத்தமனே
ஓங்காரக்கம்பம்
நாட்டிச்
சொல்லடாசிவாயவசி
யென்று
மைந்தா
சுகமாகப்
பிராணாயஞ்
செய்தாயாகில்
அல்லடா
சொல்லுகிறேன்
ஒளிதான்
காணும்
ஆதிவெளிதனையறிந்து
அண்டம்
பாரே
.
01
பாரப்பா
அண்டபிண்ட
மார்தான்
காண்பார்
பதியறிந்து
காண்பதற்கு
வகையைக்
கேளு
நேரப்பா
பிண்டமென்றாலண்ணாக்
காச்சு
நிதமான
அண்டமென்றால்
சுழுனை
யாச்சு
காரப்பா
அண்ணாக்காச்சுழுனைக்குள்ளே
கைமுறையா
யுன்னிநடு
மனையிற்
சென்று
மேரப்பாசுத்திவலம்
வந்தாயாகில்
மெய்ஞ்ஞான
மான
செக
சோதி
தானே
.
900