சௌமிய சாகரம்

235 ஊதடாகசடறவே ஓட்டி லூதி உத்தமனேதானெடுத்து உருக்கிப் போடு சூதடா இந்தமுறை கருவாய்ப் பாரு சுத்தமென்ற சத்தியடா மெத்த நன்று வாதடா செய்துவரும் வாசி தன்னை வகையுடனே சுத்திமுறை வரிசை கேளு கோதறவே சுத்திமுறை சொன்னானானால் குருபுத்திரனாகுமென்று குணமாய்ப் பேசே. 82 குடவன் செம்பு குணமான இன்னமொரு மார்க்கங் கேளு குடவனென்ற பித்தளையைக் குணமாய்த் தட்டிக் கனமானசாரமுடன் வெடியுஞ் சீனங் கண்டருடன் காரமுடன் பூரஞ் சேர்த்து மனமான சத்தியரை வாசி கூட்டி மார்க்கமுடன் மதியமுர்தந்தன்னாலாட்டித் தனமான குடவனிலே பிசரிமைந்தா தன்மையுடன் ஓட்டில்வைத்துப் புடத்தைப் போடே. 893 போட்டபுடமாறவிட்டு எடுத்துப் பாரு புத்தியுடன் மூன்றுதிரம் புடமே செய்து நாட்டமுடன்றானெடுத்துப் பார்த்தாயானால் நாற்றமுள்ள குடவனது செம்பேயாகும் தேட்டமென்ற குடவன்செம்பை யெடுத்து மைந்தா செம்மையுடன் வெள்ளிதனில் நாலுக் கொன்று ஆட்டமுடன் றான்கொடுத்து உருக்கிப் பார்த்தால் ஆறுவயதானசிவ மாத்துத்தானே.
235 ஊதடாகசடறவே ஓட்டி லூதி உத்தமனேதானெடுத்து உருக்கிப் போடு சூதடா இந்தமுறை கருவாய்ப் பாரு சுத்தமென்ற சத்தியடா மெத்த நன்று வாதடா செய்துவரும் வாசி தன்னை வகையுடனே சுத்திமுறை வரிசை கேளு கோதறவே சுத்திமுறை சொன்னானானால் குருபுத்திரனாகுமென்று குணமாய்ப் பேசே . 82 குடவன் செம்பு குணமான இன்னமொரு மார்க்கங் கேளு குடவனென்ற பித்தளையைக் குணமாய்த் தட்டிக் கனமானசாரமுடன் வெடியுஞ் சீனங் கண்டருடன் காரமுடன் பூரஞ் சேர்த்து மனமான சத்தியரை வாசி கூட்டி மார்க்கமுடன் மதியமுர்தந்தன்னாலாட்டித் தனமான குடவனிலே பிசரிமைந்தா தன்மையுடன் ஓட்டில்வைத்துப் புடத்தைப் போடே . 893 போட்டபுடமாறவிட்டு எடுத்துப் பாரு புத்தியுடன் மூன்றுதிரம் புடமே செய்து நாட்டமுடன்றானெடுத்துப் பார்த்தாயானால் நாற்றமுள்ள குடவனது செம்பேயாகும் தேட்டமென்ற குடவன்செம்பை யெடுத்து மைந்தா செம்மையுடன் வெள்ளிதனில் நாலுக் கொன்று ஆட்டமுடன் றான்கொடுத்து உருக்கிப் பார்த்தால் ஆறுவயதானசிவ மாத்துத்தானே .