சௌமிய சாகரம்
235
ஊதடாகசடறவே ஓட்டி லூதி
உத்தமனேதானெடுத்து உருக்கிப் போடு
சூதடா இந்தமுறை கருவாய்ப் பாரு
சுத்தமென்ற சத்தியடா மெத்த நன்று
வாதடா செய்துவரும் வாசி தன்னை
வகையுடனே சுத்திமுறை வரிசை கேளு
கோதறவே சுத்திமுறை சொன்னானானால்
குருபுத்திரனாகுமென்று குணமாய்ப் பேசே. 82
குடவன் செம்பு
குணமான இன்னமொரு மார்க்கங் கேளு
குடவனென்ற பித்தளையைக் குணமாய்த் தட்டிக்
கனமானசாரமுடன் வெடியுஞ் சீனங்
கண்டருடன் காரமுடன் பூரஞ் சேர்த்து
மனமான சத்தியரை வாசி கூட்டி
மார்க்கமுடன் மதியமுர்தந்தன்னாலாட்டித்
தனமான குடவனிலே பிசரிமைந்தா
தன்மையுடன் ஓட்டில்வைத்துப் புடத்தைப் போடே. 893
போட்டபுடமாறவிட்டு எடுத்துப் பாரு
புத்தியுடன் மூன்றுதிரம் புடமே செய்து
நாட்டமுடன்றானெடுத்துப் பார்த்தாயானால்
நாற்றமுள்ள குடவனது செம்பேயாகும்
தேட்டமென்ற குடவன்செம்பை யெடுத்து மைந்தா
செம்மையுடன் வெள்ளிதனில் நாலுக் கொன்று
ஆட்டமுடன் றான்கொடுத்து உருக்கிப் பார்த்தால்
ஆறுவயதானசிவ மாத்துத்தானே.
235
ஊதடாகசடறவே
ஓட்டி
லூதி
உத்தமனேதானெடுத்து
உருக்கிப்
போடு
சூதடா
இந்தமுறை
கருவாய்ப்
பாரு
சுத்தமென்ற
சத்தியடா
மெத்த
நன்று
வாதடா
செய்துவரும்
வாசி
தன்னை
வகையுடனே
சுத்திமுறை
வரிசை
கேளு
கோதறவே
சுத்திமுறை
சொன்னானானால்
குருபுத்திரனாகுமென்று
குணமாய்ப்
பேசே
.
82
குடவன்
செம்பு
குணமான
இன்னமொரு
மார்க்கங்
கேளு
குடவனென்ற
பித்தளையைக்
குணமாய்த்
தட்டிக்
கனமானசாரமுடன்
வெடியுஞ்
சீனங்
கண்டருடன்
காரமுடன்
பூரஞ்
சேர்த்து
மனமான
சத்தியரை
வாசி
கூட்டி
மார்க்கமுடன்
மதியமுர்தந்தன்னாலாட்டித்
தனமான
குடவனிலே
பிசரிமைந்தா
தன்மையுடன்
ஓட்டில்வைத்துப்
புடத்தைப்
போடே
.
893
போட்டபுடமாறவிட்டு
எடுத்துப்
பாரு
புத்தியுடன்
மூன்றுதிரம்
புடமே
செய்து
நாட்டமுடன்றானெடுத்துப்
பார்த்தாயானால்
நாற்றமுள்ள
குடவனது
செம்பேயாகும்
தேட்டமென்ற
குடவன்செம்பை
யெடுத்து
மைந்தா
செம்மையுடன்
வெள்ளிதனில்
நாலுக்
கொன்று
ஆட்டமுடன்
றான்கொடுத்து
உருக்கிப்
பார்த்தால்
ஆறுவயதானசிவ
மாத்துத்தானே
.