சௌமிய சாகரம்
231
தொந்தநாகக்கட்டு
சேர்த்து நன்றாய் நாகமதை உருக்கிச் சாய்க்கச்
சீரடங்கிக் கட்டியது வெள்ளி போலாம்
காத்துநன்றாய் மூன்றுதிரமுருகும் போது
கனகமென்ற தங்கமதுக் கிடையே சேர்ததுப்
பார்த்திபனேதானெடுத்துப் பார்த்தா யானால்
பதிவான நாகமது குருவாய்ப் போச்சு
ஆற்றுமத்துக் குயிரான குருவைப் போற்றி
அருள் பெருகும் நாககுரு வேதை கேளு.
878
கேளப்பா செம்புவெள்ளி யாறு நாலுங்
கிருபையுள்ள நாககுரு வொன்று கூட்டிக்
காலப்பாவலுவறிந்து உருக்கிப் பாரு
கனகமென்ற தங்கமடாமங்காத் தங்கம்
ஆளப்பா மங்காத தங்கத்தாயை
அனுதினமும் பூசித்து அருளைப் பெற்றுத்
தாளப்பாதிறந்தமுர்தந்தானே யீவாள்
தன்மனமே சாட்சியதாயிருந்து வாழே.
879
இருந்துமிக வாழ்வதற்குமைந்தாகேளு
இன்பமென்ற மவுனமதை யார்தான் காண்பார்
வருந்துகின்ற அண்ணாக்கை யுண்ணாக் குள்ளே
வாழ்ந்திருக்கத் தானிருத்தி வாசி யூது
அருந்தவமாய் நின்றுதிரு வாசி யூத
அருள்பெருகிப் பூரணமா யண்டத் தேறும்
பொருந்தியண்டத் தமருள்ளே யேறும் போது
பூரணமுங் காரணமும் பொருந்தும் பாரே.
-
231
தொந்தநாகக்கட்டு
சேர்த்து
நன்றாய்
நாகமதை
உருக்கிச்
சாய்க்கச்
சீரடங்கிக்
கட்டியது
வெள்ளி
போலாம்
காத்துநன்றாய்
மூன்றுதிரமுருகும்
போது
கனகமென்ற
தங்கமதுக்
கிடையே
சேர்ததுப்
பார்த்திபனேதானெடுத்துப்
பார்த்தா
யானால்
பதிவான
நாகமது
குருவாய்ப்
போச்சு
ஆற்றுமத்துக்
குயிரான
குருவைப்
போற்றி
அருள்
பெருகும்
நாககுரு
வேதை
கேளு
.
878
கேளப்பா
செம்புவெள்ளி
யாறு
நாலுங்
கிருபையுள்ள
நாககுரு
வொன்று
கூட்டிக்
காலப்பாவலுவறிந்து
உருக்கிப்
பாரு
கனகமென்ற
தங்கமடாமங்காத்
தங்கம்
ஆளப்பா
மங்காத
தங்கத்தாயை
அனுதினமும்
பூசித்து
அருளைப்
பெற்றுத்
தாளப்பாதிறந்தமுர்தந்தானே
யீவாள்
தன்மனமே
சாட்சியதாயிருந்து
வாழே
.
879
இருந்துமிக
வாழ்வதற்குமைந்தாகேளு
இன்பமென்ற
மவுனமதை
யார்தான்
காண்பார்
வருந்துகின்ற
அண்ணாக்கை
யுண்ணாக்
குள்ளே
வாழ்ந்திருக்கத்
தானிருத்தி
வாசி
யூது
அருந்தவமாய்
நின்றுதிரு
வாசி
யூத
அருள்பெருகிப்
பூரணமா
யண்டத்
தேறும்
பொருந்தியண்டத்
தமருள்ளே
யேறும்
போது
பூரணமுங்
காரணமும்
பொருந்தும்
பாரே
.
-